நேரமாகிவிட்டது என வேகமாய் காலை அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தான் சிவா என அழைக்கப்படும் சிவராமன். அவனின் அவசரத்தை புரிந்துகொண்ட அந்த ஸ்கூட்டர் பழிவாங்க இதுதான் சரியான நேரம் என பாதிவழியில் படுத்துகொண்டது. அதை பலவாறு சாய்த்து உதைத்தும் ஊமைகோட்டான் போல் அமைதியாய் நிற்�கவே ஆத்திரத்தோடு அதனை பார்த்தான். அதற்�கு மட்டும் உயிர் இருந்தால் இந்நேரம் அதன் கழுத்தை நெறித்து அருகே இருந்த கூவத்தில் எறிந்திருப்பான். வேறு வழியின்றி பெருமூச்சொன்றை விட்டவாறு அருகே மெக்கானிக் கடை இருக்குமா என ஸ்கூட்டரை தள்ளியபடி தேட, அந்த நேரத்தில் அவனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
நடுத்தரவர்க்கத்தில் பிறந்த சிவா, தன் கடின உழைப்பால் தற்போது பதவி உயர்வு பெற்று நல்ல பதவியில் இருக்கிறான். அப்பா அம்மா தாத்தா பாட்டி தம்பி தங்கை என மிகச்சிறிய குடும்பம் அவனுக்கு, போதாகுறைக்கு சினிமாவில் வரும் வில்லியை போன்ற அவன் அத்தையும் (அப்பாவின் அக்கா ) ஆறு வருடங்களுக்கு முன் வாழாவெட்டியாய் இணைந்துகொண்டாள். அப்பா ரிட்டயர்ட் ஆகிவிடவே மொத்த குடும்பமும் இவன் சம்பளத்தில்தான் இயங்கியது. தம்பியை எம்சிஎவும் தங்கையை இஞ்னீரிங்கும் படிக்கவைத்துகொண்டிருந்தான்.பதவி உயர்வு கிடைத்தபின்னும் பஸ்ஸில் செல்வது நன்றாக இல்லை என்பதால்தான் இந்த செகன்ஹான்ட் ஸ்கூட்டரை வாங்கினான். இன்றைய அவன் கோபத்திற்கு குடும்ப பாரம் காரணமல்ல , பின்.........
நான்கு மாதங்களுக்கு முன்தான் பவித்ரா எனும் பதுமையை கை பிடித்தான். அந்த சிறிய வீட்டில் கஷ்டப்பட்டு ஒரு ரூமை அவனுக்கு எல்லோரும் ஒதுக்கிகொடுக்க, முதலிரவு நடந்தது. முதலில் சங்கோஜத்தில் இருவறும் பேச தயங்கினாலும், சிவாவிற்கு அவளின் தங்க சிலை போன்ற உடலை பார்க்க பார்க்க உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. மெல்ல அவளை தன் வசம் இழுத்து அணைத்து செவ்விதழ்களை கவ்வ, கூச்சம் கலந்த உணர்ச்சியோடு அவளும் ஒத்துழைத்தாள். நண்பர்களோடு பி எப் மட்டுமே இதுவறை பார்த்திருந்த சிவாவிற்கு முதன் முதலாய் ஒரு பெண்ணின் வாசம் அவனை கிறங்கடித்தது. அந்த கிறக்கத்தோடு அவளின் உடைகளை கழட்ட, பவித்ரா
''லைட்டை ஆப் பண்ணுங்க '' என கூச்சத்தில் கூற, அவனோ அவளின் அழகு உடலை முழுமையாய் பார்க்கும் ஆவலில் தொடர்ந்து கழட்டினான்.
''ஐயோ ப்ளீஸ் '' என அவள் கெஞ்ச கெஞ்ச முழு நிர்வாணமாக்கினான்.
கூச்சத்தில் பவித்ரா '' ஸ்....! என புரண்டு குப்புர படுக்க முயல, அவளின் தொடைகளை இறுக பிடித்துகொண்டான். இறுதியில் தோற்றுபோன அவள், தலையணையை முகத்தின்மேல் வைத்து மூடிகொள்ள, சிவா அவளின் நிர்வாண உடல் லைட் வெளிச்சத்தில் தக தகவென மின்னுவதை பார்த்து சிலிர்த்து போனான்.
பால்போல் வெண்மையாய் கிண்ணென்று பெறியதாய் காம்பின்றி நிற்கும் முலைகளும் வழு வழுவென வெண்ணையை பூசியது போல் வயிறும், சிறிய இடுப்பும், பெறிய புட்டங்களும், பட்டுபோன்று மின்னும் தொடைகளும், அதன் நடுவே அடர்ந்த மயிர்காடு பேன் காற்றில் சிலுசிலுக்க, சிவா தன்னையே மறந்த நிலையில் பவித்ராவின் உடலை ரசித்தான். அழகான பெண்களை வர்ணித்து எழுதிய பல கவிதைகளை படித்திருக்கிறான், ஆனால் இவள் அதைவிட பல மடங்கு அழகாய் இருப்பதை பார்த்து வியந்துபோன அவன் அதிலிருந்து மீள வெகுநேரமானது.
பின் தன் உடைகளையும் களைந்துவிட்டு அவளுக்கு பக்கத்தில் படுக்க, பவித்ரா கூச்சத்தில் மிகவும் தவித்தாள். அவளின் முலைகளை தன் உதடுகளால் மெல்ல தடவியபோது அதன் மென்மையை உணர்ந்து மீண்டும் சிலித்துபோனான். சுவைக்க சுவைக்க தெவிட்டாத தேனாய் அவனுக்கு இனித்தது.
தன்னை முழுநிர்வாணமாக்கி அவன் பார்க்கும்போது கூச்சத்திலும் பவித்ராவிற்கு ஒரு இனம்புரியாத உணர்ச்சி உடலெங்கும் பரவியது. தன் இதழ்களை சுவைத்தபோதே அவனின் எச்சில் பட்டு தவித்தாலும் அது அவளுக்கு ருசியாய் இருப்பதை உணர்ந்தாள். இப்போது தன் முலைகளை அவன் உதடுகளால் வருடி வாயில் கவ்வி சப்ப, முதலில் கூச்சமாக இருந்தாலும் பின் அதுவே இன்பமாய் இனிப்பதை உணர்ந்தாள். அவன் முலைகளை முதலில் மென்மையாய் வருடி நக்கி சப்பினாலும் பின் இறுக உருட்டி பிடித்து பிணைந்தவாறு அழுத்தி சப்ப, பவிதராவுக்கு வலிக்கவில்லை மாறாக இரண்டுமுலைகளும் இன்பமாய் இனித்தது.
அடுத்த முலையை கவ்வி சப்புவதற்காக சிவா அவளின் மேல் பரவ சுன்னி பவித்ரா தொடையின்� ஓரத்தில் குத்த, சிலிர்த்�துபோய் டக்கென கண்களை திறந்து மெல்ல தலையணையை விலக்கி பார்த்தாள். முதன் முறையாய் ஒரு ஆடவனை நிர்வாணமாய் கண்டு வியந்துபோனாள்.மாநிறத்தில் சற்று ஒல்லியாய் இருந்தாலும் நிர்வாணத்தில் சிவாஅழகாய் அவளுக்கு தெறிந்தான். இதற்கு காரணமும் இருக்கிறது,
திருமணத்திற்காக சிவாவின் போட்டோவை அம்மா காட்டியபோது, அதை பார்த்துவிட்டு சற்று தயங்கிய பவித்ராவிடம் ''இங்க பாரு மாப்பிள்ளை நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார், நம் வசதிக்கு இதுபோல் அமைவது கடினம் என்று அவள் அம்மாதான் சம்மதிக்கவைத்தாள். பவித்ரா தயங்கியதற்கு காரணம் சந்திரன்.....
கல்லுரியில் இவளுக்கு ஒருவருடம் சீனியரான சந்திரன்,
தேன் ...! தேன்....! என இவளை சுற்றி சற்றி வந்த பலரில் அவனும் ஒருவன். பவித்ராவை கல்லூரியின் அழகி என்று எல்லோரும் சுற்றி சுற்றி வர, இவள் யாரையும் ஏறெடுத்து பார்த்தது கிடையாது. ஆனால் சந்திரனின் அழகான சிவந்த கட்டுமஸ்தான உடல் மட்டும் அவளையும் அறியாமல் மனதில் பதிந்துள்ளதை பின்னர்தான் உணர்ந்தாள்.
திறைபடங்களை பார்த்துவிட்டு இரவு உறங்கும்போது ஏனோ அவன் நினைவு மட்டும் மனதில் பல முறை தானாக தடுக்க தடுக்க வந்து செல்லும். அதற்காக அவனை காதலிப்பதாக ஒருபோதும் எண்ணியதும் இல்லை, அவனிடம் இதுவரை பேசியதும் இல்லை. இவைகள் எல்லாம் பவித்ராவின் ஆழ் மனதில் ஒரு மூலையில் உலகில் யாருக்கும் தெறியாமல் இருக்கும் விஷயம்.
ஏன்...? சந்திரனுக்கு மட்டும் இது தெறிந்திருந்தால், காதலிக்கவில்லை என்றாலும் இவ்வளவு பெறிய அழகி தன்னை மட்டும் நினைக்கிறாள் என்பதே அவனுக்கு எத்தனை பெறிய சந்தோஷத்தை கொடுத்திருக்கும்.
அதனால்தான் சிவாவின் போட்டோவை பார்த்ததும் அவளையும் அறியாமல் சந்திரனை போல் இல்லையே என்று தயங்கினாள். கணவனை தவிர எந்த ஒரு ஆடவனையும் ஒரு வினாடிகூட நினைத்தில்லை, பார்த்தில்லை எனும் பெண் உலகில் ஒருவரும் கிடையாது, காரணம் அவளும் ஆண்களைபோல் உணர்ச்சிகள் உள்ளவள்தானே. எனவே பவித்ராவும் சூழ்நிலைகளை உணர்ந்து சம்மதம் தெறிவிக்க, பெண் பார்த்து சிவா அவளை கை பிடித்தான்.
நிர்வாணத்தில் அவன் அழகாய் அவளுக்கு தோன்றவே, மனதின் ஓரத்தில் இருந்த அந்த குறையும் மறைந்து சந்தோஷத்தில் மெல்ல அவனை கட்டிகொண்டாள். பவித்ரா தன் தோள்களை வளைத்து பிடித்ததுமே சிவா மகிழ்ச்சியில் முலைகளை இன்னும் முரட்டுதனமாய் சுவைத்தான். பி எப் பார்த்ததில் பெண் வாசனை இல்லை என்றாலும் அவளை எப்படியெல்லாம் சுவைத்து அனுபவிக்கவேண்டுமென்றதை தெறிந்திருந்தான். அதனால் நன்றாக முலைகளை சுவைத்ததும் கீழே உதடுகளால் வருடிகொண்டே சென்று அவளின் புத்தம் புது பெண்மையை தடவி ரசித்து நாக்கால் நக்கினான்.
பவிதாராவுக்கு தாங்கமுடியாத கூச்சமும் புது உணர்ச்சியும் துடிக்கவைக்க, தொடைகளை இறுக்கிகொண்டாள். சிவா அவளின் தொடைகளையும் உப்பிய முக்கோணமேட்டையும் நன்றாக நக்கிகொண்டே மெல்ல கால்களை விலக்கி அவளின் புண்டையை முழுமையாய் கவ்விகொண்டான். மின்சாரம் பாய்ந்தது போல் துடித்துபோன பவித்ரா அதன் பின் அவனின் முரட்டுதனமான சுவைப்பில் இன்பம் என்றால் என்ன என்பதை உணர்ந்து அதில் மிதக்கதொடங்கினாள். கால்களை நன்றாக விரித்து ஆசை தீர புண்டையை சுவைத்துகொண்டே அவ்வப்போது முலைகளையும் எட்டி பிடித்து பிணைந்தான்.
பவித்ரா இன்பத்தில் துடிக்க, இறுதியில் தன் சுன்னியை பிடித்து நீர் சுரந்த புண்டையில் சற்று தடுமாறி பின் உள்ளே இறக்கினான். டைட்டாக உள்ளே செல்ல சிவா சிலிர்த்துபோனான். ஏதோ அவனே அவளுக்குள் செல்வதுபோல் இருந்தது. இன்ப உணர்ச்சியில் மிதந்த பவிதராவுக்கு அவன் சுன்னி உள்ளே இறங்கும் போது தோன்றிய வலியை எப்படியாவது பொறுத்துகொள்ளவேண்டும் என்பதற்காக உதட்டை கடித்துகொண்டு தவித்தாள். வலி அதிகரித்துகொண்டே வந்து இறுதியில் சுரீரென தாங்கமுடியாமல் போக
ஸ்....ஸ்... !! என முனகி துடித்தாள்.
முழு சுன்னியும் உள்ளே இறங்கியதும் ஆனந்தத்தில் அவளின் இதழ்களை கவ்வி சப்பினான். சிறிது நேரம் சென்ற பிறகு மெல்ல சுன்னியை உறுவி உறுவி குத்த தொடங்கினான். வலியில் தவித்தாலும் அதை காட்டிகொள்ளாமல் அவனுக்கு பவித்ரா ஒத்துழைக்க, சற்று நேரத்தில் அதன் பலனை உணரதொடங்கினாள். அவள் கலுத்தில் தன் முகத்தை புதைத்துகொண்டு படுவேகமாய் ஓங்கி ஓங்கி இடிக்க இருவருக்கும் இன்பம் ஆறாய் உடலில் பாய்ந்தது. கடைசியில் சிவா உச்சகட்டத்தை அடைந்து முதன் முறையாய் நீரை உள்ளே பீய்ச்சி அடிக்க பவித்ரா துடிதுடித்துபோனாள்.
