Sunday 25 September 2016

என் ஆசை மச்சான்

அந்த அந்தி மாலை சாயும் நேரத்தில் அந்தக் கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது அங்கு ஒளிர்ந்த வண்ண மின் விளக்குகளின் அலங்காரம் மண்டபத்தின் மேனி முழுவதும் வானத்தின் விண்மீன்களின் சிதறல்களாக எழில் மிகுந்து காட்சியளித்தன. எங்கு நோக்கினும் மாவிலை தோரணங்கள் தென்னை கீற்றிலான தோரணங்கள் ஊஞ்சலாடின. வாயிலின் இரு மருங்கிலும் வாழைமரம் பூவோடு நாணி கோணி நின்றன அதிர்வேட்டின் ஓசை காதைப் பிளந்தது மங்கல வாத்தியங்களின் இசை விண்ணை முட்டியது.

ஆனால் அவள் மட்டும் கண்களிலே குளத்தை தேக்கி வைத்து மனக் குமுறலுடன் அழுத கண்களுடன் சோகமே உருவாக காட்சியளிக்கிறாள் அவள் தான் விடிந்தால் மணமுடிக்கப் போகும் மணப்பெண் வசந்தி.
வசந்தியின் சோகத்திற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை வேறு எதுவாக இருக்க முடியும் காதலைத் தவிர.. அதே தான். இனி வசந்தியே கூறுவாள் சற்று சோகத்துடன்..

நான்தாங்க வசந்தி வயது 20. விடிந்தால் கல்யாணம் என் மனது அதை நினைத்து சந்தோஷப் படாமல் சோகமாக இருக்கிறேனே அதற்கு காரணம் மாப்பிள்ளை பிடிக்காமல் அல்ல என் மனதுக்குப் பிடித்த ‘என் ஆசை மச்சான்’ மணமகனாக இல்லாமல் இருப்பதே ஆகும்.

என் மச்சான் வேறு யாருமல்ல என் அண்ணியின் அண்ணன் தான். பெயர் பிரேம்குமார் வயது 25. என் அண்ணியை விட 2 வயது மூத்தவர் என் அண்ணனை விட ஒரு வயது இளையவர். பிரேம் நல்ல உயரம் மெல்லிய தேகமென்றாலும் உறுதியான தேகம் நல்ல சிவந்த நிறம் நெற்றியில் வந்து தவழும் கருமையான சுருள் கேசம் கண்கள் எப்போதும் கருமை நிறத்துடன் மை தீட்டியது போல் இருக்கும் காந்த விழிகள். அந்த கண்கள் தான் அவர் பால் என்னை மயங்கச் செய்தது.

என் அண்ணியை பார்க்க அவர் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் நாங்கள் பார்வையால் காதலை பரிமாறிக் கொண்டோம் என் அண்ணியும் இதை அறிந்து கொண்டாள். என் அண்ணனிடமும் அது பற்றி கூறிவிட்டாள் அவரும் பச்சைக் கொடி காட்டி எங்கள் பெற்றோரிடம் பேசி அவர்களின் சம்மதத்தையும் பெற்றுவிட்டார். எங்கள் திருமணம் உறுதியானது குறித்து நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அதன் பிறகு என் அண்ணனும் அண்ணியும் என்னையும் அவரையும் இணைத்து பேசி கிண்டல் செய்வார்கள் உடனே நான் முகம் சிவந்து வெட்கத்தில் ஓடிவிடுவேன்.

இவ்வேளையில் தான் ஒரு அலுவல் காரணமாக எங்கள் ஊருக்கு வந்த என் மச்சான் பிரேம் அப்படியே என்னையும் என் அண்ணியையும் பார்த்து செல்ல எங்கள் வீடு வந்தார். அவர் வந்த அலுவல் முடியாத காரணத்தால் எங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்க நேரிட்டது. அவ்வாறு அவர் எங்கள் வீட்டில் தங்கிய சமயத்தில் நாங்கள் எங்களுக்குக் கிடைத்த தனிமையான சந்தர்ப்பங்களில் யாரும் அறியாவண்ணம் முத்தமிட்டுக் கொண்டோம்.

