Thursday, 21 August 2014

மருவூர்பாக்கத்தில் கிடைத்த மறுபிறவி

சோழ நாட்டின் தலைநகரான புகார்பட்டினமே இந்திர விழாவுக்காக தன்னை அலங்கரித்து கொன்டது போல கானபட்டது. மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் வின்னோடு போட்டி போட்டு ராஜகளை பூண்டிருந்த பட்டினபாக்கம் சக்ரவர்த்தி, தளபதிகள், சேனாதிபதிகள், அமைச்சர்கள், கலைஞர்கள், வெளி நாட்டு வனிகர்கள் யாவரும் தங்கு தனிதனி மாளிகைகள் வீதிகள் கோவில்கள் ரதங்கள் நிறுத்துமிடம், பெட்டகம் வனிக வளாகங்கள் குறுக்கும் நெடுக்குமாக பட்டினபாக்கத்தை ரத்தின நகரமாக காட்டியது. அதுவும் இன்று புகார் நகரின் பிரதான விழாவான இந்திர விழாகொண்டாட்டத்தின் இறுதி நாள். சோழ நாட்டு சக்ரவர்த்தியே இந்திர விழா கான காவேரிபட்டினத்துக்கு வந்து இருப்பதால் ஊரே அல்லோகலபட்டது.



எங்கு கானினும் மக்கள் கூட்டம். சேரநாடு, கொங்கு நாடு, பான்டிய நாடு தொண்டை நாடு மட்டுமல்லாது கலிங்கம், காஸ்மீரம், ராஜபுத்திர பிரதேசங்களிருந்து கூட குறு நில மன்னர்கள் தூதுவர்கள் என இந்திர விழாவை கண்டு களிக்க வந்திருந்தார்கள். ரோபபுரி, கிரேக்கம், பாரசீகம் நாடுகளிலிருந்து யவனர்கள் இந்திர விழாவை கான கடல் தாண்டி வந்திருந்தார்கள். அரபியர்கள் சீனர்கள் கூட பஞ்சமில்லாமல் பட்டினபாக்கத்தின் வீதிகளில் குதிரைகள் பட்டு துனிகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள். வெறும் வியாபாரம் மட்டுமல்ல வீதிமுனையில் கலைஞர்களின் ஆடல், பாடல், இசை, சிலம்பம், ரதபோட்டி நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. குயிலாட்டம், ஒயிலாட்டம், கலிங்கத்து ஒடிசா நடனம், காந்தார தேசத்து பெண்மனிகளில் சுழலாட்டம், சேர நாட்டு மோகினியாட்டம் என கலை கட்டியது.

ஆடல் பாடல் இடங்களில் பல நாட்டு மக்கள் குழுமி ரசித்தும் பொற்காசுகளை வீசி தங்கள் மகிழ்சியை வெளிகாட்டினர். அரபு அழகிகள் வயிற்றை உள்ளே சுருக்கியும் வெளியே ஊதியும் ஆடும் போது அவர்கள் நாபி பிறை நிலவை போல சுற்றி சுற்றி வந்தது. இதை கான கூட்டம் அலைமோதியது. வீதி நாடகங்களும், வில்லுபாட்டும் அரங்கேறி சோழநாட்டில் கலைகளுக்கு கல்விக்கும் பஞ்சமில்லையென பரைசாற்றியது.கோவில்களில் மேடை அமைத்து சான்றோர்கள் புகார் நகரின் சிறப்பை எடுத்து கூறிய சிலப்பதிகாரம், பட்டினபாலையும், மகாபாரதம், ராமாயனம் கதைகளை சொல்லி கொண்டு இருந்தார்கள்.

குழந்தைகள் பெரியவர்கள் என மொத்த நகரமே திருவிழா கோலத்தில் இன்புற்று இருந்து கொன்டிருக்கும் போது அந்த ஒரு இளைஞன் மட்டும் இவற்றில் எதிலுமே கவனம் செலுத்தாமல் பட்டினபாக்கத்து வீதியில் நடந்து போய் கொண்டு இருந்தான். திடாகாத்திரமான உருவமாய் இருந்தாலும் கலையிழந்த முகம் தளர்ந்த நடை சிவந்த கண்கள் இவை அனைத்துமே அவன் ஏதோ சொல்லவொன்னா துயரத்தில் இருக்கிறான் என்று உனர்த்தியது. பட்டினபாகத்து வீதியிலிருந்து விலகி புதர்களுக்கு இடையில் பாம்பு போல வளைந்து செல்லும் ஒற்றை அடி பாதையில் அவன் கால்கள் நடந்து சென்றன.

அது மருவூர்பாக்கம் செல்லும் கரடுமுரடான வழி என்று அனைவரும் அறிவார்கள். அந்த வழியில் அதிகமாக மக்கள் நடமாட்டம் வனிக வளாகங்கள் இருககாது. ஆனாலும் அங்கும் இங்கும் கூடாரங்களும் குடில்களும் பரவி இருக்கும். அந்த கூடாரங்களில் பல ஊர்களிலிருந்து வந்த கனிக்கையரும் தாசிகளும் பல நாட்டு வியாபாரிகளை கவர ஆடிகொண்டும் பாடிகொண்டும் இருந்தார்கள். உள் நாட்டு தாசிகளுக்கு போட்டியாக யவன பெண்மணிகளும் அரபுதேச பெண்களும் தங்கள் எழிலை காட்டி கான்போரை பித்தனாக்கினார்கள். இத்தனை ஆரவராங்களுக்கு கடந்து அந்த இளைஞன் மருவூர்பாக்கத்தை நோக்கி நடந்து போய் கொண்டு இருந்தான்.

மருவூர்பாக்கத்தில் இந்திர விழா பட்டினபாக்கத்தை விட மிகவும் கோலகலாமாக இருந்தது. இங்கு வீதிகள் இல்லை முழுக்க கடற்கறை. பிரமாண்டமான கடலில் பெரிய பெரிய களங்கள் நக்கூரமிட்டு நின்று கொண்டு இருக்க சிறு படுகுகள் கடலிலும் கறையிலும் இருக்க வனிகர்கள் களத்திலிருந்து இறக்க பட்ட சரக்குகளை பாதுகாத்தும் பட்டினபாக்கம் கொண்டு செல்ல வண்டிகள் தேடி கொண்டும் இருந்தார்கள். மீனவர்கள் பகுதியில் வெட்ட வெளியிலேயே மக்கள் ஆடி கொண்டு பாடி கொண்டும் ஒருவர் மீது ஒருவர் நீர் பூக்கள் வீசி எல்லி நகையாடி சந்தோசமாய் இருந்தார்கள்.