உணர்ச்சியின் உச்சத்தில் இருந்த பவித்ரா, அதன் பின் சிவா அமைதியாய் படுத்துகொள்ளவே லைட்டை ஆப் செய்துவிட்டு அப்படியே நிர்வாணமாய் வந்து படுத்துகொண்டாள். இதுநாள் வரை தேக்கிவைத்த காமத்தை ஒட்டுமொத்தமாய் வெளியேற்றிய களைப்பில் சிவா இருக்க, அவன் உள்மனதில் இருந்து சந்தேக அரக்கன் ஒருவன் மெல்ல தலைதூக்கினான். உடைகளை கழட்டும்போது முதலில் அப்படி கூச்சபட்டவள் இப்போது நிர்வாணமாகவே வந்து படுத்துகொண்டாள்..?
சுன்னியை முதன் முறையாக இறக்கும்போது கன்னிதிரை கிழிந்து இரத்தம் கொட்டும்......உள்ளே இறக்குவதே மிக மிக கடினம் என பி எப் பார்க்கும் போது நண்பர்கள் சொன்னார்களே..ஆனால் எளிதாக அல்லவா சுன்னி உள்ளே சென்றது....?
இத்தனை அழகானவளை காலேஜில் யாறும் அனுபவித்திருப்பார்களோ..
'' டேய் பயங்கர லக்கி மேன் டா நீ'' உன் ஆள் ரொம்ப சூப்பரா இருக்காங்க...! என நண்பர்கள் தன்னிடம் கூறியதுவேறு அவனை இம்சை படுத்தியது.
டக்கென சுதாரித்து ''சே...! என்ன இது மனம் இப்படி போகிறது..? என எண்ணியபடி அவளை பின்புறமாய் கட்டிபிடிக்க, அவளின் பூவுடல் கைக்குள் அடங்கியது. அவன் கை முலையை பிடித்தபோது அதன் மென்மையை மீண்டும் உணர்ந்து, அடர்ந்த நீண்ட கூந்தலை முன்புறம் தள்ளிவிட்டு வெற்று முதுகில் தன் இதழ்களை பதித்து அந்த கிறக்கத்திலேயே உறங்கிபோனான்.
அடுத்த நாள் இரவு அவளை மீண்டும் சுவைத்தபோது, பி எப் - இல் பார்த்தது போல் இன்று அவளையும் சுவைக்க வைக்கவேண்டும் என எண்ணியபடி புரண்டு மல்லாக்காக படுத்து பவித்ராவை தன் பக்கத்தில் இழுத்து அவளின் இதழ்களை கவ்வி சப்பினான். மெல்ல அவள் தலையை பிடித்து தன் மார்பு காம்புகளுக்கு அருகே கொண்டு செல்ல, நேற்றே உணர்ச்சியின் உச்சத்தில் ஏற்றிவிட்ட நிலையில் அவன் காம்பை டக்கென கவ்வி சப்பதொடங்கினாள். அவளின் கை ஒன்று தானாக அவன் வயிற்றை தடவியபடியே கீழே சென்றது. சுன்னியை முதலில் தவிர்த்து அவன் இடுப்பு தொடைகள் என தடவி இறுதியில் அது சுன்னியை பிடிக்க, சிவா சிலிர்த்துபோனான். முதன் முதலாய் ஒரு ஆடவனின் சுன்னியை பிடித்ததில் புதுமையாக இருந்தது.
''அப்பா ..! என்ன இவ்வளவு கடினமாய் நீளமாய் இருக்கிறது என வியந்தாள். சுன்னி விலுக் விலுக்கென துடிப்பதை மிகவும் ரசித்தாள்.
மார்பை சுவைத்துகொண்டே சுன்னியை அவள் கை தடவுவது சிவாவை இன்பத்தில் எங்கோ கொண்டுசென்றது.அவள் முதுகை தடவியபடி கண்களை மூடி ரசித்தான். சிறிது நேரம் கழித்து அவள் டக்கென தன் வாயை சுன்னியருகே கொண்டுபோய் அதை கவ்வி சப்ப,
ஸ்...ஸ்.... என துடித்துபோனான்.முழு சுன்னியையும் வாயினுள் கவ்வி அழுத்தி சப்ப சிவா உணர்ச்சியில் தத்தளித்து, அவள் தலையை பிடித்து அழுத்தி பின் மேலே தூக்கி மீண்டும் அழுத்த அற்புதமாய் இருந்தது. கொட்டைகளையும் தொடையையும் தடவிகொண்டே பவித்ரா சுவைக்க அவன் இன்பத்தில் மிதந்தபடி வேகமாய் தலையை தூக்கி தூக்கி அவள் சுவைக்கும் அழகை பார்த்துகொண்டிருந்தான்.
அப்போது மீண்டும் சந்தேக அரக்கன் மெல்ல அவனுக்குள் தோன்றி
'' என்ன இவளாகவே சுன்னியை பிடித்து சப்புகிறாள், இவள் இப்போது சுவைக்கும் விதத்தை பார்த்தால் முன்பே அனுபவம் பெற்றவள் போல் இருக்கிறதே..? என நினைத்தான். லைட் வெளிச்சத்தில் அவள் உடல் தக தகவென மின்ன, முகத்தில் புரளும் கூந்தலை லாவகமாய் அடிக்கடி ஒதுக்கியவாறு சுவைக்கும் பவித்ராவை பார்த்து, இந்த அழகு உடலை எப்படியெல்லாம் அவன் சுவைத்தானோ.... அவன் சுன்னியை இதுபோல்தான் சப்பியிருப்பாளோ.....! என எண்ணினான். அவன் சுன்னி இப்போது இன்னும் தடிமனாக, உணர்ச்சியில் அப்படியே அவளை புரட்டி மேலே வந்து ஓக்கதொடங்கினான்.
இன்று பவித்ராவுக்கு அவ்வளவு வலி தெறியவில்லை, மாறாக இன்பவெறி உடலில் தறிகெட்டு ஓடியது. அவள் சில நிமிடங்களில் புளுவாய் இன்பத்தில் துடிக்க, சிவா படு வேகமாய் இடித்து ஓத்தான். அவன் தலையை பிடித்து இழுத்து இதழ்களை கவ்வி சப்பி நாக்கை அவன் வாயினுள் திணிக்க சிவா திணறிபோனான். அவளோ இன்பத்தில் மிதக்க அடுத்த சில நிமிடத்தில் உச்சகட்டத்தை அடைந்து துடித்தாள். பவித்ராவுக்கு சிவா தேனாய் இனித்தான்.
சற்றுநேரத்தில் அவள் அடங்கிபோக, உணர்ச்சியில் இருந்த சிவா அவளை வேறு பொசிசனில் வைத்து ஓக்க எண்ணி அவளை மண்டியிட சொன்னான். அவளோ புறியமல் தாறுமாறாய் நிற்க, அவளை சரியான பொசிசனுக்கு கொண்டுவர சற்று தடுமாறி போனான். பிறகு பின்புறமாய் ஓத்துகொண்டே முலைகளை பிணைந்தான். பின்னர் அவளை தன் மேல் உட்காரவைத்து ஓக்கவிட்டான். இறுதியில் அவனும் உச்சநிலையை அடைந்து அடங்கினான். அன்று இரவு இரண்டுமுறை சிவா உச்சநிலையை அடைந்தான்.
அவன் மனதில் இருந்த சந்தேக அரக்கன் மறைந்துபோக அப்படியே உறங்கிபோனான். மூன்று நாட்களாய் பவித்ரா என்னும் பைங்கிளியை ஆசை தீர ஓத்து திளைத்துகொண்டிருந்தவனுக்கு நான்காவது நாள் அவன் அம்மாவே முன்நின்று அவளை அம்மா வீட்டிற்கு ஆடி மாதம் என பிரித்து அனுப்பியது அவன் அடைந்த பெறிய வேதனைகளில் அதுவும் ஒன்று.
இந்த மூன்று நாளில் தினம் காலை குளித்துவிட்டு தேவதையாய் வந்து தன்னை எழுப்பி முத்தம் கொடுத்த பவித்ரா இல்லாதது ஏதோ இழந்துவிட்டது போன்ற உணர்வு அவனுக்கு. அதே நிலையில்தான் பவித்ராவும் இருந்தாள்.
ஆடிமாதம் முடிவதே அவனுக்கு ஏதோ ஒரு யுகம் கழிவதுபோல் இருந்தது. அவன் நண்பர்கள் வேறு பவித்ரா வந்ததும் ஹனிமூன் செல்லும்படி கூறியது அவனுக்கு ஆசையை இன்னும் கிளப்பியது.பின் ஒருவழியாய் பவித்ரா வந்து சேர அன்று இரவு இருவறும் உடைந்த அணைக்கட்டுபோல் பாய்ந்து கட்டிகொண்டனர். இரவுமுழுவதும் உறங்காமல் இன்பத்தில் மிதந்தனர்.
அடுத்த நாள் அலுவலகத்தில் ஹனிமூன் செல்ல விடுப்பு கேட்க, அக்கவுண் செக்ஷனில் இருந்த அவனுக்கு ''ஆடிட்டிங்'' என லீவ் மறுக்கப்பட்டது அவனை மேலும் வேதனைபடுத்தியது. ஆடிட்டிங் ஒருமாதம் கழித்து முடிந்ததும், மேலதிகாரி அவனுக்கு தனியாக புராஜெட் ஒன்றை மிகவும் ரிக்வெஸ்ட் பண்ணி நீதான் இதற்கு சரியானவன் என கொடுக்க, மிகவும் சோர்ந்து போனான்.
அது ஒருவழியாய் இன்றுதான் முடிகிறது. நேரமாய் சென்றால்தான் அதை முடித்து உடன் லீவ் வாங்க முடியும் என காலை கிளம்பியவனுக்குதான் இந்த சோதனை ஏற்பட்டது.
இப்போது புரியும் சிவா ஏன் கோபப்பட்டான் என்று.......!
ஒருவழியாய் ஸ்கூட்டரை சரி செய்து அலுவலகம் சென்றடைந்தான். அதன் பின் ஒரு வினாடி கூட வீணடிக்காமல் இயங்கி புராஜெக்டை முடித்து 15 நாள் விடுப்பையும் பெற்றதும்தான் ரிலாக்ஸ் ஆனான். நண்பர்கள் வாழ்த்தி அனுப்ப, ஸ்வீட்டோடு சென்று பவித்ராவிடம் சொல்ல சந்தோஷத்தில் அவனை இறுக கட்டிகொண்டாள்.எங்கே போகபோகிறோம் என அவள் கேட்க மைசூர் 3 நாள் அப்புறம் நண்பர்கள் கோவா ரொம்ப அருமையா இருக்கும்னாங்க அதனால் அங்கே போகிறோம் என்றான்.
அன்று இரவே இருவரும் ரயிலில் மைசூர் கிளம்பினர்.
அன்று இரவே இருவரும் ரயிலில் கிளம்பி காலை 10 மணிக்கு மைசூரை அடைந்ததும் ஹோட்டல் ஒன்றை புக்செய்தனர். ரூமிற்குள் நுழைந்ததும் சிவா அவளை இழுத்து இறுக கட்டிகொண்டு ''அப்பா இப்பதான் ப்ரியா இருக்கு'' என்றான். அதற்கு ஏற்றார்போல் புன்னகைத்தபடி கன்னங்களில் முத்தமழை பொழிந்தாள் பவித்ரா.
சற்றுநேரம் இருவரும் கட்டிபிடித்து விளையாடினர்.
பின் பவித்ரா ''நான் குளிக்கபோகிறேன்....! என்றபடி பெட்டியிலிருந்து துணிகளை எடுக்க செல்ல, குறுக்கே மறித்து நின்றவன் ''பாத்ரூம் அந்தபக்கம் இருக்கு....! என்றான்.
''என்னங்க..! ட்ரஸ் எடுக்கவேண்டாமா...? என சினுங்கினாள்.
''இது ஒன்றும் நம்ம வீடு இல்லை...! இங்க நாம மட்டும்தான்...! ட்ரஸ்ஸை கழட்டி இங்கயே போட்டுட்டு போய் குளி ...குளிச்சபின் அப்படியேதான் வரனும் என்றான்.
சரி...என குறும்பாய் முறைத்தபடி தன் உடைகளை கழட்டி பெட் - ன்மேல் போட, பின்புறமாய் வந்து அவளின் வாழைதண்டு போன்ற நிர்வாண உடலை இறுக கட்டிகொண்டான்.அவளும் முகத்தை திருப்பி அவனுக்கு முத்தம்கொடுக்க, அதே வினாடி டோர் தட்டபடும் சத்தம் கேட்க, பயத்தில் விருட்டென்று அவனிடம் இருந்து விடுபட முயன்றாள். சிவா அவளை இறுக கட்டிகொண்டபடி
''ஏன் பயப்படுர பவி...! வந்ததும் டிபன் கொண்டுவர சொல்லி சொன்னோமில்லையா.....அதான் ரூம் பாய் கொண்டுவந்திருப்பான். சரி நீ போய் குளி .....என அவளை பாத்ரூமினுள் தள்ளிவிட்டு...கதவை திறந்தான். சொன்னதுபோலவே ரூம் பாய் டிபனோடு நிற்க, உள்ளே சென்று வைக்கசொன்னான்.
அவன் உள்ளே வந்து டிபனை வைக்கும்போது எதேட்சையாய் பெட் -ஐ பார்க்க அதன்மேல் கிடந்த பவித்ராவின் உடைகளில் பாவாடையை கண்டதும் உடலில் ஒருவித குறு குறுப்புஏற்பட்டது.