அன்று மதியப் பொழுது சாப்பாடு முடித்த பின்னர் என் அண்ணியும் அண்ணனும் அவர்கள் ரூமிற்கு சென்று விட்டனர். இனி மாலை 5 மணிக்கு முன்னர் வெளியில் வரமாட்டார்கள். என் அப்பாவும் அம்மாவும் எங்கள் திருமண விஷயம் குறித்து பிரேம் அப்பா அம்மாவிடம் பேச அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இப்போது எங்கள் வீட்டின் கூடத்தில் நானும் பிரேமும் மட்டும் தான் இருக்கின்றோம். நான் கையில் ஒரு வாரப் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றேன்.

பிரேம் என்னிடம் வந்து சற்று கனைத்து,

‘ம்ம்.. போரடிக்கின்றது.. ஏதாவது விளையாடலாமா?..’

நான், ‘என்ன விளையாடுவது.. செஸ் இருக்கிறது.. ஆனால் எனக்கு விளையாடத் தெரியாதே..’

பிரேம், ‘எடுத்து வா.. நான் சொல்லித் தருகின்றேன்’.. அப்படியே கதவை தாழிட்டு வா..

நான், ‘எதற்கு கதவை தாழிட வேண்டும்’..

பிரேம், ‘நான் சொல்லித் தரும் ஆட்டத்தை யாரும் பார்க்கக் கூடாது அதற்கு தான்’..

நான் புரிந்து கொண்டேன் ஆனால் புரியாதவளைப் போல் நடந்து கொண்டேன். சரி.. மணமுடிக்கப் போகும் மச்சான் தானே என அவர் சொன்ன படி கதவை தாழிட்டு விட்டு வந்தேன்.

செஸ் போர்டு காய்களையும் எடுத்து வந்து என் மச்சான் பிரேமிடம் கொடுத்தேன். அவர் போர்டை விரித்து அதில் காய்களை வைத்து ஆட்டத்தை கற்றுக் கொடுத்தார். அவர் செஸ் ஆட்டத்தை மட்டுமா கற்றுக் கொடுத்தார் செஸ் ஆட்டத்துடன் சேர்த்து செக்ஸ் ஆட்டத்தையும் அல்லவா கற்றுக் கொடுத்தார். நான் அவரின் கண்களையே கூர்ந்து கவனித்து அவரின் வாயசைவை பார்த்தே அவர் கற்றுக் கொடுத்த இரு ஆட்டங்களையும் கற்றுக் கொண்டேன்.

அவர் கைகள் இப்போது போர்டின் காய்களில் இல்லை என் காய்களில் இருந்தது. அவர் இப்போது போர்டை மூடி வைத்துவிட்டு பாயை விரித்தார் அதில் என்னை சாய்த்தார். நான் அவரின் வாயசைவைப் பார்த்த நிலை மாறி அவர் இப்போது என் வாயசைவை என் உதடுகள் துடிக்க பார்த்து அதில் மெல்லிய முத்தமிட்டார் நானும் பதிலுக்கு முத்தமிட்டேன். என் ஆரஞ்சு சுளை உதடுகளை மென்மையாக கவ்வி சுவைத்தார் இதழோடு இதழ் வைத்து உறிஞ்சினார் தன் நாவை என் இதழ்களினூடே செலுத்தி என் நாவுடன் உறவாடினார் முத்தக் கலையை எனக்கு மொத்தமாக வழங்கினார்.

முத்தத்தில் இவ்வளவு இன்பமா என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது. நான் கண்கள் மூடி அதன் இன்பத்தினை முழுமையாக அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் என் மார்பகங்களைத் தொட்டு தடவுவதை நான் உணர்ந்தேன் லேசாக கண்களைத் திறந்து பார்த்தேன் அவர் என் முகத்தினைப் பார்த்து ரசித்த வண்ணம் என் மார்பகங்களை மென்மையாக தடவிக் கொண்டிருந்தார் நான் மீண்டும் வெட்கத்தில் கண்களை மூடி அவரின் செய்கைகளை மனதிற்குள் ரசிக்கத் தொடங்கினேன்.