மருவூபாக்கத்தை அடைந்தது கடற்கறையை அடையாமல் நேராக காவேரி ஆற்றங்கறையை நோக்கி நடந்தான். மருவூபாக்கத்தின் ஆற்றகறை மிகவும் அகலமாக இருக்கும் காவேரி ஆற்றின் நீர் கடல் நீறோடு கலக்கும் போது ஏற்படும் எதிர் அலை சமயத்தில் கறை தாண்டி உக்கிரம் காட்டும் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. அதுவும் இப்பொழுது மருவூர்பாக்கத்தில் இரவு நெருங்கி விட்டதால் ஒரு ஆள் கூட இல்லை. கடற்கறை நிரம்ப தீபந்தங்கள் ஏற்றபட்டிருந்தது, மீனவர்கள் குடிசை வாசல்களிலும் தீபந்தம் இருக்க பட்டினபாக்கத்தின் மாளிகைகளின் மாடங்களில் ஏற்றபட்ட தீபந்தங்கள் ஒளி காவேரி ஆற்றையே ஜொலிக்க வைத்தது.

வின்னை பிராகசிக்க செய்யும் வானவேடிக்கைகளை சீனர்கள் இந்திர விழாவுக்காக வெடிக்க செய்து மக்களை மகிழ்வித்தார்கள். ஒளியிலும் ஒலியிலும் புகாரே சந்தோசமாய் இருக்க இந்த இளைஞன் மட்டும் காவேரி கறையில் அமர்ந்து காவேரி ஆற்றின் ஓட்டத்தையே வெறித்து பார்த்து கொண்டே இருந்தான். ஆற்றின் நடுவில் பெரிய முதலை ஒன்று இறை தேடி அலைந்து கொன்டு இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த அந்த வாலிபன் நிலவை நோக்கினான்.

காவேரியை நோக்கி பேச ஆரம்பித்தான் "எல்லோரையும் வாழ வைக்கும் காவேரி அன்னையே என் உயிரை நீத்து கொள்ள நான் உன்னிடதில் சங்கமிக்கிறேன். வான் நிலம் நீர் ஆகாயம் அக்னி என பஞ்ச பூதங்களும் கான நான் சாக போகிறேன். என் தந்தையின் புகழுக்கு களங்கம் தரும் தகுதி இல்லாத இந்த உயிரை இனி வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை அதோ அந்த முதலைக்கு ஒரு நாள் உனவாக இருந்து பயன்பட வந்திருக்கிறேன். என்னை ஏற்று கொள்வாய் தாயே" என்று பேசி முடித்து விட்டு காவேரியில் குதிக்க தயாரானான்.

"யாரது" என்ற சத்தம் அவனை தடுத்தது. சற்று அருகாமையிலிருந்து தான் வந்தது. அந்த இனிமையான குரல் ஒரு இளம் பெண்ணின் குரல் என்பதால் சாகபோவனையும் ஒரு கணம் நிறுத்த செய்தது. சலங்கை சத்தம் முன்னால் வர பின்னால் தீபந்தம் ஏந்திய படி அந்த பெண் அவனருகில் வந்தாள். அவள் முகத்தை கண்டான் அழகு தேவதையாய் காட்சி தந்த அவளை யாரென்று அவனுக்கு தெரியாது. ஆனால் அவள் அழகும் ஆபரனங்களும் அவன் முடிவை மறுபரிசிலனை செய்ய வைத்து விட்டது என்பது மட்டும் மெய். "யார் நீங்கள், இந்த இரவு வேலையில் புகார்நகரமெங்கும் திருவிழா பூண்டிருக்க இந்த அத்துவானகறையில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்" என்று அவள் குரல் சங்கீதமாய் அவன் செவிக்கு எட்டியது "உங்களை பார்த்தால் கலங்கி போய் வந்திருப்பவர் போல தெரிகிறது என் குடிசை அருகில் தான் இருக்கிறது, வாருங்கள் அங்கே போய் பேசலாம்" என்று சொல்லி விட்டு அவன் பதிலுக்கு காத்திருராமல் நடக்க தொடங்கினாள்.

தற்கொலை என்னத்தை இப்போதைக்கு ஒத்தி வைத்துவிட்டு அவள் பின்னால் நடந்து போனான். இது அவன் பலவீனமா அல்லது அவள் பலமா என்பதை வின்னில் பிராகசமாய் ஜொலிக்கும் அந்த பூர்ன சந்திரனுக்கு மட்டும் தான் தெரியும். போகும் வழியில் "யார் நீங்கள் உங்கள் பெயரென்ன" என்று கேட்டாள். சாகமுடிவெடுத்து வந்தவனாயிருந்தும் அந்த தேவதையின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை "பெண்னே என் பெயர் வாத்தி, உன் திருநாமம் என்னவோ" என்று கேட்டுவிட "கயல்விழி" என்று அழகான பெயரை இனிமையான குரலில் உச்சரித்தால்.

கயல்விழி : "ஐயா, நீங்கள் அரசவை கவிஞர் யாழ்வாத்தி அவர்களின் ஒரே புதல்வன் வாத்தி சரிதானே"

வாத்தி : "ஆம் பென்னே நான் அதே வாத்திதான். என் தந்தையோ அரசவை புலவர் அவர் எனக்கு பாடல் இயற்ற எவ்வளவோ கற்பித்தும் நான் இன்னும் சொந்தமாக நாலு வரி பாடல் கூட எழுத தெரியாத அறிவில்லாதவனாகவே இருக்கிறேன். யாழ்வாத்தியின் மகன் வெறும் பக்கவாத்தியாக போவானோ என்று சொன்ன என் தந்தையார் இனி அவர் முகத்திலேயே விழிக்க எனக்கு தகுதி இல்லை என்று இசைபாடும் நாவினில் வசை பாடி அனுப்பி விட்டார்."

கயல்விழி : "இதற்கா கலங்கி இருக்கிறீர்கள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா, நீங்களும் ஒரு நாள் சிறந்த புலவர் ஆவீர்கள்"

வாத்தி : "இல்லை பென்னே என் தந்தை அளவுக்கு புலமை பெற நான் ஆசைபடுவது முடவன் தேனுக்கு ஆசைபடுவது போல தான்,"

கயல்விழி : "இலக்கியங்கள் கற்று கொன்டால் மட்டுமே ஒருவர் புலவராக முடியாது அன்பரே, வின்னிலும் மன்னிலும் இருக்கும் யாவற்றையும் ரசித்து சதா இன்பமாகவும் இறுக்க தெரிய வேண்டும், எல்லாமே அவனிடத்தில் என்று கடவுள் மீது அதிக நம்பிக்கையும் வைத்து விட்டால் நீங்கள் சிறந்த புலவனாக முடியும்"

வாத்தி : "அபாரம் இந்த வயதில் அதுவும் இந்த குடிசை பகுதியில் வசிக்கும் உனக்குள் இவ்வளவு புலமையா, நீ யார் பென்னே" என்று கேள்வி கேட்க அவள் குடிசையும் நெருங்கி விட்டது. வன்ன திரைசீலை கொண்டு அலங்கரிக்க பட்டும் அவள் குடிசையை கண்டதும் வாத்தியின் கண்கள் விரிந்தன. உள்ளிருந்து அகிழ் புகையின் நறுமனம் நாசியை துழைத்தது. திறந்திருந்த குடிசைக்குள் அவள் நுழைந்து திரும்பி பார்த்தாள். உள்ளே வரும்படி பாவனை காட்டினாள். ஆனால் வாத்தி தயங்கி வெளியே நின்று கொண்டு இருக்க.