ரிசப்ஷனிலிருந்து இவர்களின் பெட்டிகளை தூக்கிவரும்போதே, பவித்ராவை பார்த்து அப்படியே சொக்கிபோனான். அவளின் உடல் அழகை மிகவும் ரசித்துகொண்டே வந்தவனுக்கு இப்போது அவளின் பாவாடையை பார்த்ததும் மனம் தானாக தவித்தது.
டிபனை வைத்துவிட்டு அவன் வெளியேற, சிவா கதவை தாழிட்டுவிட்டு தானும் நிர்வாணமாகி, பவித்ராவுக்காக காத்திருந்தான். குளித்து தங்க சிலை போல் வந்த அவளை மீண்டும் கட்டிபிடிக்க, சரி...சரி நீங்களும் போய் குளிங்க சாப்பிடலாம் என்றாள். அவளை கட்டிலில் உட்கார வைத்து, '' நான் வரும் வரை இப்படியேதான் இருக்கனும் ...! என்றபடி சென்றான். நிர்வாணமாய் இப்படி அமர்ந்திருப்பது பவித்ராவுக்கும் உள்ளுக்குள் மிகவும் பிடித்திருந்தது.
குளித்து வந்ததும் இருவரும் அப்படியே அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிகொண்டு சாப்பிட்டனர். முடித்ததும் அவள்
''சரி கொஞ்சநேரம் வெய்ட் பண்ணுங்க நான் இந்த துணிகளையெல்லாம் துவைத்துவிடுகிறேன் ...'' என எடுக்க,
இங்க வந்தும் அதேவேலைதானா ...அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் லாண்டரியில் போட்டுவிடலாம் என பிடுங்கினான்.
சரி ...இதையெல்லாமா போடுவீங்க ...? என உள்ளாடைகளை கேட்க
இதுபோதும்.....! என ஜட்டி ப்ராவை மட்டும் அவளிடம் கொடுத்தவன் அப்படியே அவள் கன்னத்தில் முத்தமிட்டபடி
அப்புறம் ஒரு ரிக்வெஸ்ட் '' வீடு போரவரைக்கும் இனிமேல் ஜட்டி ப்ரா போடவேண்டாமே...ப்லீஸ்டா..... என கெஞ்ச
புன்னகைத்தபடி ''பார்க்கலாம்....! என்றவாறு துவைக்கசென்றாள்.
பின்னர் இருவரும் உடைகளை அணிந்துகொண்டு மைசூர் பேலஸ் பார்க்க கிளம்ப, சிவா ரூம் பாயை வரவழைத்து துணிகளை கொடுத்து லாண்டரியில் போடசொல்லிவிட்டு வெளியே கிளம்பி சென்றனர்.
அவர்கள் சென்றதும் சுற்றும் முற்றும் பார்த்த ரூம் பாய் யாரும் இல்லை என்பதை கண்டு உடன் தன் கையில் இருந்த துணிகளை புரட்டி அவளின் பாவாடையை எடுத்தான். அதை அப்படியே தடவி பார்க்க ஏதோ அவளையே தடவியதுபோல் ஒரு உணர்வு அவனுக்குள் தோன்றியது. பின் அதை ஆசையோடு முகத்தில் வைத்து முகர்ந்து முகர்ந்து ரசித்தான். அதிலிருந்த பவித்ராவின் லேசான உடல் வாசனை அவனை கிறங்கடித்தது, சுன்னி ஜிவ்வென நீண்டு தடித்துகொண்டது.வெகுநேரம் அதை ஆசை தீர முகர்ந்த பின்னரே லாண்டரியில் போட்டான்.
பேலஸ் சென்ற இருவரும் முதலில் சற்று விலகி நடந்தாலும் பின் அங்கு உள்ள மற்ற ஜோடிகள் இறுக்கமாய் ஒட்டி செல்வதை பார்த்து இவர்களும் ஒட்டியபடி நடந்தனர். ப்ரா அணியாத அவளின் முலைகளை அவ்வப்போது யாறும் பார்க்காத தருணத்தில் தடவி மகிழ்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
பேலஸை சுற்றி முடித்து இருவரும் மீண்டும் ரூம் திரும்பியபோது மணி நான்கு. வந்ததும் கட்டிலில் அவளை தள்ளி கட்டிகொண்டு புரண்டவன் பின் அவள் காதில்
''பவி நான் ஒன்றுகேட்பேன் அதுபோல் செய்வாயா...? என்றான்
'' உம் ..! சொல்லுங்க...என்றாள்
'' சத்தியமா செய்கிறேன்னு சொல்லு ... என்றான்.
புன்னகைத்தபடி ''சரி சத்தியமா செய்கிறேன் சொல்லுங்க...! என்றாள்.
'' வீட்டில் கொஞ்சம் கூட ப்ரியா இருக்கமுடியலை தெறியுமா ....!
''சரி அதுக்கு....! என்றாள்.
'' நீ ட்ரஸ் இல்லாமல் நாள் பூரா இருக்கனும்னு ஆசையா இருக்கு என்றான்.
'' அப்பாடி ...இதுக்குதான் இத்தனை பீடிகையா...! என்றவள் டக்கென எழுந்து நின்று உம்...! கழட்டுங்க என்றாள்.
நிர்வாணமாக்கியதும் நான்கு மாதங்களாய் எவ்வளவு கசக்கி சப்பியும் இன்னும் கிண்ணென்று இருக்கும் முலைகளுக்கும், வயிறு இடுப்பு என ஆசையாய் முத்தம்கொடுக்க,
'' இப்ப ஓக்கேவா.... ! என்றவள்,
சரி நாளை காலை வெளியே கிளம்பும் வரை இப்படியே இருக்கிறேன்....! என கூற
''சத்தியமா....! என்றான்
''ப்ராமிஸ்....! ப்ராமிஸ்......! போதுமா ...என்றாள் புன்னகையோடு பதிலுக்கு.
பவித்ராவுக்கும் இது போல் இருக்க மிகவும் ஆசையாய் இருந்ததால்...மிகவும் சந்தோஷப்பட்டாள்.
அவள் அவனையும் நிர்வாணமாக்க, கட்டிலில் உட்காரவைத்து கீழே மண்ணடியிட்ட நிலையில் புண்டையை சுவைக்கதொடங்கினான். அவன் தலையை தடவிகொண்டே அதை ரசித்தவளுக்கு பின் உணர்ச்சி ஏற, அப்படியே படுத்துகொண்டாள். அவளின் கால்களை தன் தோளில் போட்டபடி நன்றாக சுவைத்தான். நேரம் ஆக ஆக இன்ப வெறி பவித்ராவுக்கு உடலெங்கும் பரவ, அவனை படுக்கவைத்து இதழ்களிலிருந்து உதடுகளால் வருடி நக்கிகொண்டே வந்தவள் முதலில் சுன்னியை விட்டு மற்ற இடங்களை நக்கினாள். தொடைகள் வயிறு என நக்கியவள் மெல்ல கொட்டைகளை கவ்விசப்பினாள். பின் தடித்த நிலையில் துடித்துகொண்டிருந்த சுன்னியை பிடித்து நிமிர்த்தி அதன் முனையில் திரண்டு நின்ற நீரை உறிந்து குடித்தாள்.
பின் அப்படியே வாயினுள் திணித்து, தலையை அழுத்த முழு சுன்னியும் அவள் வாயினுள் மறைந்தது. ஒரு கை கொட்டைகளை தடவ மற்றொரு கை எட்டி அவன் மார்பு காம்பை திருகியது. அதே நேரம் தலையை மேலே தூக்கி தூக்கி நன்றாக சுவைக்க, பாதி வெள்ளை மொட்டுவரை சுன்னி வெளியே வந்து மறைந்தது. சிவா தாங்க முடியாமல் ஸ்....ஸ்....! என தன்னையும் அறியாமல் முனகி துடித்தான்.
பவித்ரா வேகத்தை கூட்ட கூட்ட சிவா மோசமாய் துடித்தான். அவளின் தளிர் விரல்கள் கொட்டையில் அற்புதமாய் விளையாட, கூந்தல் சரிந்து முகத்தை மூட, விடாமல் சப்பினாள். துடித்துகொண்டே சிவா கூந்தலை ஒதுக்கிவிட்டு ரசித்தான்.
இறுதியில் தாங்கமுடியாத சிவா, அவளை படுக்கவைத்து முலைகளை மூர்க்கதனமாய் பிணைந்து சப்பினான்.வெறி ஆடங்கும் வரை கசக்கி சுவைத்தவன், அவள்மேல் தலைகீழாக ஏறி தன் சுன்னியை அவள் வாயில் திணித்து, கீழே புண்டையை கவ்வி கொண்டான். அவள் கால்களை விரித்து மடக்கி தன் இரு முழங்கையையும் தொடையில் வைத்து உடல் எடையை செலுத்த அவளின் தொடைகள் அற்புதமாய் விரிந்து கொடுத்தது. உடன் தன் வாய் முழுவதையும் புண்டைக்குள் திணித்து எட்டியவரை ஆழமாய் நாக்கை விட்டு துளாவ, பவித்ரா துடி துடித்துபோனாள். ஒரே நேரத்தில் இருவரும் சுவைத்துகொண்டு இன்பத்தில் மிதந்தனர்.
கடைசியில் சிவா கண்மூடிதனமாய் இடித்து ஓக்க, புளுவாய் துடித்தாள். கட்டுபடுத்த முடியாத இன்ப உணர்ச்சியில் அவன் உச்சகட்டத்தை அடைந்து அடங்கினான்.
அப்படியே கட்டிகொண்டபடி வெகுநேரம் படுத்திருந்தனர். பவித்ராவுக்கோ காமவெறி உடல் நரம்புகளைமுறுக்கிகொண்டிருந்தது. மணி எட்டாகியிருக்க,
சரி....சாப்பிட போகலாமா...! என்றபடி சிவா எழுந்து உடைகளை அணிய, பவித்ரா தன் களைந்த கூந்தலை சீவி சரிசெய்தாள். பின் அவளும் உடைகளை அணிய எடுக்க, டக்கென சிவா அதை எட்டி பிடுங்கி கொண்டு
'' சத்தியம்....!....சத்தியம்...! என சிரித்தான்.
அது வெளியே போக கிடையாது...! என்றாள்.
நாளை காலைவரைனு சொல்லியிருக்க...!
விளையாடாதீங்க ...! கொடுங்க...! என பிடுங்க முயன்றாள்.
துணிகளை தராமல் ''அதெல்லாம் முடியாது ....! சத்தியம் செய்தால் செய்ததுதான்....! அப்படியே வா....! என சிரித்துகொண்டே சிவா கதவை திறக்க செல்ல, பின்னாலேயே வந்த பவித்ரா
'' இங்க பாருங்க சீரியஸ்ஸா சொல்றேன் ....! கதவை திறந்தீங்க அப்புறம் நிஜமாவே இப்படியே வெளியே வந்துவிடுவேன்.....! என கூற
''கோபிச்சுகாதடா ...1 சும்மா ஜாலிக்குதான் செய்தேன்..... என்றவாரு உடைகளை கொடுத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க, அவளும் புன்னகைத்தவாறு பதிலுக்கு முத்தம்கொடுத்தாள். கதவை திறந்திருந்தால், இருந்த உணர்ச்சியில் உண்மையியே வெளியே வரும் எண்ணத்தில்தான் அவள் இருந்தாள்.
பின்னர் இருவரும் வெளியே உணவருந்த சென்றனர். செல்லும் போது பவித்ரா கூறிய ''இப்படியே வந்துவிடுவேன்'' என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ரீங்காரமிட, நிஜமாகவே சொன்னாளா....இல்லை விளையாட்டிற்கு சொன்னாளா....? கதவை திறந்து என்னதான் செய்திருப்பாள் என பார்த்திருக்கலாமோ...? என குழம்பினான். ஒருவேளை வெளியே வந்திருந்தால் எப்படியிருக்கும்.....அதுதான் வராண்டாவில் அப்போது யாரும் இல்லையே....! என நினைத்தபோதே அவன் சுன்னி கிடுகிடுவென தடிப்பதை உணர்ந்தான்.
சாப்பிட்டுவிட்டு மீண்டும் ரூமுக்குள் வந்ததுமே பவித்ரா நிர்வாணமாகி,
''இப்ப சத்தியம் ஓக்கேவா..! என்றாள். உடன் அவளை இழுத்து இறுக கட்டிகொண்டான்.
இரவு ஓக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் பவித்ரா உச்சகட்டத்தை அடைந்தாள். அதன் பின்னும் விடாமல் சிவா ஓக்க இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகி இன்பத்தில் துடித்தாள். இறுதியில் அவன் மட்டும் உச்சநிலை அடைந்து அடங்கிபோக, அவனை கட்டிபிடித்தபடி படுத்துகொண்டாள். இந்த நான்கு மாதத்தில் அவளுக்கு இது சகஜமான ஒன்று... இரண்டாவது ரவுண்டில் தனக்கு எளிதில் உச்சநிலை வராது என்பதை புரிந்துகொண்டிருந்தாள்.