இப்போது என் மச்சான் பிரேம் என் தாவணியை விலக்கி என் ஜாக்கெட் பிரா கொக்கிகளை கழட்டினார் மெல்லமாக ஜாக்கெட்டை விலக்கி பிராவை மேலே தூக்கினார் என் வெண்முயல் குட்டிகள் விடுதலை அடைந்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தன. அவற்றைக் கண் கொட்டாமல் பார்த்து ரசித்தார் என் மார்பகத்தின் மேலிருந்த கரு வளையத்தில் விரலால் வருடிய வண்ணம் கொட்டைப் பாக்கு அளவிலிருந்த காம்பை இரு விரல் கொண்டு நிமிண்டினார் அந்த வெண் பந்துகளை கைகளால் அமுக்கி கசக்கினார் அந்த என் மல்கோவா மாங்கனிகளை மாறி மாறி வாய் வைத்து சுவைத்து உறிஞ்சினார் குழந்தை பால் குடிப்பது போன்று முட்டி மோதி சுவைத்தார்.

அப்படியே தலையைக் கீழிறக்கி என் வயிற்றில் முத்தமிட்டார் தொப்புளின் உள்ளே நாக்கை செலுத்தி சுழற்றினார். எனக்கு ‘ஜிவ்’ வென்றிருந்தது. அப்படியே கணுக்காலிலிருந்து பாவாடையை மேல் நோக்கி இழுத்து என் வயிற்றின் மேல் போட்டார். வாழைத்தண்டு போல் பள பளத்த என் தொடைகளையும் கால்களையும் கண் குளிர கண்டு குளிர்ந்தார். அப்படியே கணுக்கால்களிலிருந்து முத்தமிட்டபடியே தொடைகளை வந்தடைந்தார் தொடைகளை நக்கி சுவைத்தார். தொடைகளின் சங்கமத்தில் என் பேண்டிக்குள் மறைந்திருந்த பெண்மையை பேண்டியுடன் சேர்த்து கடித்தார் பேண்டியின் ஓரத்தில் விரல் விட்டு என் ஆப்பிள் பிளவுகளை வருடிவிட்டார் அப்போது என் உடம்பு இன்ப மின்வெட்டால் அதிர்ந்தது உடனே என் பேண்டியை என் கால்வழியே உருவி எறிந்தார்.

நான் சற்றும் எதிர்பாராவண்ணம் தன் முகத்தை என் பெண்மையின் பிளவுக்கு மேல் வைத்து உரசி தேய்த்தார் நாக்கை வெளியே நீட்டி பிளவுகளை நக்கினார் பிளவுக்கு நடுவே துருத்திக் கொண்டிருந்த க்ளைட்டை விரல்களால் வருடினார் எனக்கு மிகவும் சுகமாகவும் அதேவேளையில் கூசும் உணர்வுடனும் இருந்தது.

இதற்குள் அவரின் ஆண்குறி விறைப்பாகி அவரின் பேன்டை முட்டிக் கொண்டிருந்தது. அவர் தன் பேன்டையும் ஜட்டியையும் உருவி கால்வழியே எடுத்து கிடாசினார். இப்போது தான் நான் ஒரு வளர்ந்த வாலிபரின் ஆண்மையை முதன் முதலாக பார்க்கிறேன். அது லேசாக முன் தோல் பிதுங்கி வானத்தைப் பார்த்து அன்னாந்து ஆடிக்கொண்டிருந்தது அதன் கீழ் இரு குண்டுகளுடன் அவரின் தோல் பை தொங்கிக் கொண்டிருந்தது.

இப்போது அவர் என் இரு தொடைகளையும் விரித்து வைத்து தொடைகளின் நடுவே வந்தார் அவரின் விறைத்த அந்த ஆண்மைத் தண்டை என் பெண்மையின் பிளவுக்கு மத்தியில் வைத்து என் க்ளைட் மீது வைத்து பிரஸ் செய்தார். எனக்கு மின்சாரம் தாக்கியது பொன்றதொரு உணர்வு ஏற்பட்டது அப்படியே அதன் சிவந்த மொட்டைப் பிடித்து வாய் பிளந்த என் பெண்மைப் பிளவுக்கு நடுவே வைத்து லேசாக அழுத்தினார். அவர் ஆண்மையின் மொட்டுப் பகுதி மட்டும் லேசாக கொஞ்சம் நுழைந்திருந்தது.