கயல்விழி : "ஐய்யா வாத்தி அவர்களே அரன்மனைவாசியான தாங்கள் இந்த ஏழையின் குடிசைக்குள் வர தயக்கமோ"

வாத்தி : "அப்படியில்லை ஆனால் நீ.............ப"

கயல்விழி : "ஆம் நான் பரந்தைதான், ஏன் பரந்தையின் குடிசைக்குள் வருவது உங்கள் அந்தஸ்துக்கு இழக்கோ, குலதர்மம் தடுக்கிறதோ"

வாத்தி : "அப்படியில்லை ஆனால் நீ இ..."

கயல்விழி : "இழிகுலத்து பெண்தான். பல வண்டுகளுக்கு மலராய் இருப்பதால் உங்கள் பெண்டீர் பரந்தைகளை இழிகுலத்தோர் என்று அழைப்பார்கள், ஆனாலும் மலர் விட்டு மலர் தாவும் வண்டுகள் இருக்கும் வரை மகரந்தம் பாய்ந்த மலர்களுக்கும் பஞ்சமில்லை"

வாத்தி : "நான் இங்கு வருவது இழிசெயலாகாதோ"

கயல்விழி : "உயிரை மாய்த்து கொள்ள ஆற்றில் குதிக்க போனது இழிசெயலா? உங்களை காப்பாற்ற திசை திருப்பி நான் அழைத்து வந்தது இழிசெயலா? அந்த ஆற்றில் நான், நீங்கள் யார் விழுந்து செத்திருந்தாலும் முதலைக்கும் மீன்களுக்கும் குலம் பார்த்து உனவாவதில்லையே. அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை போற்றி பாடும் ஒரு புலவனின் மகன் நீங்கள் இந்த பரந்தையும் ஒரு கடவுள் படைப்புதான் இவள் குடிசையிலும் கடவுள் இருப்பான் என்று நம்ப மறுத்தால் நீங்கள் எப்படி புலவனாவீர்கள். ம்ஹ¥ம் சாகும் நேரத்தில் கூட புலவன் காலெடுத்து வைகக் தயங்கும் இந்த பரந்தையின் குடிசைக்கு பாக்கியமில்லை போல இருக்கு.

ஐயா நீங்கள் போகலாம்" என்று சொல்ல அடுத்த நொடியில் வாத்தி அவள் குடிசைக்குள் இருந்தார். அதை நன்றாக எதிர்பார்த்த அந்த பரந்தை அவருக்கு முகமன் கூறிவிட்டு வாசலுக்கு போய் வெளியிலிருக்கும் தீபந்தத்தை அனைத்து விட்டு திரைசீலையால வாயிலை மறைத்து விட்டு வந்தாள். வெளியிலிருந்து பார்த்தால் தான் குடிசை உள்ளே திரைசீலைகளால் அலங்கரிக்க பட்டு மஞ்சம் போடபட்டு அழகான விளக்கால் வெளிச்சம் ஊட்டபட்டு அரபு நாட்டு சாம்பிரானி வாசனையாலும் நிரப்ப பட்டிருந்தது.

வாத்தி : "கயல்விழி தீபந்தத்தை எதற்க்கு அனைத்தாய்"

கயல்விழி : "வாயிலில் தீபந்தம் எறியும்வரை இங்கு யாவரும் வரலாம் பந்தம் அனைத்த பிறகு இங்கு ஒருவரும் வர மாட்டார்கள், இதெல்லாம் எங்கள் தொழிலின் ஏட்டிலில்லாத மொழிகள்"

வாத்தி : "கயல்விழி, நான் இப்பொழுது மோகன மனநிலையில் இல்லை"

கயல்விழி : "தாசி இல்லத்துக்கு சரசமாட தான் வர வேண்டும் என்பதில்லை புலவரே, விருந்து உண்ணவும் வரலாம், ஆடல் கானவும் பாடல் கேட்கவும் வரலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை போலும். மதுபானம் ஏதாவது சாப்பிடுகிறீர்களா, "

வாத்தி : "பெண்னே என்னிடம் ஈடு கொடுக்க இப்பொழுது பொருளேதும் இல்லையே"

கயல்விழி : "பாடி வரும் புலவர்களுக்கு யாசகம் கொடுப்பதுதானே சோழ நாட்டு மரபு நாங்களும் புலவர்களிடம் யாசகம் கேட்பதில்லை" என்று சொல்லி 'அரக்' என்று அழைக்கபடும் அரபு நாட்டு மதுபானத்தை ஒரு வெள்ளி கோப்பையில் ஊற்றி கொடுத்தால். முதல் முறையாக அதை அருந்திய வாத்திக்கு இதமாய் இருந்தது. இன்னொரு கோப்பையும் கேட்டு வாங்கி பருகினார்.

வாத்தி : "பென்னே உன் வீட்டில் யாழ் வைத்திருக்கிறாயே, துன்பத்திலிருக்கும் எனக்கு யாழிசைத்து இன்பம் சேர்பாயா"

கயல்விழி : "வாத்தி பாடினால் இந்த பரந்தை யாழிசைப்பாள்" என்று கொஞ்சும் குரலில் சொல்லிவிட்டு யாழெடுத்து மடியில் கிடத்தி கொஞ்சம் மீட்டி வாத்தியின் பாடலுக்கு காத்திருந்தாள். சொந்தமாக பாடல் இயம்ப இயலாவிட்டாலும் படித்த பாடலையாவது பாடி இன்புறலாமே என வாத்தியும் சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு பாடலை பாட துவங்கினார்.


"மருங்கு வண்டு சிறந்தார்ப
மனிப்பூ ஆடை அது போர்த்து
கருங்கயார்கண் விழித்தோழ்கி
நடந்தாய் வாழி காவேரி"


இதே புகார்பட்டினத்தில் காவேரி கறையோரம் இதே இந்திரவிழாவில் மாதவியுடன் இருக்கும் போது கோவலன் பாடிய பாடல்தான் இது. சிலப்பதிகாரத்தில் காதலர்கள் இருவருக்கும் ஊடல் ஏற்படுத்தியது இந்த பாடல் நல்ல வேலை வாத்திக்கும் கயல்விழிக்கும் எந்த ஊடலையும் ஏற்படுத்தவில்லை மாறாக அவர்கள் இருவரையும் மகரந்த நிலைக்கு தான் கொண்டு சென்றது.