மிகுந்த களைப்பில் சிவா உடன் உறங்கிபோக, அவனை கட்டிபிடித்தபடி படுத்திருந்த பவித்ரா, இவர் தனக்கு கிடைத்தது அதிஷ்டம் என எண்ணி பூரித்துபோனாள். அவன் தன்மேல் காட்டும் அன்பு, உடலுறவு விஷயத்தில் தான் நினைப்பதையே அவனும் சொல்லி செய்ய வைப்பது,
எம் எஸ்ஸி கெமிஸ்ட்ரி முடித்த அவள் சென்ற மாதம் மெல்ல அவனிடம் தானும் வேலைக்கு செல்ல ஆசையாய் இருப்பதாய் கூறியதும் மகிழ்ச்சியோடு ''நானே ஏற்பாடு பண்ணுகிறேன் என அப்ளிகேஷன் போட்டு வேலையும் ஒரு பெறிய லேபில் கிடைக்க, ஹனிமூன் முடிந்ததும் ஜாயின் பண்ணசொல்லியது என ஒவ்வொன்றாய் எண்ணிகொண்டே வெகுநேரம் கழித்துதான் உறங்கினாள்.
காலை ஏழுமணி சுமாருக்கு இன்டர்காம் போன் மெல்ல கதர, சிவா தூக்க கலக்கத்தோடு எடுத்து பேசினான்.
''சார் காலை டிபன் வேண்டுமா....? என ஆங்கிலத்தில் கேட்க
ஓக்கே..! என்றான்.
எத்தனை மணிக்கு அனுப்பட்டும் சார்...?
எட்டு மணிக்கு ...! என தூக்க கலக்கத்தோடு கூறி போனை வைத்தவன் மீண்டும் உறங்கிபோனான்.
எட்டேகால் மணிக்கு கதவு லேசாய் தட்டபடும் சத்தம்கேட்டு மீண்டும் விழித்த சிவா, பக்கத்தில் திரும்பி பார்க்க தகதகவென மின்னும் அம்மண உடலோடு பவித்ரா நன்றாக அயர்ந்து ஒருபக்கமாய் படுத்தபடி உறங்கிகொண்டிருந்தாள். அவளை எழுப்பலாமா என ஒரு வினாடி நினைத்தவன் பின் மாற்றிகொண்டு பாவம் உறங்கட்டும் என்று எண்ணி தலையணைக்கு அடியிலிருந்த போர்வை எடுத்து கழுத்து வரை போர்த்திவிட்டான்.
மீண்டும் கதவு மெல்ல தட்டபட, எழுந்து லுங்கியை கட்டியபடியே சென்று திறந்தான். ரூம் பாய் இரண்டு பெறிய டிபன் தட்டுகளோடும் காபி பிலாஸ்கோடும் தடுமாறிய படி நிற்க, அவைகளை உள்ளே வைக்க சொன்னான் சிவா.
அதே சமயம் எழுந்ததில் மிக மிக அவசரமாய் யூரின் வர மிகவும் தவித்தான். ரூம் பாய் அது தெறியாமல் மெதுவாக எடுத்து வைத்துகொண்டிருக்க, சிவாவின் கால்கள் தானாக பாத் ரூம் அருகே சென்றது. கஷ்ட்டப்பட்டு அவன் செல்லும் வரை அடக்கிகொண்டிருந்தவன், ரூம் பாய் கதவருகே சென்ற அடுத்த வினாடி பாத்ரூமிற்குள் சென்றுவிட்டான்.
டோரை சாத்தாமல் வெளியே சென்ற ரூம் பாய், கதவை தட்டுவதற்காக தண்ணீர் ஜக்கை ரூமின் ஓரத்தில் வைத்ததை எடுத்துகொண்டு மீண்டும் உள்ளே வந்தான். அவன் வரும் அதே வினாடி தூக்கத்தில் பவித்ரா புரண்டு மறுபக்கம் படுக்க, அடியில் சிக்கிய போர்வை அகலம் பத்தாமல் ஒரு பக்கத்தை மட்டுமே மறைக்க, அவளின் பின் பக்கம் முழுவதும் நிர்வாணமாய் பள பளவென தெறிந்தது.
இதை துளியும் எதிர்பார்க்காத ரூம் பாய், மின்சாரம் தாக்கியதுபோல் துடித்துபோக, நெஞ்சு குப்பென அடைத்தது. தங்க சிலை போல் இருந்த பவித்ராவின் நிர்வாண உடலை அவன் கண்கள் வெறித்து பார்த்தன. பெறிய புட்டங்களும், வழு வழுவென்ற முதுகும், சிறிய இடுப்பும் பட்டுபோல் பள பளக்கும் தொடைகளும் அவனை திணரடித்தன. நடுங்கும் கைகளோடு பவித்ராவை பார்த்தபடியே ஜக்கை டேபிலில் வைத்தான். அப்படியே சில வினாடிகள் இமைக்கவும் மூச்சுவிடவும் மறந்த நிலையில் அவன் பார்த்துகொண்டிருக்க சுன்னி டக்கென தடித்துகொண்டது.
அதே நேரம் சரியாக சாத்தபடாத பாத்ரூமிலிருந்து ப்லஸ்அவுட் பண்ணும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் சுயநினைவடைந்த ரூம் பாய் ஐயோ...! அவர் பாத்ரூமிலிருந்து வந்துவிட்டால் அவ்வளவுதான், ஆறு மாததிற்கு முன் ஷலீமுக்கு நேர்ந்த கதிதான் தனக்கும் என நினைத்த வினாடியே, மரணபயம் அவனை கவ்வ உடன் வெளியே வந்து கதவை முக்கால்வாசி மூடிவிட்டு வேகமாய் சென்றான். ஆறுமாதங்களுக்கு முன் ஷலீம் என்ற ரூம்பாய் இதுபோல் ஏதோ தவறு செய்துவிட, அந்த தம்பதிகள் மேலிடத்தில் ரிப்போர்ட் செய்துவிட்டனர். அன்று இரவு அவன் தூக்கில் தொங்கிவிட்டதாக போலீசை கூட்டிவந்து கேசை முடித்துவிட்டனர். அவனுக்கும் இவனை போல் இருபது வயது இருக்கும். பெறிய ஹோட்டலான இங்கு சம்பளமும் அதிகம் அதேபோல் டிசிப்லினும் மிக அதிகம்.
கீழே செல்ல செல்ல அவனுக்கு பயம் மறைந்து பவித்ராவின் அழகு அம்மண உடல் கண்ணில் அப்படியே தெறிய, தாங்கமுடியாத உணர்ச்சி உடலெங்கும் பரவியது. உடன் சுன்னி வெடுக் வெடுக்கென துடிக்க அதை பேண்டோடு கையில் பிடித்தான். அடுத்த வினாடி பொல பொலவென நீரை கொட்ட, தன் ரூமே நோக்கி ட்ரஸ் சேஞ் பண்ண ஓடினான்.
அடுத்த ஒருமாதத்தில் அந்த ரூம் பாய் தன்னால் பாதி உடலாய் இளைத்து போகபோவது தெறியாமல் பவித்ரா உறங்கிகொண்டிருந்தாள். பாத்ரூமை விட்டு வெளியே வந்த சிவா, பவித்ரா போர்வை விலகி பாதி நிர்வாணமாய் இருப்பதையும், கதவு லேசாய் திறந்திருப்பதையும் பார்த்து முதலில் திக்கென அதிர்ந்தான்.
சே...! கதவை சரியா சாத்தாமலே போயிருகான்...!
நம்ம தப்பும் இருக்கு.....! கதவை சாத்திவிட்டு நான் போயிருக்க வேண்டும் ...! என நினைத்தவாறு டோரை நோக்கி செல்ல , அறைகுறையாய் தொடுத்துகொண்டிருந்த போர்வை பேன் காற்றில் படபடத்து இப்போது முன்புறமாய் கீழே விழ, பவித்ரா முழு நிர்வாணமாய் கட்டிலில் இருந்தாள். அதை பார்த்ததும் படபடப்போடு ஒரு புது உணர்ச்சி இவன் உடலில் ஜிவ்வென பாய சுன்னி டக்கென லுங்கியை தூக்கிகொண்டு எழுந்து நின்றது. இதயம் திக் திக்கென படுவேகத்தில் அடித்துகொள்ள, கதவை நோக்கி வேகமாய் சென்ற அவன் கால்கள் தானாக வேகம் குறைய திரும்பி திரும்பி அவளை பார்த்துகொண்டே போனான்.
கதவை அடைந்ததும் அவன் மனதில் திடீரென அந்த எண்ணம் தோன்றியது,
முழு கதவையும் ஒருமுறை திறந்து மூடினால் என்ன...!
கைகள் நடுங்க, இதயம் படபடவென அடித்துகொள்ள வெளியே எட்டிபார்த்தான். வராண்டா வெறிச்சோடி கிடக்க, டக்கென கதவை முழுவதும் திறந்துவிட்டான். சுன்னி படுமோசமாய் தடித்து துடிக்க, உடலில் இரத்த ஓட்டம் தறிகெட்டு ஓடியது. பவித்ரா அம்மணமாய் வெளியே தரிசணம் கொடுத்தபடி உறங்கிகொண்டிருந்தாள். ஒரு சில வினாடிகள் அப்படியே தவிப்போடு உணர்ச்சியில் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் நின்ற சிவா, பின் கதவை சாத்தி தாழிட்டான்.
லுங்கியை கழட்டி சேரில் போட, சுன்னி படுமோசமாய் நீண்டு தடித்து விலுக் விலுக்கென துடிப்பதை கவனித்தான். அப்படியே கட்டிலில் சற்று நேரம் அமர குற்ற உணர்வு மெல்ல அவனை தாக்கியது.
சே...! என்ன மனிதன் நீ� இப்படி செய்துவிட்டாய்...!
முதலில் அவளையே சந்தேகபட்டாயே...! அதற்கு என்ன அருகதை உனக்கு உள்ளது...? என அவனை உள்மனம் திட்டியது.
ஆனால் சிறிது நேரத்திலேயே, மீண்டும் மீண்டும் அந்த காட்சி மனதில் வந்துபோனதில் உணர்ச்சி மறுபடியும் தலைதூக்க, அதன் முன் அந்த குற்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுகொண்டிருந்தது.
வெளியே யாறும் இருக்கிறார்களா என பார்த்துவிட்டுதானே கதவை திறந்தேன். நேற்று அவளும்தானே நிர்வாணமாய் வெளிய வருவதாகதாக சொன்னாள் ....! என தனக்குதானே சமாதானம் கூறிகொள்ள,
அவள் விளையாட்டிற்குதான் சொன்னாள்......அதுவும் உன்னால்தான் ..! என உள்மனம் எச்சரித்ததும்,
''அதுவும் சரிதான் ....இரண்டு நாட்களாய் நாம்தான் தப்பு தப்பாய் செய்கிறோம்.......அவளுக்கு இது தெறிந்தாள் எவ்வளவு கீழ்தரமாய் நம்மை பற்றி நினைப்பாள்...! இனி இதுபோல் செய்யகூடாது.....என தனக்கு தானே எச்சரித்துகொள்ள, அதுசரி.....நான் சந்தேகபட்டபோது என் உணர்ச்சியல்லவா ஏறியது......கோபம் ஏன் வரவில்லை..........? என குழப்பத்தோடு இருக்க,
அதே நேரம் பவித்ரா மீண்டும் இந்த பக்கம் புரண்டாள். அமர்ந்திருந்த சிவாமேல் அவள் உடல் இடிக்க, முலைகள் இரண்டும் அவன் புட்டத்தில் அழுந்தின. தூக்கத்தில் அப்படியே அவன் இடுப்பை கட்டிபிடிக்க, தடித்து நீண்டு நின்ற சுன்னி அவள் கையை குத்தியது. உடன் லேசாய் தூக்கம் களைந்து சுன்னியை கையில் பிடித்தாள். அதன் தடிமனையும் துடிப்பையும் உணர்ந்த பவித்ரா தூக்கதில் இருந்து விடுபட்டாள்.உடன் தலையை தூக்கி மெல்ல அவன் மடிக்கு கொண்டுவர, கைபட்டதில் மேலும் தடித்து நரம்புகள் புடைக்க நின்ற சுன்னியை பார்த்து சிலிர்த்துபோனாள்.
ஆஹா....! என்ன இவ்வளவு பெறிசா இருக்கு....! என கூறியபடியே வாயில் லபக்கென கவ்வினாள்.சிவாவும் வசதியாய் திரும்பிகொடுக்க, முழு சுன்னியையும் விழுங்கி கொண்டாள்.
இரவு ஏற்றிவிட்ட இன்ப வெறி மீண்டும் அவள் உடலில் பரவ, கொட்டைகளை தடவியபடி அழுத்தி அழுத்தி சப்பினாள். தலையை வேகமாய் ஆட்டி சுவைக்க, சிவாவிற்கு ஜிவ்வென இன்பம் உடல் நரம்புகளில் பாய
ஸ்.....என்றபடி அவளின் முலையை தேடிபிடித்து பிணைந்தான். கூந்தலை ஒரு கையால் ஒதுக்கிவிட்டபடி அவள் சுவைப்பதை உணர்ச்சியோடு பார்த்தான்.
கொஞ்ச நேரத்தில் இன்பம் அவன் உடலில் தறிகெட்டு ஓட, அவளின் உடலை தடவி பார்த்துகொண்டே, கதவை திறந்தபோது இந்த சந்தன சிலை அப்படியே வெளியே தெறிந்திருக்குமல்ல ...! என நினைக்க, சுன்னி படுமோசமாய் துடித்தது. அதை நினைக்க நினைக்க இன்ப வெறி தலைக்கேற, தாங்கமுடியாமல், பவித்ராவின் மேல் வந்து, சுன்னியை ஓங்கி சரக்கென குத்தி உள்ளே இறக்கினான். ஸ்.....ஆ....! என பவித்ரா துடித்துபோனாள்.