அவர் அப்படியே என் இரு விலாப்புறங்களுக்கும் அருகே கையை தரையில் வைத்து ஊன்றிக் கொண்டு இடுப்பை மெல்லமாக தூக்கி லேசாக இடித்தார் பிறகு இடுப்பை மேலே தூக்கி ஓங்கி குத்தினார் அவரின் ஆண்மை தண்டு என் பெண்மைப் பிளவுக்குள் செல்லாமல் வெளியே தடை பட்டு நின்றது. இதற்குள் என் பெண்மையில் சிறிது வலி ஏற்பட்டது.

நான், ‘இஸ்.. ஆ.. அம்மா.. வலிக்குது.. ப்ளீஸ்.. வேண்டாம் மச்சான்..’ என லேசாக அழுதேன்.

பிரேம், ‘வசு.. கொஞ்சம் பொறுத்துக்கோ.. அப்புறம் வலி மாறி சுகம் தெரியும்’.. என்று கூறிய படி என் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டு என் கீழ் உதட்டைக் கவ்வி கடித்து உறிஞ்சினார் அப்படியே உதட்டை உறிஞ்சிக் கொண்டே எக்கி எக்கி குத்தினார்.

‘டப்’ என்ற சத்தத்துடன் அவரின் ஆண்மை என் கன்னித்திரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்தது. நான் வலி பொறுக்க முடியாமல் அவரின் தோள்பட்டையைக் கடித்தேன். அவர் இடுப்பை மேலே தூக்கி தூக்கி இழுத்து இழுத்து குத்தினார். அப்போது என் புழைக்குள் இருந்து பிசு பிசுப்பாக எதோ திரவம் கசிந்து அவரின் தண்டை நனைத்தது.

இப்போது அவரின் தண்டு எளிதாக என் பெண்மைக் குகைக்குள் போய் போய் வந்தது. எனக்கு இனம் புரியா இன்பம் பெருக்கெடுத்தது. நான் வானில் பறப்பது போன்ற உணர்வைப் பெற்றேன் அவரை இறுக்கி அணைத்து முத்தமிட்டுக் கொண்டேன்

சுமார் பத்து நிமிடம் விடாமல் இயங்கியவர் சூடான வெண்திரவத்தினை என் புழைக்குள் பீய்ச்சியடித்தார். ‘யப்பா என்ன சுகம்.. என்ன சுகம்.. இப்படியொரு சுகத்தை முதன் முதலில் இப்போது தான் நான் உணர்ந்தேன்.. அந்த சுகத்தை வழங்கிய ‘என் ஆசை மச்சானை’ கட்டியணைத்து அவரின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தேன். அவரும் என் மார்பகங்களைக் கசக்கிக் கொண்டே என் இதழ்களில் முத்தமிட்டார். சிறிது நேரம் அப்படியே அமைதியாக கட்டியணைத்தவாறு படுத்து இருந்தோம். பிறகு எங்களது ஆடைகளை உடுத்திக் கொண்டு பாத்ரூம் சென்று எங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து மீண்டும் செஸ் விளையாடினோம். அது வரை ரூமிலிருந்து என் அண்ணியும் அண்ணனும் வெளியே வரவே இல்லை.

பிறகு பிரேமின் அலுவல் முடிந்து அடுத்த நாள் எங்களிடமிருந்து விடை பெற்று சென்றார் அவரின் அந்தப் பிரிவை தாங்கவே என் மனம் பரிதவித்தது. என் கண்களில் துளிர்த்த கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டே நான் அவருக்கு விடை கொடுத்து அனுப்பினேன் அவரும் கனத்த இதயத்துடனே இங்கிருந்து சென்றார். அவர் சென்று ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர் வீட்டிற்கு திருமண விஷயம் பேசப் போன என் தாய் தந்தையர் எங்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயத்துடன் வந்தமர்ந்தனர்.