வாத்தியின் பாடலுக்கேற்ப கயல்விழி யாழிசைத்து வந்தாள். இப்படி எவ்வளவு நேரம் யாழிசைத்து பாடினார்கள் என்று இருவருக்கும் தெரியாது. எப்பொழுது பாடலையும் இசையையும் நிறுத்தினார்கள் என்று தெரியாது. எத்தனை நேரம் அமைதியாய் இருந்திருப்பார்கள் என்பதையும் அறியோம். மௌனத்தை முதலில் கலைத்தது கயல்விழிதான்.

கயல்விழி : "புலவரே, படித்த பாடலை நன்றாக பாடும் நீங்கள் இப்பொழுது இந்த பொழுதில் சொந்தமாக ஒரு பாடல் இயற்றவீர்களா. மாபெரும் சபைகளிலோ அல்லது மரியாதைக்குறிய தந்தை முன்னிலையில் பாடல் இயற்ற தயக்கமாக இருக்கும் நீங்கள் இந்த கேள்வி எழுப்பாத பரந்தை முன்னிலையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் பாடலாமே"

வாத்தி : "ம் நான் சொந்த பாடல் இயம்புவதா வேடிக்கை செய்கிறாய் பெண்னே, அந்த அளவுக்கு புலமை இல்லாததால் தானே என் தந்தையாரே என்னை துரத்தி விட்டார். மேலும் இப்பொழுது பாடலுக்கான சூழல் இல்லையே. இது கோட்டான்கள் பாடும் நடு சாமமாச்சே, வான் கடல் ஆறு பகலவன் பறவை காற்று என கடவுள் படைத்த இயற்கையின் அழகை ரசிக்கும் போது தானே கற்பனை உதிக்கும்"

கயல்விழி : "ஏன் நான் இல்லையா? என்னை நோக்கி என்னை போற்றி எனக்காக ஒரு பாடல் இயம்புவீர் புலவரே. ஓ இந்த இடத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே உங்களுக்கு செயற்கையாக தோன்றுகிறதோ, சரி என்னை இயற்கையாக நோக்கினால் உங்களுக்கு பாடல் உதிக்குமே"

வாத்தி : "புரியவில்லையே பெண்னே"

கயல்விழி : "இயற்கையாக அதாவது கடவுளால் படைத்த இந்த உடலை நாம செயற்கையாக போட்டு மறைந்த ஆடையில்லாமல் நிற்வானமாக கானும் போது உங்களுக்கு பாடல் உதிக்குமென்று நான் நம்புகிறேன். உத்தரவிடுங்கள் என்னவரே"

எல்லாவற்றிக்கும் உயர்ந்த கடவுளின் செவிக்கு வேத மந்திரங்கள் எட்டுமா என்தில் சிலருக்கு சந்தேகம் இருகலாம் ஆனால் கயல்விழியின் என்னவரே என்ற வார்த்தை மந்திரமாய் வாத்தியில் செவிக்குள் நுழைந்து இதயத்தில் எட்டிவிட்டது என்பதில் சந்தேகமே வேண்டியதில்லை. "அதுவும் நல்ல யோசனைதான் அப்படியே ஆகட்டும் இனியவளே" என்று பதிலுறைத்தார்.

கயல்விழி எழுந்து திரும்பி நின்றாள், மார்கச்சையின் முடிச்சை இழுக்க அது பிரிந்து கலைந்து மேலாடை அவள் மேனியை துறந்து தரையில் விழுந்தது. காட்சி பொருளானாலும் ஆவல் கொண்ட திரும்பி விளக்கொளியில் வாத்திக்கு காட்சியளித்தாள். மேலாடையில்லா அந்த அணங்கை கண்ட வாத்தி மதுவுன்ட வண்டாய் திகழ்ந்து அவள் மேனி எழிலை இமை கொட்டாமல் நோக்கினார். வாத்தியும் நோக்கினார் கயல்விழியும் நோக்கினாள்.

இந்த பொழுதில் தான் அவர் அவள் முகத்தை கூர்ந்து கவனித்தார் கழுத்து மார்பு நாபிவரை விளக்கொளியில் கண்டதும் அந்த எழிழ் சித்திரமாய் அவர் மனதில் பதிய எங்கிருந்தோ ஒப்புமை வார்த்தைகள் அவர் மதியில் உதித்தது. உதித்த வரிகள் பலசேர பலவன்ன மலர்களால் கோர்க்க படும் மாலை போல கவிதையாய் மாறியது. புலவன் என்ற ஒருமாப்பு பிறக்க கயல்விழி கண் கண்டு செப்பவும் துவங்கினார்.

வாத்தி : "பெண்னே
நின் கார்குழல்முன் மலர்குழல் தோற்குமென மானுடர் அறிந்திலார்!
நின் புருவந்தான் கண்டு வில்லும் நிமிருமென சேரன் அறிந்திலார்!
நின் வேல்விழி பட்டு புலி நடுங்குமென சோழன் அறிந்திலார்!
நின் செவ்விதழ் ஈரமதில் மீன் நாடுமென பாண்டியன் அறிந்திலார்!
நின் திலகம் சுட்டு வராக மடுமென பல்லவனும் அறிந்திலார்!"

கயல்விழி : "ஐயா புலவன் வாத்தி அவர்களே, உங்கள் பாடலுக்கு வந்தனம். இப்படி யாப்பிழகனத்தில் பாடினால் சாண்றோர் போற்றுவர் ஆனால் பாமர பரந்தையான எனக்கும் மீனவ குடிபடிகளுக்கும் புரியாதே. ஐயா இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி வந்து இப்பேதைக்காக பாடுங்களேன்" என்று கொஞ்சும் குரலில் கெஞ்ச வாத்தி தனது பார்வையை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி பார்த்தார். கீழே இறங்கி வாங்கள் என கயழ்விழி சொன்னதன் அர்த்தம் புரிந்ததாய் அவள் மார்பகத்தை அளவிட்டார்."