அவளின் கன்னத்தை கவ்விகொண்டு படு பயங்கர வேகத்தில் இடித்து ஓக்க, அவளும் தன் இடுப்பை தூக்கி தூக்கி இடித்தாள்.
ஸ்......ஆ....! என தாங்க முடியாத இன்பத்தில் கதறிதுடித்தாள். இருவரும் முரட்டுதனமாய் இடித்து ஓக்க, இறுதியில் பவித்ரா உச்சநிலை அடைந்து அடங்கினாள். சிவா இப்போது பயங்கரவேகத்தில் ஓக்க, அவன் உச்சகட்டத்தை அடையும் நிலையில் இருப்பதை புரிந்துகொண்டவள் உடன் நிறுத்த சொல்ல, அவனோ மூச்சைகட்டிகொண்டு ஓத்தான். பின் அவனிடமிருந்து போராடி விடுபடவள்....ப்லீஸ் இப்படியே கொஞ்ச நேரம் நல்ல மூடுல இருக்கலாமே....! என கெஞ்சினாள். கஷ்ட்டப்பட்டு உணர்ச்சியை அடக்கிய சிவாவிற்கு பவித்ரா தேனாய் இனித்தாள். அவள் உடலை வெறியோடு நக்கி சுவைத்தான்.
அவ்வாறு செய்தது பவித்ராவுக்கு மிக மிக சந்தோஷமாய் இருந்தது. அவளை விடாததால் பின்னர் இருவரும் சேர்ந்தே குளித்தனர். குளிக்கும் போதே இரண்டு முறை வலுகட்டாயமாய் சுன்னியை உள்ளே நுழைத்து ஓக்க, போராடி விடுபட்டாள். பொய்கோபத்தில் அவனை திட்டினாளே தவிர, அவன் செயல் ரொம்ப பிடித்திருந்தது.
பின் சாப்பிடும் போது ''உள்ள வைத்துகொண்டே சாப்பிடலாமே....! என அவன் இழுத்தபோது முதலில் பிகுசெய்வதுபோல் செய்து பின் ஒத்துகொண்டாள். சேரில் சிவா அமர்ந்து கால்களை விரித்துகொள்ள பவித்ரா அவன் மடியில் சுன்னியை உள்ளே விட்டு உட்கார்ந்தாள். சற்று நேரம் இருவரும் கட்டிகொண்டு இதழ்களை சப்பினர் பின் அப்படியே ஊட்டிவிட்டுகொண்டு சாப்பிட்டனர். உள்ளே சுன்னி துடிக்க, பவித்ரா சிலிர்த்துபோனாள்.
கட்டிலில் வெகுநேரம் விளையாடிவிட்டு இறுதியில் ஓக்க, சிவா புளுவாய் துடித்து நீரை கொட்டினான். அன்று மாலை பிருந்தாவன் செல்ல, விளக்கொளியில் அதன் அழகை பார்த்து வியந்துபோன பவித்ராவுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. ஒவ்வொன்றையும் ரசித்துகொண்டே செல்ல, கூட்டம் பயங்கரமாய் அலைமோதியது. இறுதியில் இசை நீரோட்டத்தை அடைந்தனர். எதிர்பார்த்தது போலவே மக்கள் கூட்டம் நெறுக்கியடித்துகொண்டு இருந்தது.
சுமார் ஏழரை மணிக்கு இசை நீரோட்டம் ஆரம்பிக்க, சிவா அவளை கூட்டத்தின் உள்ளே அழைத்து சென்றான். இசைக்கேற்ப பான்டிலிருந்த நீர் வித விதமாய் எழும்ப, கலர் விளக்கில் அருமையாய் இருப்பதை பவித்ரா ரசித்தாள். அதேசமயம் அவளுக்கு பின்புறம் இருந்தவன் கிட்டதட்ட அவள் உடலோடு ஒட்டிகொண்டிருக்க, கூட்டநெறிசல்தான் காரணம் என கண்டுகொள்ளாமலிருந்தாள்.
அவளின் கையைமட்டும் பிடித்திருந்த சிவா எதேட்சையாய் அதை பார்க்க, பின்புறமிருந்தவன் கட்டிபிடிக்காதது மட்டுமே பாக்கி என்பதுபோல் அவள் உடலோடு ஒட்டிகொண்டு, கேமை பார்க்காமல் கூந்தலை முகர்ந்துகொண்டு, வெள்ளரி பழம்போல் இருந்த தோள்களையும், ப்ரா போடாத ஜாக்கெட்டையும் எட்டி பார்த்துகொண்டிருந்தான்.
பார்த்ததும் சிவாவிற்கு .கோபம் துளியும் தோன்றாமல், தீப்பற்றி கொண்டதுபோல் உணர்ச்சி உடலெங்கும் பரவ சுன்னி டக்கென எழுந்து நின்றது. அவனுக்கே இது ஆச்சரியமாய் இருந்தது, என்ன ஆனது எனக்கு...? என குழம்பினான். மீண்டும் மீண்டும் அந்த காட்சியை பார்க்க,
என்ன...? அமைதியாய் இருப்பதை பார்த்தால் பவிக்கும் இது பிடித்திருக்கிறதோ...? என நினைக்க, இரத்த ஓட்டம் தறிகெட்டு உடலில் ஓட, சுன்னியோ விண் விண்ணென்று துடித்தது.
பின்னால் இருந்தவனின் சுன்னி தன் புட்டத்தில் இடிப்பதையும், அவ்வப்போது நகர்வதுபோல் தேய்ப்பதையும் உணர்ந்த பவிந்தாவுக்கு இப்போது கோபம் வரதொடங்கியது. இதுபோன்று கூட்டநெரிசலில் செய்பவர்களை கண்டால் அவளுக்கு சுத்தமாய் பிடிக்காது காரணம், அவள் ஸ்கூல் மற்றும் காலேஜ்க்கு பஸ்ஸில் செல்லும்போது கூட்டத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே சிலர் இடிப்பதும் தொடுவதும்தான். அதைவிட, திரும்பிமுறைத்தால் அதற்கு அவன்,
கூட்டத்துல அப்படிதான் இருக்கும்....! வேணும்னா நாளையிலிருந்து கார்ல வா...! என கிண்டல் செய்ததுதான் அவளின் வெறுப்பை உச்சத்திற்கு கொண்டுபோனது. அந்த சமயங்களில் அவள் இரத்தம் கொதிக்கும், அதனால் சில முறை கோபத்தில் அடிக்கவே போயிருக்கிறாள்.
பின்னால் இருந்தவனுக்கு இவள் அமைதியாய் இருப்பதை கண்டு மேலும் துணிவுபெற்றான். மெல்ல கையை அவளின் இடுப்பில் வைக்க, அடுத்தவினாடி துள்ளிய பவித்ரா தன் முழங்கையால் அவன் முகத்தில் ஓங்கி இடித்து திரும்ப, அவன் வெலவெலத்து போனான். அடிக்க கையை ஓங்கிய வினாடியே அவன் கூட்டத்தை தள்ளிகொண்டு அதனுள் மறைந்துபோனான். உடன் பவித்ரா சிவாவை இழுத்துகொண்டு வாங்க போகலாம் என வெளியே வந்தாள்.
அவளின் அந்த கோபமான முகத்தை பார்த்த சிவாவும் திகைத்துபோனான். வெளியே வந்ததும் ''ராஸ்கல் கூட்டத்தை பயன்படுத்தி இடுப்பில் கைவைக்கிறான்....! என சொன்னவள் சரி...வாங்க ரூமுக்கு போகலாம்...! என அழைத்தாள்.
உண்மையிலேயே சிவா மிகவும் பயந்துபோனான். இன்று காலை நான் செய்தது மட்டும் அவளுக்கு தெறிந்தால் ....! என நினைத்தபோதே திக்கென்றது.
சிவா மூட் அவுட் ஆனதுபோல் வருவதை கண்ட பவித்ராவுக்கு மிகவும் கஷ்ட்டமாக இருந்தது. அவன் முகம் வாடியதை தாங்கமுடியாத பவித்ரா
பொதுஇடம் எனவும் பார்க்காமல் கையை பிடித்து ''சாரிங்க....! என்று கூறி அவன் கன்னத்தில் நடந்தபடியே முத்தமிட்டு தோளில் தலையை வைத்துகொண்டாள். நிலைமையை புரிந்துகொண்ட சிவா, உடன் சிரித்து நார்மல் நிலைக்கு வந்தான்.
ஹோட்டலுக்கு வந்ததும் சிவா ரிசப்ஷனில் இருந்தவரிடம் நாளை இரவு கிளம்ப உள்ளதாகவும், பார்க்கவேண்டிய இடங்கள் மைசூரில் இன்னும் என்ன உள்ளது எப்படி போவது என கேட்டுகொண்டிருக்க, பவித்ரா அவனிடமிருந்து சாவியை பெற்றுகொண்டு ரூமுக்கு வந்தாள்.
உள்ளே நுழைந்ததும், அவனை சந்தோஷபடுத்த மனதில் அந்த எண்ணம் தோன்றியது. உடன் தன் உடைகள் ஒவ்வொன்றாய் கழட்டி மடித்துவைத்துவிட்டு நிர்வாணமாய் காத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து சிவா கதவை தட்ட அப்படியே எழுந்து போய் லாக்கை மட்டும் திறந்துவிட்டு, திறங்க என்றபடி கதவின் பின்புறம் மறைந்து நின்றாள். டோரை திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததுமே பவித்ரா அம்மணமாய் அருகே நிற்பதை பார்த்து வியந்துபோனான்.
அவன் தலையில் டன் கணக்காய் ஐஸ் கட்டியை கொட்டியதுபோல் இருந்தது. அடுத்த வினாடி பாய்ந்து அவளை இறுக கட்டிகொண்டான். திறந்த கதவின் பின்னால் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து முலைகளை சப்ப, பவித்ரா கதவை தள்ளி சாத்தி லாக் பண்ணினாள். இதுபோல் அவள் செய்வாள் என சிவா துளியும் எதிர்பார்க்கவில்லை, மனம் பயங்கர சந்தோஷத்தில் குதூகளிக்க அவளை அப்படியே தூக்கிகொண்டு கட்டிலுக்கு போனான்.
சிவா இவ்வளவு மகிழ்வான் என அவளும் நினைக்கவில்லை. இருவரும் மாறி மாறி சுவைத்து இறுதியில் ஓக்க, இன்று சிவா விரைவில் உச்சகட்டம் அடைய பின் அப்படியே கட்டிகொண்டு உறங்கினர்.
அடுத்த நாள் மீதம் இருந்த சாமுண்டீஸ்வரி கோவிலையும், ஜூ வையும் பார்த்துவிட்டு இரவு கோவா கிளம்பினர்.
கொங்கண் ரயிலை பிடித்து கோவா வர, வரும் வழியெங்கும் உள்ள இயற்கை அழகை இருவரும் ரசித்தபடி வந்தனர். கோவா வந்ததும் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு, உடன் சுற்றிபார்க்க கிளம்பினர்.
அங்கு உள்ள இயற்கை அழகில் மயங்கிபோன பவித்ரா, நல்ல இடமா பார்த்துதான் உங்க ப்ரண்ட்ஸ் சொல்லியிருக்காங்க என்றாள். அழகான ஏழு கடற்கரைகள் ஓவ்வொன்றாய் பார்க்கதொடங்கினர். முதல் நாள் கடலில் குளிக்க மிகவும் பயந்த பவித்ரா இரண்டாவது நாள் சம்மதித்தாள்.
முதலில் கூட்டமே இன்றி கடற்கரை வெறிச்சோடி கிடக்க, ஐந்தாறு ஜோடிகள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தனர், அதிலும் மூன்று வெளிநாட்டவர்.
இருவரும் குளிக்க கடலில் இறங்க, பவித்ராவுக்கு நீச்சல் தெறியாததால் சிறிது தூரத்திலேயே நின்றுகொண்டாள். அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிவா உள்ளே இழுக்க பயந்துகொண்டு மேலே வந்து கரையில் அமர்ந்துகொண்டாள். சிவா அவளை மீண்டும் வா...! பயப்படாத நான் இருக்கேன்...! என இழுத்துகொண்டிருக்க, அதே சமயம் காலேஜ் டூராக இருக்கவேண்டும், சுமார் ஐம்பது போர் கொண்ட இளைஞர் பட்டாலம் திமுதிமுவென இவர்கள் இருக்கும் இடத்தில் இறங்கினர்.
கிட்டதட்ட எல்லா கண்களுமே பவித்ராவின் ஈர உடைகளோடு இருந்த உடலை நோட்டம் விட்டன. சுற்றி நண்பர்கள் இருக்கும் தைறியத்தில் ஒரு சிலர் அவளை கமெண்ட் அடிக்க, இனி இங்கே இருப்பது சரியல்ல என முடிவுசெய்த இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
நீளமான அந்த கடல் கரையின் ஓரத்தில் நடந்தபடி குளிக்க வேறு இடம் தேடினர். சற்று தூரம் வந்ததும், கூட்டம் இன்றி இருக்க அங்கே ஒரு இளம் தம்பதிகள் மட்டும் குளித்துகொண்டிருந்தனர். உடன் சிவா இங்கே குளிக்கலாமா...? என கேட்க அவளும் சம்மதித்தாள்.
இருவரும் கடலில் இறங்கியபோது அந்த தம்பதிகள், கடலின் சற்று உள்ளே மார்பளவு நீரில் நின்றிருந்தனர்.