விஷயம் இது தான் ‘திருமணத்தில் எனக்குப் போடும் நகை’ பற்றிய விஷயத்தில் என் தந்தைக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு பேச்சு முற்றி திருமணம் பிரேமுடன் எனக்கு இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டது.

நானும் என் அண்ணனும் என் தந்தையிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தும் அவர் மசியாமல் உடனடியாக ஒரு தனியார் வங்கியில் காசாளராக பணிபுரியும் ஒருவருக்கு என்னை திருமணம் பேசி முடித்து இப்போது திருமணம் வரை வந்து விட்டது. என்னால் அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல் இந்த இரவில் அழுது கொண்டிருக்கிறேன்.

விடிந்தது.. எல்லோரும் அரக்க பரக்க திருமண வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். திருமணச் சடங்குகளும் அய்யர் மந்திரம் ஓத கன சோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மணவறைக்கு என்னை அழைத்து செல்கின்றனர்.

முதல்வரிசையில் பிரேம் சோகமே உருவாக அமர்ந்திருப்பதைப் பார்த்தவுடன் என் நெஞ்சம் அப்படியே சுக்கு நூறாக வெடித்துப் போகிறது வெடித்த இதயத்திலிருந்து ரத்தம் என் கண்களின் வழியாக கண்ணீராக பெருக்கெடுக்கின்றது. என் கால்கள் பின்னுகின்றன நான் தடுமாறுகிறேன் என் தோழி தான் என்னை விழாமல் கைத்தாங்கலாக மணவறைக்கு அழைத்து சென்று மணவறையில் அமர்த்துகின்றாள். என்னால் நிமிர்ந்து பிரேமைப் பார்க்க முடியவில்லை குனிந்தபடியே குமுறி குமுறி அழுகின்றேன்.

இப்போது மணமகன் என் அருகில் வந்து அமர்கிறார் ஐயர் மந்திரம் ஓதி தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுக்கிறார். கெட்டிமேளம் ஒலிக்க ஐயர் ‘மாங்கலியம் தந்துனானே’… சொல்ல மணமகன் தாலியை என் கழுத்தருகே கொண்டு வர,

‘நிறுத்துங்கள்’..

எல்லோரும் குரல் வந்த திசையை நோக்க அங்கே இன்ஸ்பெக்டர் ‘மகாபிரபு’ தம் தொப்பையை இறுக்கிய பெல்டை தடவிக் கொண்டே அதிலிருந்து விலங்கை எடுத்து மாப்பிள்ளையை நோக்கி நீட்டி

‘யூ ஆர் அன்டர் அரெஸ்ட்’ எனக் கூறி நீட்டுகிறார். திருமண மண்டபத்தில் அனைவருக்கும் குழப்பம். அதனைக் கண்ட இன்ஸ்பெக்டர் ‘மகாபிரபு’ தனது வெண்கலக் குரலை செருமிக் கொண்டு, இவன் ஒரு ‘கல்யாண திருடன்’ இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களை தான் ஒரு வங்கி மேலாளர், காசாளர், மருத்துவர் என பொய் கூறி மணந்து ஏமாற்றிய மோசடி மாப்பிள்ளை என்றார்.

அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து அவனை நையப் புடைத்து இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தனர். வசந்தியின் தந்தை பிரேமின் தந்தையிடம் மன்னிப்பு கோரினார். தன் முன் கோபத்தாலும் அவசர புத்தியாலும் தன் மகளின் வாழ்க்கையை கெடுக்க இருந்ததை நினைத்து வருந்தினார்.

அதே மணமேடையில் பிரேம் மணமகனாக மாறி இருந்தான்.. கெட்டிமேளம் ஒலிக்க வசந்தியின் கழுத்தில் பிரேம் தாலி கட்டுகின்றான். வசந்தியின் மனம் நிறைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கின்றது

No comments:

Post a Comment