வாத்தி : "பெண்னே, அந்த வான்நிலவே பொறாமை கொள்ளும் வதன் முகம் கொண்டவளே வின்மீன்கள் தலைகுனியும் பால்வண்ண பற்கள் காட்டி நீ சிரித்த சிரிப்பில் இந்திரனே மதிமயங்கும் போது அர்ப பிறவியான இந்த வாத்தி எம்மாந்திரமோ!. வில்லென வளைந்திருக்கும் உன் புருவம் கண்டு பல்லவன் கொடியிலிருக்கும் வராகம் நடுங்குமோ, ஈட்டி போன்ற உன் பார்வையில் என் வேட்டி தாங்குமோ, வேதநாதமிடும் சங்கு போன்ற உன் கழுத்தும் கூட என் இங்கிதம் மறக்க செய்யுதடி, விந்திய மலை குண்று போன்ற உன் தோல்கள் தொட்டு பார்கக் தூண்ட அதன் மீது சிங்கத்தின் பிடரி போல பரவி இருக்கும் கார்கூந்தல் மீது பொறமை கொண்டாலும் அக்கூந்தலில் முகம் புதைக்க மையலும் வருகிறதே. அனங்கே உன் மாங்கனி இரண்டும் கான கண் கோடி வேண்டும். கையிலை மலை குண்றிரன்டு ஊடலில் விலகி நிற்பது போல இருக்கும் இக்கணிகளுக்கு கச்சை கட்டுவது அபச்சாரமே.

கலங்காத நீர்பரப்பின் மேல் நீட்டி பார்க்கும் குமுத மலராய் இரண்டு மார்பகங்கள் என் இமைதுடிக்க மறக்க செய்தனவே. மொட்டின் முனையில் இன்னொரு மொட்டு போல பிராகாசிக்கும் காம்புகளிரன்டும் வின்மீனோடு போட்டி போடும் வெள்ளி நானயங்களோ? உன் பின்னழகை கண்டபோதே என் இதயத்தின் ஒவ்வொரு நுன்மனல் அளவு அனுக்களும் ஒவ்வொரு நொடியியில் முக்கோடி துடிக்குதடி பைங்கிளியே.

சாவக தீவிலும் அரிதான அப்புலி முத்துகளாய் உன் இரு காம்புகள் முக்காலடி ஒதுங்கி இருக்க இரு முனையிலிருந்து உன் நாபி முக்காலடி சமன்பாட்டாய் இருக்க பாடலிபுத்திர கவிஞன் இயம்பிய சாமுந்திர்கா லட்சனம் உன்னிடம் கண்டேன்மலரே. சமுத்திரத்தில் தோன்றிய புயலின் சுழி போல இருட்டாய் இருக்கும் உன் நாபி அழகு கான வின்னவரும் புடைசூழ்வார்கள். மேலாடை துறந்த உன் முன்னழகு இந்திரலோகமென்றால் உன் பின்னழகு விசுவாமித்திரன் படைத்த சுந்தரலோகமடி"

தன் கலங்கபட்ட உடலை கண்டு வாத்தி காட்டிய கண்ணி புலமை கண்டு கயல்விழி மெய்மறந்தாள். அவள் இட்ட விதையில் விளைந்த பயிர் என்பதாலோ என்னவோ வாத்தியின் உரை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள். மதி சிந்தும் கண்ணீர் கண்டு கலங்கிய வானரமாய் வாத்தி தனது உரையை நிறுத்தினார்.

வாத்தி : "கயல்விழி ஏன் அழுகிறாய், என் உரை அவ்வளவு பிழையாகவா இருக்கிறது"

கயல்விழி : "பிழைகோடி இருக்கலாம் இந்த பேதைக்கு அதையெல்லாம் அளவிடும் ஆற்றலும் இல்லை. ஐயா வாத்தி அவர்களே நீங்க பேசியது ஈன்ற குழந்தை பேசிய முதல் மொழியை கேட்ட தாயை போலவே நான் ரசிக்கின்றேன், ஏன் நிறுத்தி விட்டீர்கள் தொடர்ந்து காட்டுங்கள் உங்கள் புலமையை"

வாத்தி : "இன்னும் இறங்கி பாடவேன்டுமென்றால் உன் சேலைக்கும் விடுதலை கொடுக்க வேன்டும் பெண்னே" என்று சொல்லி கீழே நோக்க கயல்விழி முகம் சிவக்க.

கயல்விழி : "புலவரே, ஐயிரன்டு புருசர் இருப்பினும் வெட்கமில்லாமல் ஆடை துறந்து ஒய்யார நடை நடந்து ஆடும் பரந்தை நான் இன்று ஏனோ உங்கள் முன்பு ஆடை துறக்க நானம் தடுக்கிறதே. நீங்களே என்னை துகிலுறிந்து பாடுங்கள் என்னவரே" என்று சொல்லி முதல் முறையாய் தரை நோக்கினாள். "என்னை துச்சாதனனாக்கிய நீ உன்மையிலேயே ஒரு மேனகைதான்" என்று சொல்லி அடுத்த சொல்லுக்கு காத்திராமல் அந்த அழகு மலரின் சேலை கசவம் பிடித்து இழுக்க கவசமாய் இருந்த அந்த உடை தரை கண்டது. கயல்விழியின் கைகளிரன்டும் அவள் விழி மூடியது.

நாபிக்கு கீழே முதல் முதலாய் பெண்னின் வடிவை கண்ட வாத்திக்குள் நூராயிரம் மின்னல் வெட்டியது. அல்லி மலரை போன்ற பாதமும் வாழை தண்டு போன்ற இரு கால்களும் இடையில் பசும்புற்களை போன்ற முடிகள் கான வாத்தியின் இலக்கும் மாறியது. அவள் முன்பு மண்டி போட்டார் விரல்கள் இடையில் அக்காட்சி கண்ட அந்த பேதைக்குள் பத்து நூராயிரம் பட்டு பூச்சிகள் ஊறியது போல இருந்தன.

வாத்தி : "இவை உன் பாதங்களா இல்லை இல்லை திருமாலின் காலடியான கமல மலர்கள் என்பேன், உன் கமலபாதத்திலிருந்து விரல்களா இல்லை இல்லை வாசுகியின் பஞ்ச தலை போல போற்றுவேன். இவ்விரு பேழைகளும் கால்களா இல்லை இல்லை கலைவானி கையிலிருக்கும் வீணை என்பேன். சீன தேசத்து மதில் சுவர் போல இடையிலிருந்து தரைவரை நீண்டிருக்கும் உனது கால்கள் வின்னவரையும் மன்னவரையும் பித்தனாக்குமே கால்களிடையில் இருக்கும் பென்குறியோ என் வரவை கண்டு நானம் கொண்டு முடிகளுக்கிடையில் ஒழிந்தனவோ.

கவரி மானின் ரோமம் போல கவர்ந்திழுக்கும் உந்தன் மறைவிட முடிகள் அறுவடை காலத்தில் வெட்கபட்டு தலை தொங்க போட்ட நெல் வயல் போல கருமையிலும் பசுமை காட்டுதடி பேரழகே. உந்தன் பட்டு உடலை இதோ இந்த மஞ்சத்தில் கொஞ்ச கிடுத்துவாயாக" என்று சஞ்சலபட அந்த பேதையோ வாத்தி காலால் இட்ட ஆனையை தனது தலையால் முடிக்க தன் உடலுக்கு எவ்வித வித்தியாசமும் அறிய முடியாத மஞ்சத்தில் தனது ஆசனத்தை அழுத்தி வைத்தாள்.