''பேசாமல் நான் சால்வார் கம்மீஸ் எடுத்து வந்திருப்பேன், சேலைதான் பிடிக்கும்னு நீங்கதான் ஊரிலேயே தடுத்துட்டீங்க....! என முனகியபடி பவித்ரா நீரினுள் வந்தாள். முதுகை காட்டியபடி நின்ற அந்தபெண் பனியன் அணிந்திருக்க, அவன் வெற்று மார்போடு தெறிந்தான்.
பவித்ராவை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே கூட்டிபோக, அதேசமயம் அந்த இளைஞன் தைறியமாய் கடலின் உள்ளே நீந்திசென்றான். வெகுதூரம் அவன் சென்றுவிட,
என்னங்க அந்த ஆள் அவ்வளவு தூரம் உள்ளே போயிடுச்சி.......பயமா இருக்காதா........? என வியப்போடு பவித்ரா கேட்க,
நானும் கூட போவேன், போகட்டுமா.......?
ஐயோ....அதெல்லாம் வேண்டாம் ......என அவனை பிடித்துகொண்டாள்.
இடுப்பளவு நீர் வந்ததும் பவித்ரா பயந்தபடி நின்றுகொள்ள, அவளை வா...வா...! என அழைத்தபடி சிவா பின்னால் சென்றான். கொஞ்ச தூரத்தில் அந்த பெண் தனியாய் நின்றுகொண்டிருந்தாள்.அப்போது வந்த ஒரு பெறிய அலையில் அந்த பெண்ணின் உடல் மேலே எழும்ப, அதன் பின் அவள் கால்களுக்கு தரையே தட்டுபடவில்லை. நீச்சல்குளத்தில் கற்றுகொண்ட நீச்சலை வைத்து நீந்த, அலையின் வேக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலினுள் தத்தளித்தபடி செல்ல, அதை கண்ட பவித்ரா
ஐயோ....1 அங்க பாருங்க...! என சிவாவை பார்த்து பலமாய் கத்த, அடுத்தவினாடி
சிவா பாய்ந்து அருகே சென்றான்.
அவளின் கையை எட்டி பிடித்து இழுக்க, அவளோ பயத்தில் பிடிகிடைத்தும், அவனை இறுக கட்டிகொண்டாள்.அதேநேரம் கால்களை தரையில் ஊண்றிகொண்ட சிவா எதிர்பாராத அவளின் அணைப்பில் திக்குமுக்காடிபோனான். இன்ப அதிர்ச்சியில் சிவா செய்வதறியாது நிற்க, அந்த பெண் ஒருகையால் அவன் கழுத்தையும் மற்றொரு கையால் இடுப்பையும் வளைத்திருந்தாள். அவள் கன்னம் தன் கன்னத்தில் உரச, அவள் மேல் அடித்த புது வாசனை கடல் நீரையும் தாண்டி கிறங்கடித்தது. அவளின் பெறிய முலைகள் மெத்தென தன் மார்பை அழுத்தியிருக்க, திணரிபோனான். பின் ஆங்கிலத்தில் காலை கீழே ஊண்ருங்கள் என சொல்ல, அவள் கால்களை தரையில் வைத்தாளே தவிர பயத்தில் அவனை விடவில்லை.
அவள் இடுப்பை பிடித்த படி சற்றுதூரம் மேலே கொண்டுவர, பின் விலகியவள் உடன் பவித்ராவுக்கு அருகே போய் நின்றுகொண்டாள். இடுப்பளவு நீரில் ரேஷ்மாவை பார்த்த சிவா இன்ப அதிர்ச்சியின் உச்சிக்கே போனான். வளை போன்ற பனியனில் அவளின் முலைகள் பளிச்சென மலை குன்றுகள் போல் தெறிய, காம்புகள் சிறு சிறு ஓட்டை வழியே அப்படியே தெறிந்தது. அவளின் முகம் மற்றும் உடல் அழகை கண்டு
''நம்மை போலவே இவள் கணவனும் பெறிய அதிஷ்ட்டசாலிதான்....! என நினைத்தான்.
உள்ளே நீந்திகொண்டிருந்தவன் வேகமாய் வந்து சேர, ஓடி அவனை கட்டிகொண்டாள். ''நீதானே தைறியம் இருந்தால் உள்ளே நீந்தி போங்கனு சொன்ன.......! என அவன் சொல்ல, அமைதியாய் இருந்தாள் அவள்.
அதன் பின் சிவாவிற்கு நன்றி சொன்னவன், பைத பை நான் யோகேஷ் என கை குலுக்கி, மனைவி ரேஷ்மா என சொல்ல அவளும் நன்றி கலந்த பார்வையோடு கை கொடுத்தாள். அதேபோல் பவித்ராவிடமும் கூறி கை கொடுக்க, ஒரு வினாடி தயங்கியவள் பின் கை குலுக்கினாள். பவித்ராவை பார்த்த வினாடியே வியப்பின் உச்சிக்கு யோகேஷ் சென்றான்.
பவித்ராவுக்கும் அவனை பார்த்ததும் டக்கென சந்திரனின் நினைவுதான் வந்தது. அவனின் அகன்ற வெற்று மார்பும், சிவந்த கட்டுடலும், அழகான முகத்தையும் கண்டு ப்ரம்மித்து போனாள். இதுவரை சந்திரன்தான் அழகன் என்றிருந்தால் இவன் அதை விட அழகாய் இருக்கிறானே....! என மனம் நினைக்க, சே ....! மனம் ஏன் இப்படி போகிறது...! என்று கட்டுபடுத்த கட்டுபடுத்த, அவன் பிடித்து குலுக்கிய கை இனிப்பது போல் தோன்றியது.
பின்னர் தங்கள் ஊர்களை பற்றி பரிமாறி கொள்ள, நாம் யோகேஷ் தம்பதிகளை பற்றி பார்ப்போம்.
இருவரும் உண்மையில் நிரந்தர தம்பதிகள் கிடையாது, பதினைந்து நாள் தம்பதிகள்.
நாசிக்கை சேர்ந்த ரேஷ்மாவுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது, ஆனால் அவளை பார்த்தால் யாறும் அதுபோல் நம்பமாட்டார்கள். குழந்தை பிறந்த பின் ரேஷ்மா, மெருகேறி இன்னும் அழகாய் இருந்தாள். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த இவளுக்கும் இரண்டு பெறிய தொழிற்சாலைகளுக்கு அதிபரான ஷர்மாவுக்கும் திருமணம் நடந்தது.
சாப்பிட்டு தூங்கும் நேரத்தை தவிற மற்ற நேரமெல்லாம் தன் உடல் அழகை பராமறிபதே இவளின் வேலை.அதனால் தன் அழகை இன்னும் மெருகேற்றி வைத்திருந்தாள்.
நீச்சல்குளம், ஜிம் மற்றும் பணக்கார பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக உள்ள அந்த லேடீஸ் கிளப் செல்வதுதான் இவளின் அன்றாட வேலை. பெறிய இடங்களில் பெரும்பாலும் தன் மனைவியின் உணர்வுகளை யாறும் கண்டுகொள்வதில்லை, அதற்கு நேரமும் அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை. அதனால் ரேஷ்மாவும் காமதாகத்தில் தினம் தவித்து கொண்டுதான் இருந்தாள்.
29 வயதான யோகேஷ் கணினி ஹார்டுவேர் துறையில், அதிக சம்பளத்தில் வேலை செய்கிறான். அவனுக்குள்ள பெறிய பிரட்சனையே அவன் தடிதான். இரும்பை காய்ச்சி வார்த்தெடுத்தது போல் கடினமாய், பனைமரமாய் நீண்டு இருக்க, அது கொடுக்கும் தொல்லையை அவனால் தாங்கமுடியவில்லை. அதை எவ்வளவு நேரம் ஆட்டினாலும் லீக் ஆகாமல் அவனை கொடுமைபடுத்தியது. அவனுக்கோ விலை மாதுக்களிடம் விலை கொடுத்து வினையை வாங்க துளியும் பிடிக்கவில்லை. அதனால் ஏதாவது குடும்ப பெண் கிடைக்காதா என ஏங்கிகொண்டிருந்தான். பி.எப் பார்த்ததில் நிலைமை இன்னும் மோசமாக, வீட்டில் திருமணத்தை பற்றி நேரிடையாகவே சொல்லிவிட்டான்.
பெண் பார்க்க ஆரம்பித்ததும் புது பிரட்சனை தோன்றியது, அவன் அம்மா போடும் பயங்கரமான கண்டிஷன்களை கேட்டு வரன்கள் தட்டிகொண்டே போயின.இனி நாமாக ஒருபெண்ணை தாலிகட்டி அவர்கள் முன் நின்றால்தான் இந்த ஜென்மத்தில் கல்யாணம் என நினைத்தான். அதே நேரம் தன் அம்மாவிடம் சிக்கி அவதிபட எந்த அபலை பெண்ணுக்கு கொடுத்துவைத்துள்ளதோ என பரிதாபமும் பட்டான்.
இந்த சமயத்தில் ஒரு நாள் ரேஷ்மாவின் கணினி பழுதடைய, கணவரும் வெளியூர் சென்றிருக்கவே, தங்கள் கம்பெனியின் எம்.டி -க்கு போன் செய்து உடன் ஆள் அனுப்ப சொன்னாள்.
முதலாலியின் மனைவி என்பதால் அவரும் உடன், தங்கள் கம்பெனிக்கு கணினி சப்ளை செய்யும் யோகேஷ் வேலைபார்க்கும் கம்பெனி எம்.டி - க்கு போன் செய்ய, படுவேகத்தில் சுற்றிய அந்த வேலை, அடுத்த பத்து நிமிடத்தில் யோகேஷிடம் வந்தது.
சார்...உங்களை எம்.டி உடனே வர சொல்லி கூப்பிடுறார் என பியூன் சொல்ல,
எம்.டி அரைக்குள் நுழைந்தவுடன் அவர் விஷயத்தை கூறினார். சற்று தயங்கி தயங்கி யோகேஷ்
''சார்....சர்வீஸ் டிபார்மென்டில் யாறும் இல்லையா....? நான் உற்பத்தி பகுதியில் இருக்கிறேன்... என பணிவாய் கூற,
யாறும் இல்லை என்பதால்தான் உன்னை அழைத்தேன்........
யோகேஷ்.... நீ மிகவும் திறமைசாலி அதனால்தான் உன்னை அனுப்புகிறேன்...இந்த கம்பெனி நமக்கு பெறிய கஸ்டமர்.... ! என்றதும்
அதற்குமேல் அவரிடம் பேசுவது நல்லதல்ல என்பதால், உடன் கோபத்தோடு கிளம்பினான். அவனை அதிஷ்டம் ''வா...வா....! என அழைப்பது அவனுக்கு தெறியாது.
வீட்டினுள் நுழைந்ததும், ''நீ யாறு...? உனக்கு என்ன வேண்டும்....? என துளியும் மறியாதையின்றி ரேஷ்மாவின் மாமியார் கேட்க, தன் விசிட்டிங்கார்டை காண்பித்து விஷயத்தை கூறினான்.
'' சரி .....! அப்ப மேல போ ....அவ இருப்பா....! என்று சொன்னவள், சே....! இந்த வேலைக்காரி எங்க போனாள்......கண்டவங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டியிருக்கு....! என முனகியவாறே கதவை அடித்து சாத்தினாள். யோகேஷக்கு கோபம் தலைக்கேறியது. பணம் இருக்கிற திமிரு.... அடுத்த ஜென்மத்தில் பிச்சைகாரியாய் பிறந்து என்னிடமே பிச்சை எடுக்கபோகிறாய்.....என சபித்தபடியே படியேறி கதவை தட்டினான்.
ஊம்....! இன்னும் இந்த குட்டி ராட்ஷசி எப்படியோ...?
சே....! பேசாமல் இன்று லீவ் போட்டிருக்கலாம்.....என எண்ணியவாறு காத்திருந்தான்.
உள்ளே அப்போதுதான் குளித்துவிட்டு இடுப்பில் மட்டும் துண்டை கட்டிகொண்டு, மற்றொறு துண்டால் தன் சிறிய கூந்தளை துவட்டியபடி பாத்ரூமை விட்டு வெளியே வந்த ரேஷ்மா, கதவு தட்டும் சத்தம் கேட்டு வேலைக்காரி, தான் சொன்ன க்ரீமை வங்கிவந்திருப்பாள் என நினைத்து,
உள்ளே...வா....? சும்மா ஏன் டொக்...டொக்னு கதவை தட்ற...! என அழைத்தாள்.
மறியாதையை கீழேயே உணர்ந்துவிட்ட யோகேஷ்.....உஸ்....! என பெருமூச்சு விட்டபடி கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல, உடன் 440 வோல்ட் இன்ப மின்சாரம் தாக்கி நினைவிழந்தான்.
ரேஷ்மா மறுபுறம் திரும்பி நின்றபடி தலையை துவட்ட, அவளின் பெறிய வெள்ளை முலைகள் அரைகுறையாய் தரிசணம் கொடுத்தன. அவள் உடலெங்கும் முத்துக்கள் போல் நீர்துளிகள் இருக்க, அந்த சிறிய துண்டு இடுப்பிலிருந்து எந்த வினாடியும் விழும் நிலையில் இருந்தது.
யோகேஷின் உடலில் இருந்த அத்தனை அணுக்களும் உணர்ச்சியில் துடிக்க, அப்படியே சிலைபோல் நின்றான். கூந்தளை முன்புறமாய் வைத்து துவட்டிகொண்டிருந்த ரேஷ்மா, சிறிது நேரம் கழித்தே என்ன...? வேலைக்காரியின் சத்தத்தை காணோம்..என உணர்ந்தவள் அப்படியே திரும்ப, முலைகள் இரண்டும் முழுமையாய் யோகேஷக்கு போட்டிபோட்டுகொண்டு காட்சி கொடுத்தன.
திரும்பியதும் ஒரு ஆடவன் நிற்பதை கண்டு ரேஷ்மாவின் உடல் விருட்டெண்று பயத்தில் அதிர, இடுப்பிலிருந்த துண்டும் நழுவியது. வினாடியில் அதை எட்டி பிடித்து கீழே மறைக்க, மற்றொரு துண்டால் முலைகளை மூடினாள்.
உடன் சுயநினைவடைந்த யோகேஷ் ''சாரி.... என வெளியே சென்று கதவை மூடினான். சில வினாடிகள் கழித்தே அவனுக்கு தான் எவ்வளவு பெறிய தவறு செய்துவிட்டோம் என புறிய தொடங்கியது.
இன்றோடு நம் வேலையும் காலி.....! வெளியே வந்து இவள் என்ன கத்து கத்த போகிறாளோ....? சரி ....இனி இங்கே இருக்கவேண்டாம் .....சென்றுவிடுவோம் என நினைத்து கிளம்ப, அதற்குள் மேலே ஷர்ட்டையும் கீழே பாவாடையையும் கட்டிகொண்டு கதவை திறந்த ரேஷ்மா, புன்னகையோடு ''உள்ளே வாங்க.........! என்றாள்.
யோகேஷால் நம்பவே முடியவில்லை, ''சாரிங்க.....எக்ஸ்ட்�ரீம்லி சாரி......! என்றான்.
முதலில் பயந்தாலும், ஒரு அழகான ஆடவன் முன் கிட்டதட்ட நிர்வாணமாய் தான் நின்றது அடக்கிவைத்திருந்த அவளின் உணர்ச்சிகளை மோசமாய் தூண்டி விட்டது.
இட்ஸ் ஓக்கே ...! என்மேல்தான் தவறு......! என்றாள். அதன் பின் கணினியை பேசிகொண்டே சரி செய்வதற்குள் ரேஷ்மாவும் யோகேஷ�ம் சரியாயினர்.
பெண் வாசத்தை முதன் முதலாய் அன்றுதான் முகர்ந்தான். அவளை இறுக கட்டிகொண்டு இதழ்களை சப்பினான். முதலில் உடைந்த அணைக்கட்டாய் இருவருமே கட்டிகொண்டனர். சிறிது நேரத்தில் ரேஷ்மா நிலைமையை உணர்ந்து, அவனை பிரித்துவிட்டாள்.அன்று மாலை ஒரு ஹோட்டலுக்கு அவனை வரவழைத்து டிபன் சாப்பிட்டுகொண்டே பேசினாள். அவசரமாய் பயந்து பயந்து ஒரு நாள் செய்வது வேண்டாம், 15 நாள் டூர் போகலாம் என சொல்ல அவனுக்கு பயங்கர சந்தோஷமானது.
கடந்த ஆறு மாதத்தில் இது அவர்களின் இரண்டாவது டூர் ஆகும். ஹோட்டல் வேண்டாமென்று கெஸ்ட்கவுஸ் ஒன்றை அதிக வாடகைக்கு எடுத்தாள். முதல் டூரில் வெளியே வர மிகவும் பயந்த ரேஷ்மா, இந்த முறை யோகேஷின் தூண்டுதலால் வெளியே அவனோடு ஜோடியாய் கவர்ச்சியாய் சுற்றினாள். பணக்காரிகளை பற்றிய அவன் தவறான எண்ணம் முற்றிலும் ரேஷ்மாவின் அன்பால் தவிடு பொடியாகியிருந்தது. இருவரும் கணவன் மனைவியாகவே மாறியிருக்க, இவள் தனக்கு மனைவியாய் கிடைக்கவில்லையே என யோகேஷ் ஏங்கினான்.
இன்றோடு அவர்கள் இங்கு வந்து எட்டுநாள் ஆக, இந்த எட்டுநாளும் யோகேஷ் ரேஷ்மாவின் உடலில் ஒரு இடத்தையும் விடாமல் சுவைத்து, துடிக்க துடிக்க தன் இரும்பு சுன்னியால் ஆசை தீர ஓத்துவிட்டான். அவளும் இரண்டரை ஆண்டுகளாய் கிடைக்காமல் ஏங்கி தவித்த இன்பத்தை யோகேஷ் அள்ளி அள்ளி கொடுக்க, தாங்கமுடியாத இன்பத்தில் மிதந்துகொண்டே இருந்தாள்.
எட்டு நாட்களுக்கு முன் வந்த யோகேஷ் ஜோடியின் வரலாறு இதுதான்.
சந்தன சிலைபோல் இருந்த பவித்ராவை பார்த்தவினாடியே, அணிந்திருந்த சாட்ஸை தூக்கிகொண்டு நேராய் யோகேஷின் இரும்பு சுன்னி நிற்க,. அதை கவனித்துவிட்ட ரேஷ்மா,
டேய்.........படவா......! என சிரித்துகொண்டே தலையில் கொட்டினாள்.
எந்த பெண்ணுக்கும் இதுவரை அவன் சுன்னி இப்படி எழுந்து நின்றதில்லை, இன்று விரைத்து துடிப்பதில் வியப்பொன்றும் இல்லை என ரேஷ்மா நினைத்தாள்.
பவித்ராவுக்கு தெறியாமல் ரேஷ்மாவை சிவா அடிக்கடி பார்த்து ரசிக்க, அதையும் ரேஷ்மா கவனித்துவிட்டாள்.
இடுப்பளவு நீரிலேயே நான்குபேரும் குளித்தனர். பவித்ரா கொஞ்சம் சங்கோஜமாய் குளிக்க, சிவா அவளை தண்ணீரில் தள்ளிவிட்டு அமுக்கி விளையாடினான். அதே போல் ஒருமுறை யோகேஷ் ரேஷ்மாவை அலாக்காக தூக்கி பிடித்து தண்ணீரில் போட, அவளின் முழு அழகையும் பார்த்த சிவா உணர்ச்சியை கட்டுபடுத்த மிகவும் கஷ்�டப்பட்டான். கீழே அவளும் சாட்ஸ் மட்டும் அணிந்திருக்க, தொடைகள் பால்போல் வெள்ளை வெளேறென இருந்தன.
பின்னர் பவித்ரா போதும் என சொல்லி வாங்க போகலாம் என சிவாவை அழைக்க, அவனோ இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போகலாமே ...! என்றான். சரி... நீங்க குளிங்க...! நான் கரையில் உட்கார்ந்து இருக்கிறேன் ....! என கரைக்கு வந்து அமர்ந்துகொண்டாள்.
சற்றுநேரம் கழித்து மூவரும் கரையை நோக்கி திரும்ப, முதலில் யோகேஷ் வர, பின்னால் ரேஷ்மா சிவாவிடம் வேலை பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் விசாரித்துகொண்டே வந்தாள். சிவா மகிழ்ச்சியாய் அவளை ரசித்தபடியே பதில் சொல்லிகொண்டு வந்தான். அலைகள் தரையை தொடும் இடத்திற்கு வந்ததும் ரேஷ்மா அவன் பக்கம் திரும்பி நின்று பேச, அவளின் முழு உடலையும் நன்றாக பார்த்து ரசித்தபடி பேசினான்.
முதலில் வந்த யோகேஷ் நேராக சற்று தூரத்தில் இருந்த பவித்ராவை நோக்கி செல்ல, தடித்து நீண்டிருந்த அவன் சுன்னி ஜட்டியில்லாத அவன் ட்ராயரை மோசமாய் தூக்கி பெறிய கூடாரமிட்டிருந்தது. அதை பார்த்தவுடன் பவித்ராவுக்கு கட்டுப்படுத்திய உணர்ச்சிகள் மீண்டும் உடலில் பாயதொடங்கியது.
அவன் நடந்து வரும்போது கூடாரமும் நன்றாக ஆட, அவளை இன்னும் சித்திரவதை செய்தது. அதே சமயம் யோகேஷ�க்கு தன் கூடாரத்தை கண்டு அவள் தவறாக நினைத்துவிடுவாளோ என உள்ளுக்குள் சற்று பயமாக இருக்க, நெறுங்கியதுமே சிரித்தபடி
''என்ன இப்பதான் முதன் முதலா கடலில் குளிக்கறீங்களா....? என கேட்டான்.
அவளும் பதிலுக்கு புன்னகைத்தபடி ''ஆமாம் ...! என்றாள். அந்த புன்னகை அவனை காந்தமாய் இழுக்க, அவளுக்கு அருகே சென்று நின்றான். மிக அருகில் நன்றாக கூடாரத்தை பார்த்த பவித்ரா வியப்பின் உச்சிக்கே சென்றாள்.
யெப்பா....! என்ன இது இவ்வளவு பெறியதாய்......! என திகைத்தவள்
அப்படியானால் உள்ளே இவன் சுன்னி எத்தனை பெறியதாய் இருக்கும்...? என்று நினைத்து சிலிர்த்துபோனாள்.
யோகேஷ் வேண்டுமென்றே தலையை திருப்பி சுற்றி பார்த்து
''என்னங்க எட்டியவரை யாறுமே இல்லை, நாம மட்டும்தானா....? நல்லவேலை நீங்க மட்டும் வரலைனா.... நாங்க கத்தினா கூட யாறுக்கும் கேட்டிருக்காது........! என சொல்லிகொண்டே ஓரக்கண்ணால் அவளை நோட்டம்விட்டான். பவித்ரா தன் சுன்னியின் கூடாரத்தையே வெறித்து பார்த்துகொண்டிருப்பதை கவனித்தான். உடன் அவன் உடலில் இரத்த ஓட்டம் தறிகெட்டு பாய்ந்து நரம்புகள் விம்மி புடைக்க, சுன்னி படுமோசமாய் விலுக் விலுக்கென துடித்தது.
அவன் சுன்னி இப்போது துடித்து கூடாரத்தையே ஆட்டுவதை கண்டதும் பவித்ராவின் இதயமே ஒருகணம் நின்றுபோனது. தன்னையும் மறந்த நிலையில் அவள் அதையே இமைக்காமல் பார்த்துகொண்டிருக்க, யோகேஷ் சிறிதுநேரம் அப்படியே நின்றவன் பின், சிவா வருவதை உணர்ந்ததும் அவன் தன் நிலைமையை கவனித்துவிட கூடாது என்பதற்காக உடன் அங்கிருந்து நகர்ந்து தங்கள் உடைகள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டான்.
பவித்ராவிடம் இருவரும் வந்து சேர, கணவன் சிவாவிடம்
''வாங்க ட்ரஸ் மாற்றி வரலாம் என அழைத்தாள்.
எங்கபோய் மாற்ற போறீங்க ...? என ரேஷ்மா கேட்க
வெளியே இருக்கும் ட்ரஸ் சேஞ் ரூம்லதான் ... என்றான் சிவா,
அங்கயெல்லாம் போய் மாத்தாதீங்க சேப்டி கிடையாது....! ரூம்லயே போய் மாத்துங்க...! நாங்க இதுக்குமேல் அப்படியே ட்ரஸ் போட்டுகொள்வோம் என்று ரேஷ்மா சொன்னதும்
ஐயோ ...! அப்படினா ரூம்லயே போய் நாமும் மாத்திகலாம் ...! என்றாள் பவித்ரா
உடைகளை அணிந்தபின் நால்வரும் வெளியே வர, யோகேஷ் சிவாவிடம் எங்கே தங்கியிருக்கீங்க...? என கேட்க,
ஹோட்டலில் தங்கியிருப்பதாக கூறி, அதன் விபரத்தை சொன்னான்.
நாங்கள் எங்கள் கெஸ்ட் கவுஸில் தங்கியுள்ளோம்.....! நீங்கள் எதுல வந்தீங்க என யோகேஷ் கேட்க,
ஆட்டோவில் .....! என்றான் சிவா.
அப்ப ஒன்னு செய்யலாமே....வாங்க எங்க கார்லயே உங்களை ட்ராப் பண்ணுகிறோம் என்றான் யோகேஷ்.
அதெல்லாம் வேண்டாம்.....! உங்களுக்கு எதற்கு சிரமம்...! என சிவா கூற,
என் மனைவியை காப்பாற்றி இருக்கீங்க.... இதுகூட செய்யலைனா எப்படி.....! என யோகேஷ் சோல்ல,
கண்டிப்பா வந்தே ஆகனும் ........! என ரேஷ்மா பவித்ராவின் கையை பிடித்துஇழுத்துகொண்டு போனாள்.
வாடகைக்கு 15 நாள் எடுத்த அந்த ஹோண்டா சிடி காரில் பயணித்தனர். ரேஷ்மா காரை ஓட்டிகொண்டே தங்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகிறது எனவும், குழந்தை தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு ஜாலியாய் இந்த டூர் வந்ததாக, உண்மையையும் பொய்யையும் கலந்து சொல்லிகொண்டே வந்தாள்.
ஹோட்டல் வந்ததும் சிவாவும் பவித்ராவும் இறங்கிகொண்டு நன்றி கூறினர்.
''என்ன ரூமுக்கு கூப்பிடமாட்டீங்களா...? என ரேஷ்மா சொல்ல,
சாரி ...! வாங்க போகலாம் என அழைத்து சென்றனர்.
ரூமினுள் நுழைந்ததும், சிவா கீழே போன் செய்து கூல்டிங்ஸ் வரவழைக்க நால்வரும் குடித்தனர். அப்போது யோகேஷ், மாலை நாங்க கோவிலுக்கு போகிறோம் ...ப்ரியா இருந்தா நீங்களும் வாங்களேன்..! என கேட்க,
முதன் முதலா கோவிலுக்கு கூப்பிடும்போது யாறாவது மறுப்பாங்களா...?