ஆன்களின் ஒவ்வொரு நுன்மனல் உனர்வுகளை அறிந்தவளாயிற்றே பின்புறம் பாதி அறைகால் தெரிய சற்றே சாய்ந்து காட்சியளித்தாள். வாத்தி அந்த ஆசான பந்தை தொட்டு பார்த்தார் கொஞ்சம் புரட்டி பார்த்தார். பெண்னே ஒரு பேரழகு வளைந்த அவள் பின்னழகை ஆடையின்றி கண்டதும் வாத்தி தனை மறந்தார். தனை மறந்தவர் உரை இயம்பவும் மறந்தார். அவர் கரங்கள் பட்டதால் அவள் உடலிலில் இருக்கும் நிகற்புத ரோமங்கள் சிலிர்த்து கற்புகரசி கன்னகிக்கு ஆலயம் எழுப்ப இமயம் புறபட்ட சேரன் செங்குட்டவன் கடந்த போன நீலகிரி மலைகள் போல குருத்து கானபட்டன. பெட்டையை கண்டும் பாட்டை மறந்தான் வாத்தி ஆனால் பெட்டை கோழிக்கு பாடல் கேட்கும் ஆவல் அடங்கவில்லையே. திரும்பி படுத்தாள், அவள் தொடையிரன்டையும் கொடையாய் நினைத்து இறுக்கி பிடித்து பிரித்து வைத்தான் வாத்தி. பிரிந்த தொடைகளிடையில் தெரிந்தது உலகை வெல்லும் அற்றல் நிறம்பிய அவள் பென்குறி.

பள்ளம் கண்ட வாத்திக்கும் மேலும் உரை நிகழ்த்த துவங்கினார் "பெண்னே, பவழ மலர்கள் போல சிவப்பு நிறத்தில் சப்த பாகங்கள் பிரிந்து தோன்றிய இப்பள்ளத்தை என்று பெண்கள் மறைக்க துவங்கினாரோ அன்றிலிருந்து மானுடம் மதியிழந்தது போனது, மன்னிலிருக்கும் இந்த சொர்க சுரங்கத்தை மறைத்ததால் வின்னில் இல்லாத சொர்கத்தை தேடி அலைகிறார்களே, படைத்தவன் கொடுத்த மெய்யான இந்த பாதாளத்தை ஏன் பொய்யான ஆடை கொண்டு மறைத்தீர்கள். ஆடை இல்லையேல் மானம் இல்லை வெட்கம் இல்லை, இவை துறந்தால் பகட்டு இல்லை புரட்டு இல்லை ஆடம்பரம், ஆதிக்கம் பொறாமைகள் இல்லை பிறகு இணங்கள் இல்லை மதங்கள் இல்லை ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை சச்சரவுகள் இல்லை சன்டை இல்லை"

கயல்விழி : "ஐயா போதும், உங்கள் முகஸ்தூதிகள் போதும் கவிதை இயற்ற சொன்னால் தத்துவம் பேசுகிறீரே உங்கள் தந்தை உங்களை விரட்டி விட்டதில் தவறேதும் இல்லைதான்" என்று சொல்லி சிரித்தாள்.

வாத்தி : "அதன் விளைவே நான் உன்னை கண்டேன் ஆம் தவறேதும் இல்லைதான் இன்ப சுரங்கமே"

கயல்விழி : "இதற்க்கு மேல் நீங்க ஆடை துறக்காமல் இருப்பதுதான் எனக்கு நானமாக இருக்கிறது மன்னவரே" என்று சொல்லிவிட்டு வாத்தியின் வேட்டியை பிடித்து இழுக்க அது தறைகண்டது.

பிறந்த மேனியாய் நின்ற வாத்தியை கண்டதும் கயல்விழியின் கண்கள் விரிந்தன. அவர் ஆண்குறியை வைத்த கண் வாங்காமல் நோக்கினால். அவள் குறி நோக்க அக்குறி போர்வால் போல அவள் விழி நோக்கி நீட்ட நானம் மறந்த அந்த மடந்தை இன்னும் அச்சம் எஞ்சி இருக்க அந்த தண்டாயுதத்தை தனது பொற்கரங்களால் பிடித்து பார்த்தாள். ஒரு கரம் போதவில்லை இருகரம் கூட்டி பிடித்தால். வாத்தியன் ஆண்குறிய பிடித்த அந்த நாயகி அவன் சிரம் முழுக்க நோக்கினாள். "அன்பரே, யாம் தொட்ட குறியிலே இது போல பெரிதானது எதுவும் கண்டதில்லையே. சோழ சேர பாண்டிய பல்லவ கலிங்க ஈழ யவன அரபு புருசர் பலர் குறி பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த வாத்தியின் குறி போல

கருநாகம் தலை போன்ற வீரிய குறி யாவரும் கண்டிலார்!
மண்மதன் கரும்பு போன்ற நீள குறி யாவரும் கண்டிலார்!
போர்வீரன் வேல்போன்ற வல்லிய குறி யாவரும் கண்டிலார்!
பனைமர தண்டுபோன்ற அகல குறி யாவரும் கண்டிலார்!
விலாங்கு மீன்போன்ற துடிப்பு குறி யாவரும் கண்டிலார்!
வளையாத செஞ்க்கோல் ஒத்த குறி யாவரும் கண்டிலார்!

நீங்கள் வெறும் புலவர் வாத்தியல்ல பூவையரும் பாவையரும் விரும்பும் பெருங்குறி கொண்டவர், பரந்தை கூட்டம் விலை கொடுத்து கவட்டில் வாங்க பேராசைபடும் பெருங்குறி கொண்டவர், உங்கள் குறியால் புனர பாரினில் இருக்கும் குமரிகளும் அவர்களை ஈண்ற பேரிழம்பென்களும் கூட தூது விடுவாரே, பல்லக்கில் போகும் ராஜகுமாரிகள் ஏங்கி அவர்தம் குறியில் விரலோட்டுவார்களே"

வாத்தி : "பெண்னே, போதும் உன் முகஸ்தூதி, புலவன் வாத்தி தீண்டிய பரந்தையும் கூட கவிபாடுவாளோ, இனி நீ பரந்தை இல்லை என் கவட்டை போற்றி பாடி கழிக்கும் கவட்டை பாடினியார் என்று பட்டம் கொடுக்கலாம். செவிக்கு ஓய்வு கொடுத்து நம் குறிகளுக்கு தீனி கொடுப்போம் வா என் இன்பரானியே" என்று பட்சிகள் ஏதுமின்றி தூது சொல்லி கயல்விழியின் மிருதுவான கன்னங்களை வருடினார்.

கயல்விழி வாத்தியின் குறியை பிடித்து அவள் இதழுக்கு இழுத்தாள். 11 விறக்கடை நீளமுல்ல வாத்தியின் ஆண்குறியை தனது நாவினால் கீழிந்து மேல் வரை நக்கினாள். விதைபந்துகளை கொஞ்சம் கவ்வி ரோமம் கூச்ச செய்ய தண்டினில் நாவோட்டினாள். வீரவால் போன்ற கடினமான அவர் குறியை கீழிறக்கி தனது செவ்விதழ் திறந்து அக்குறியை அவள் வாயில் எடுத்தாள் முடிந்த வரை உள்ளே இழுத்தாள் தொண்டை குழியில் வாத்தியின் குறி மொட்டு தொடுவதை உனர்ந்ததும் நீளம் பார்த்தால் இன்னும் பாதி குறி வெளியிலிருந்தது. வாத்தி அவள் கார்கூந்தலுக்கு விரல் விட்டு பரவசமூட்ட அவள் தலையை முன்னும் பின்னும் கொண்டு போய் குறியில் உறுஞ்சி அனுபரிஷ்கா வித்தையை திறம்பட காட்டினாள். பெண்டாழும் ஆசை மேலோங்க வாத்தி கயல்விழி தலையை பின்னுக்கு இழுக்க அவர் குறி அவள் வாயிலிருந்து வெளியேறியது கயல்விழியை மஞ்சத்தில் படுக்க வைத்து, அந்த பூவுடல் மீது தனது வேங்கை போன்ற உடலை சாய்தார்.

அந்த பூலோக தேவதையின் சிரசில் எட்டிய பாகமெல்லாம் முத்தமிட்டார் கயல்விழி உடலில் கோடி மின்னல் வெட்ட அவள் மாங்கனியில் வாத்தியின் முத்தம் பட்டதும் அவள் உடலில் ஊறியது நூறு ஆயிரம் புழுக்கள். கயல்விழியில் மாங்கனியை அவர் கவ்வி உறுஞ்ச அவள் துடிக்க வாத்தியும் விடாமல் அதிலிருந்து வராததை அருந்தினார். அமுத சுரபியிலிருந்து வந்த கரும்பு பானத்தை குடிப்பது போல அவர் இருமாரிலும் குடித்து கொண்டே இருந்தார். தீராமல் வந்து கொண்டே இருப்பதர்க்கு கயல்விழி மார்பகம் என்ன ஆபுத்திரன் கைபட்ட அட்சய பாத்திரமா. தாங்காது அந்த அனங்கு வாத்தியின் முடிகளை கொத்தாக பிடித்து இழுக்க அவர் எதிர்முனையில் இறங்கி அவள் கால்களுக்கிடையில் மண்டி போட்டார், அடுத்த வினாடியில் அவள் மதனபீடத்தில் இதழ் பதித்தார் தனது நாவன்மையை அங்கு காட்டிவிட்டார், கயல்விழி குறியில் ஆழிபேரலைகள் தாக்கியது போல துடிக்க மதன் நீர் வழிய புலவன் வாத்தி அதை நாவிலெடுத்து சுவைத்தார்.

பார்கடல் கடைந்த போது வந்த அமுதம் இப்படி தான் இருக்குமோ? லத்தின நாட்டின் தேவலோக பானமாமான மம்மாடு சுவை இப்படி தான் இருக்குமோ? இல்லை இல்லை இந்த பென்னின் மதன நீர் அவை எல்லாம் விட சுவையானது என்று முடிவுக்கு வந்து அவள் குறியை பிளந்து யோனியின் 8 பாகங்களையும் தனி தனியாக நக்கி திரவம் சேர்த்தார். குறியில் நக்கினாலு அளந்து நக்க வேண்டும் கயல்விழிக்கு சொல்லவொன்னா உனர்ச்சிகள் மேலோங்கி அக்னி ஜுவாலையா கொதிக்க அதை அனைக்க நீர் வேண்டு வாத்தியை மேலிழுத்தாள். வாத்தி அவள் மேல் வந்து அவர் செவ்விதழில் இதழ் பதித்து அவள் குறியில் தன்குறி வைத்து மென்மையாக தேய்த்தார். கயல்விழி தாகம் எல்லை கடந்து போக அவள் ஆசன பந்துகளை தூக்கி தனது பிளவை இன்னும் பிளந்து அவர் குறி இறங்க வழிவிட்டாள். அவள் கண்ணிபெண்னல்ல ஆனால் அவர் பெருங்குறிக்கு அவள் பிளவு கண்ணிபெண் போல சினங்கு பிடித்தது ஆனாலும் உக்கிரம் தவிர்க்க இருமனங்களுக்கும் ஆவல் அவள் அவர் பிஸ்டங்களை பிடித்து இழுக்க அவர் வேகமாக அழுத்த அவர் குறி அவள் குறிபிளவில் ஆழமாய் இறங்கியது.

பெண்னின் ஆழத்தை இப்படி மட்டுமே அளவிட முடியுமோ அவள் விழிகள் விரிந்த ஆனால் இருட்டாய் உனரந்தாள் இதழ்கள் பிரிந்து முத்து போன்ற பல்கள் சலனமற்று இருக்க அவள் சொர்கவாசல் தான்டிவிட்டாள். புலவன் வாத்தி மெல்ல அவள் மீது புரன்டார் அவள் நிகங்கள் அவர் முதுகை பிரன்டியது அவள் ஈரபிளவின் சூடுதனை உனர அவர் வேகம் கூடி விட்டது அவள் களிருபோல காம உச்சத்தில் பிளிர வாத்தியின் நரம்புகள் திமிர அவர் விதையிலிருந்து மன்மதபானம் எரிமலையா வெடித்து பெரும் தண்டில் பயனித்து அவர் குறிமொட்டு வழியாய் அவருக்கு இந்திர லோகம் காட்டிவிட்டு வெளியே பாய்ந்தது.

காகாட்டாற்று வெள்ளமாய் பாய்ந்து வாத்தியின் ஜீவநதி கயல்விழியின் குழியில் ஆழம் பாய்ந்து வெப்பம் அடக்கியது. அவள் இயக்கம் நின்று விட யோனி சுவற்றின் வெப்பமும் நின்று விட அதன் இறுக்கமும் தளர்ந்து விட வாத்தியின் விந்துளிகள் இறுதி சொட்டும் வழிந்து விட அவரும் துவழ்ந்து விட்டார். அவள் மீது ஆழ்ந்து விட்டார். இருவருமே நித்திராதேவியின் அழுத்தமான பிடியில் சிக்கி தூங்கி போனார்கள். நாழிகைகள் நகர்ந்தது கதிரவனும் மருவூர்பக்கத்தை எட்டி பார்த்தான். விடியல் வந்துவிட்டது. இருமனங்களும் விழித்து கொண்டாலும் உடல்கள் தழுவிய நிலையிலேயே இருந்தது.

கயல்விழி : "அன்பரே மறவேன் மறவேன் உங்களை நான் எந்தாளும் மறவேன், பிழைகோடி புலமை இருப்பினும் இப்பேதைக்கும் ஒரு உரை கண்டீறே உங்களை நான் உயிருளவரை மறவேன். விலைமகளாகிய நான் இன்னும் 1000 ஆடவர்க்கு மஞ்சமாகலாம் ஆயினும் உங்களை நான் மறவேன், எக்குறி என்னுளிருப்பினும் உங்கள் பெருங்குறி நான் மறவேன். யொவ்வன புருசனான நீங்களே என் மனதில் மாலையிடா மனவாளன். போய் வாருங்கள் புலவரே, நீங்கள் எப்பொழுது வேன்டுமானாலும் இங்கு வரலாம் உங்களுக்காக என் குறி வாசல் சதா திறந்தே இருக்கும். என்றாவது ஒரு நாள் நீங்கள் அரசவை புலரவாவீர்கள் என்று நான் நம்புகிறேன்."

வாத்தி : "பெண்னே, பருவமேடுத்த காளையரும் கண்ணியருக்கும் மோக துளிர்விட்டும், மோகமது காதலாய் மருவி சிந்தையிழக்க வைத்தும், மலர்ந்த காதலை பகிர தூண்டியும், புரிந்த காதலை நெருங்கியும், மாலையிட்ட இளவண்டுகள் மோகம் தீண்டபட்டும் விளையாடும் காலமான வசந்த காலமிது. காதலுக்கே தனை அர்பனித்த இந்த வசந்தகால விழாவான இந்திர விழா கொண்டாடுவது நமது நாட்டின் காதல் திருவிழா என்பது மெய்யே. இந்த காதலர் திருவிழாவில் மோட்சம் தேடி சென்ற என்னை கவர்ந்து காமம் கொடுத்து உயிரின் மேன்மை புரிய வைத்தவள் நீ. உன்னை மாலையிட்டு என் மனையாளாக்க ஆசை படுகிறேன்." இதை கேட்டது கயல்விழியின் கண்களில் கண்ணீர்.

கயல்விழி : "ஐயா புலவரே, நானோ விலைமகள், இழிமகள், என்னை எப்படி மாலையிட்டு..."

வாத்தி : "பெண்னே, தெளிவாக சொல்கிறேன் கேள், நீ பரந்தையானாலும் உன் கொங்கை மூன்றாகவில்லை, ஆசனவாய் அடைபடவில்லை, உன் குறிகுழி பொங்குவதும் மறக்கவில்லை. ஆண் இன்புற பொன் வாங்கி உன் உடல் விற்றது மதியல்ல என்றால் விலையேதும் பெறாமல் வான் மழை பொழிந்து விளைந்த பழங்களும் பயிர்களும், இயற்கையாய் கடலில் பிறந்த மீன்களையும் காசு வாங்கி விற்பதும் மதியல்லவே. மாலையிட்டு சேருவது என்பது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதுவே. நூலிழை வித்தியாசமுள்ள காதலும் காமமும் சேர்த்து இறுதிவரை பிரியாமல் இருப்போம் என்ற புரிந்து கொள்ளும் மட்டும் போதுமடி. முன்பின் வினை மறந்து இனைந்து வாழ முடியும் என்று நான் நம்புகிறேன். நீயும் நம்பி என்னோடு வா பென்னே. நம் இருவருக்குமே இந்த பந்தம் ஒரு மறுபிறவியாய் இருக்கட்டும். பஞ்ச பூதங்களின் சாட்சியாய் நாம் இந்த பொழுதே மாலையிட்டு காந்தர்வ மணம் புரிந்து கொள்வோமா?"

கயல்விழி : "நாதா, உங்கள் வார்த்தையில் ஏவல் இல்லை, எகடியம் இல்லை, எள்ளி நகையாடலும் இல்லை, ஏட்டின் வர்ம்புகள் இல்லை. இனி இந்த கயல்விழி உங்களுக்கு மட்டுமே, மன்னவர்கள் தூற்றினாலும் வின்னவர்கள் நம்மை பூமாறி வழி நடுத்துவார்கள் என்று உளமாற நம்பி இதோ நான் உங்கள் மனைவியாகிறேன்". வாத்தியும் கயல்விழியும் குடிலை விட்டு வந்து அதிகாலைபகலவனையும் காவேரி ஆற்றையும் வனங்கி மாலையிட்டு பட்டினபாக்கம் நோக்கி நடந்தார்கள். வீசும் காற்றில் கயல்விழியின்

பொங்கு கனங்குழை மண்டிய கென்டை புரண்டு புரண்டாட- இடை
அக்குலில் மணம் சுரந்தது கண்டு வாத்தியின் தண்டாட - இவன்
இடையினில் சீண்டின வினையினில் மங்கை பிளவின் நீரோட -மலர்
பங்கைய மங்கை கயல்விழி நானம் பயின்றாளே.

நாட்டுடை விழாவாம் இந்திர விழாவில் முன்வினை விலகிட - வாத்தி
பாட்டுடை புலவன் என பகட்டுடை முற்றிலும் நீக்கிட -கயல்விழி
பரந்தையின் கோலம் போதுமென இல்லால் கோலம் பூன - இத்
திருவரின் வாழ்வினில் அனுதினம் விசேடம் பூண்டாரே.

முற்றும்

(பிகு: ஆதிசோழர்கல் காலத்தில் புகார் பட்டினம் தான் தலைநகரம், புகார் எறும் காவேரிபட்டினம் என்றும் அழைக்கபட்டது. காவெரி ஆறு வங்க கடலில் சேரும் முகத்துவாரத்தில் அமைந்த நகரம், மருவூர்பாக்கம் பட்டினபாக்கம் என்று இரண்டு பிரிவுகளாக இருந்தது. பட்டினபாக்கம் ஆற்றங்கறை நகரகாகவும், மருவூர்பாக்கம் என்பது கடற்கறையை ஒட்டியுள்ள துரைமுகம் இருந்தன என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடபட்டிருக்கிறது. 1500 வருடங்களுக்கு முன்பு தாக்கிய சுனாமியால் மருவூர்பாக்கம் கடலில் மூழ்கி விட்டது. எஞ்சி உள்ள பகுதிதான் இன்றும் பூம்புகார் என்று அழைக்கபடுகிறது

No comments:

Post a Comment