கண்டிப்பா வருவாங்க...! என கொக்கி போட்டாள் ரேஷ்மா.
இருவரும் சம்மதிக்க... மாலை 5 மணிக்கு ரெடியா இருங்க, பிக்கப் பண்ணிக்கறோம் என கூறி விடை பெற்றனர்.
காருக்கு வந்ததும், என்ன பவித்ராவை ரொம்ப பிடிச்சிருக்குபோல...? என ரேஷ்மா சிரித்துகொண்டே கேட்க,
புஸ்.....! என ஏக்க பெருமூச்சு விட்டான். காரை ஓட்டிகொண்டே
''எங்கே வெளியே அவனை எடுத்துவிடு.... அவன் பவித்ராவுக்காக துடிப்பதை பாக்கனும் என்றாள்.
சன்ஷேட் கிளாஸ் கொண்ட அந்த ஏசி காரில் வெளியே தெறியாது என்பதால் சுனினியை எடுத்துவிட்டான்.
ஒரு கையால் ஸ்டீரிங்கை பிடித்து ஓட்டியபடி மற்றொரு கையால் சுன்னியை எட்டி பிடித்து ''ஸ்...அப்பா.... அவளை உடையில் பார்த்தே இப்படி துடிக்குது....ட்ரஸ் இல்லாமல் பார்த்தால் என்னாகுமோ...? என்றாள் சிரித்துகொண்டே.
ஏதோ நிஜமான மனைவிபோல் நடந்துகொள்ளும் ரேஷ்மாவை அவனுக்கு எல்லாவகையிலும் மிகவும் பிடித்திருக்க,
''சே....! இவளே தனக்கு மனைவியாய் வந்திருக்க கூடாதா....! என மீண்டும் நினைத்தான். அவனை பார்த்த ரேஷ்மா ''ஹலோ....! என்ன பவித்ராவின் உலகத்திற்கு போயாச்சா....! என கிண்டல் செய்தாள்.
அது புதுசா கல்யாணமான பார்ட்டிபா....! பிரட்சனை ஏதும் ஆயிடபோகுது....! என்றவள்,
''சிவாதான் என்னை வெறித்து வெறித்து பார்க்கிறான், அவள் உன்னை பார்த்துபோல் தெறியவில்லை...! என்றாள்.
''சரி முதலில் உனக்கு ஓக்கேவா..? என யோகேஷ் கேட்க,
''எனக்கு டபுள் ஓக்கே...! என்றாள்.
பின் யோகேஷ் நடந்தவைகளை கூற, தன் தளிர் கரங்களால் அவனின் தடித்த சுன்னியை பிடித்து ஆட்டியபடி '' ஊம்.....அப்ப பயலுக்கு கொண்டாட்டம்தான்...! என்றாள்.
இருவரும் வீட்டில் மதியம் முழுவதும் எப்படி அந்த புது தம்பதிகளை தங்கள் வளையில் விழவைப்பது என யோசித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன் இரவு அவர்கள் சென்ற அந்த பெறிய ஹோட்டலுக்கு எப்படியாவது நாளை அழைத்து போவது என முடிவுசெய்தனர்.
அது பெறிய பணக்காரர்கள் மட்டுமே நுழையமுடியும் ஹோட்டல். வாரத்தில் இரண்டு நாள் இரவு 10 மணிக்கு மேல் கடைசி 8வது தளத்தில் நடன நிகழ்ச்சி நடைபெறும். நடனம் என்றதும் ஏதோ ஒரு பெண் மேடையில் நிர்வாணமாய் ஆடுவது என நினைக்கவேண்டாம். தங்கள் மனைவிகளோடும் காதலிகளோடும் வரும் ஜோடிகள் ப்ரியாக நடனமாடும் நிகழ்ச்சியாகும்.
பின் மாலை 5 மணிக்கு சரியாய் சென்று அவர்களை கோவிலுக்கு அழைத்து சென்றனர்.ரேஷ்மாவும் பின்க் கலர் சேலையில் சென்றிருந்தாள். கோவிலில் ரேஷ்மா பவித்ராவின் கையை பிடித்து நடந்தபடி, தான் காலேஜில் படிக்கும்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கூறிவர, பதிலுக்கு பவித்ராவும் சொல்லிவந்தாள். சிவாவும் யோகேஷ�ம் தங்கள் வேலைகளை பற்றியும் பொதுவான விஷயங்களையும் பேசினர்.
சேலையில் ரேஷ்மா இன்னும் அழகாய் இருக்க சிவாவிற்கு மனதை என்னவோ செய்தது. தங்க பதுமை போல் நடந்த பவித்ராவை யோகேஷ் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து ரசித்தான். அவளின் சிரிக்கும் அழகும், தேனில் நனைத்த பலா சுளை போன்ற அவளின் இதழ்களும், ஒதுக்கிவிட ஒதுக்கிவிட முகத்தில் புரளும் கூந்தலும் அவனின் ஏக்கத்தை பல மடங்கு தூண்டிவிட்டன.
சிரித்து பேசியபடியே அங்கிருந்து கிளம்பி அவர்களை ஹோட்டலில் விடும்போது, ரேஷ்மா இருவரையும் பார்த்து
''நாளை இரவு உங்களுக்கு ஹோட்டல் ஒன்றில் ட்ரீட் தரலாம்னு இருக்கோம் ....ப்லீஸ் மறுக்காமல் வரணும்....! என்றாள்.
நோ.....நோ...! அதெல்லாம் வேண்டாம்.....! என இருவரும் மறுக்க,
ப்லீஸ்.....! என்றான் யோகேஷ்
மீண்டும் இருவரும் மறுக்க,
ஜாலியா இருக்கும் உங்கள் ப்ரைவேசியில் தலையிடுகிறோம்னு நினைக்கிறேன்......! என புன்னகைத்த ரேஷ்மா '' ஓக்கே....! உங்களை ''கம்பல்'' பண்ண விரும்பலை ...! என்றாள்.
நோ..! நோ....! அந்த மாதிரியெல்லாம் கிடையாது... வீணா உங்களுக்கு சிரமத்தை கொடுக்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு..! என்றான் சிவா.
என் மனைவியின் உயிரை காப்பாற்றிய உங்களுக்கு ஏதாவது செய்ய ரொம்ப ஆசையாய் இருக்கு......நீங்க வரலைனாதான் கஷ்ட்டமா இருக்கும்.....! என யோகேஷ் சொல்ல,
சிவாவும் பவித்ராவும் ஒருகணம் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு பின் புன்னகையோடு ''சரி ..! என்றனர்.
சந்தோஷத்தில் நன்றி கூறிவிட்டு, நாளை இரவு 8 மணிக்கு வருவதாகவும், டின்னர் எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும் என சொல்லி கிளம்பினர்.
இரவு சிவாவுக்கு, ரேஷ்மாவின் உடல் மனதை விட்டு போகாமல் நிலைத்து அப்படியே நிற்க, உணர்ச்சியில் தவித்தான். நிர்வாணமாய் பவித்ராவை பின் புறம் கட்டிபிடித்தபடி படுத்திருந்தான். மைசூரில் அப்படி கோபப்பட்ட இவளுக்கு நான் ரேஷ்மாவை நினைப்பது தெறிந்தால் அவ்வளவுதான்...! என பயந்தபடி, இன்று ஓக்க மனமின்றி முகத்தை அவள் முதுகில் புதைத்துகொண்டான். ரேஷ்மாவின் பெறிய முலைகளும், காம்பும், தொடைகளும் அவனை சுற்றி சுற்றி வந்துகொண்டே இருந்தன.
அதேபோல் பவித்ராவுக்கும் தன் முன் துடித்து ஆடிய யோகேஷின் சுன்னி இம்சை படுத்த, சே....! ஏன் ...மனம் இப்படி தறிகெட்டு போகிறது ...? இத்தனை அன்பாய் இருக்கும் சிவாவுக்கு மட்டும் இது தெறிந்தால் என்னாகும்.....அவ்வளவுதான் வாழ்கையே வீணாகிவிடும் ....! என மிகவும் பயந்தவள், அவன் நினைவை மனதில் தடுக்க பெறும்பாடு பட்டுகொண்டிருந்தாள். ஏனோ ரேஷ்மாவின் மேல் பொறாமையாக வந்தது. குழப்பத்தில் இருவருமே உறங்க நேரமானது.
அங்கே ரேஷ்மா, யோகேஷின் சுன்னியை தடவி கொண்டே பவித்ராவை பற்றி சொல்லி அவனை இன்னும் உசுப்பேத்தி ரசித்தாள். அது தடித்து துடிக்க, அதன் முனையில் முத்தம் கொடுத்து ''கண்ணா நாளைக்கு பவித்ராவின் புத்தம் புது புண்டை உனக்கு கிடைக்க போகிறது.....உம்...வெளுத்து வாங்க போற....! என சுன்னியிடம் சொல்ல அவனுக்கு இன்னும் ஆசை கூடியது.
பதிலுக்கு அவனும் சிவாவை பற்றி சொல்லி ரேஷ்மாவை சூடேற்றினான். அவர்களும் ஓக்காமல் ஒருவருக்கு ஒருவர் சூடேற்றி கொண்டு இரவு வெகுநேரம் உறங்கவில்லை.
அடுத்த நாள் சரியாய் இரவு 8 மணிக்கு ஹோட்டலுக்கு சென்று இருவரையும் அழைத்துகொண்டு கிளம்பினர்.
மேலே வெள்ளை ஷர்ட்டும் கீழே கால்வரை பாவாடை மட்டும் ரேஷ்மா அணிந்திருக்க கல்யாணமாகாத சிறிய பெண் போல் இருந்தாள். உள்ளே எதுவும் அணியாததால் நடக்கும் போது முலைகள் அபாரமாய் குலுங்கி ஆடின. பவித்ராவும் சேலையில் புதிதாய் பூத்த மலர் போல் ஜொலித்தாள். நான்குபேரும் சற்று முன்தான் குளித்ததால் வாசனையோடு அழகாய் இருந்தனர்.
அந்த உயர்தர ஹோட்டலுக்குள் நுழையும்போது மணி எட்டரையாகியிருந்தது. ஹோட்டல் முழுவதும் ஏசியில் ஜிலு ஜிலுத்தது. லிப்டில் 8 வது தளத்திற்கு சென்று தங்கள் அனுமதி சீட்டை காண்பித்து உள்ளே நுழைந்தனர். முதலில் ஏதோ இருட்டினுள் நுழைந்தது போல் இருக்க, பின்தான் மெல்ல புலப்படதொடங்கியது.
பெறிய கான்பரன்ஸ் ஹாலைபோல் இருக்க, இரண்டுபக்கமும் ஓரத்தில் நிறைய இடைவெளி விட்டு டேபிள் போட்டிருந்தனர். நுழைவு சீட்டில் குறிப்பிட்ட நெம்பர் உள்ள டேபிளை தேடி அதில் நால்வரும் அமர்ந்தனர்.
சிவாவும் பவித்ராவும் அமர்ந்த பின் அவர்களுக்கு எதிரே இவர்கள் அமர்ந்தனர்.
மெல்லிய ஒளியில் இதமாய் இசை ஒலித்துகொண்டிருந்தது. இப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா...? என பவித்ரா வியந்துபோனாள். ஒவ்வொறு மேஜையிலும் ஜோடி ஜோடியாய் பலர் அமர்ந்திருக்க,சிலர் வந்தவண்ணம் இருந்தனர்.
யோகேஷ் எதிரே இருந்த பவித்ராவை பார்த்து ''என்னங்க ஹோட்டல் பிடிச்சிருக்கா...? என கேட்க, புன்னகையோடு ''ரொம்ப...! என்றாள். அந்த கலர் லைட்டில் அவளின் புன்னகை அவனை மின்சாரமாய் தாக்கியது. ''சிவா ஸோ மச் லக்கி பெலோ... என நினைத்தான். சற்று நேரத்தில் டை கட்டிய சர்வர் வந்து சவுத் மற்றும் நார்த் இன்டியன் மெனுவை பெற்றுகொண்டு
''ட்ரிங்ஸ் வேண்டுமா ...! என கேட்க
வேண்டாம்.... என்றான் யோகேஷ்.
சார்...! கால்மணி நேரம் கழித்து கடைசில இருக்கும் ஸ்டால்ல உங்க மெனு ரெடியா இருக்கும் போய் வாங்கிகோங்க...! என இவர்கள் பேசுவது போல் சரளமாய் ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றான்.
ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்தபடி பேசிகொண்டிருந்தனர். யோகேஷின் ஹேர் ஸ்டைலும் அவனின் நேர்த்தியான உடையும், சிரிக்க சிரிக்க பேசும் அவன் அழகும் இன்று பவித்ராவை மிகவும் கவர்ந்தன.
ஓக்கே ....! நான் இப்ப ஒரு ஜோக் சொல்கிறேன் என அவன் ஜோக்கை சொன்னதும் அதை கேட்டு எல்லோரும் சிரித்தனர். பின் ரேஷ்மாவும் ஒரு ஜோக் சொல்ல சிரித்தனர்.
அப்படியே ஆறு ஏழு சொன்னவன், பின் வேண்டுமென்றே ஒரு செக்ஸ் ஜோக் சொல்ல, ரேஷ்மா சிரித்துகொண்டே அவன் தலையில் கொட்டு வைக்க, சிவாவும் சிரித்தான். பவித்ரா வெட்கத்தில் தலை குனிந்து மெல்ல சிரித்தாள்.
அடுத்த ஒன்னு கேட்கறீங்களா ..... நல்லா இருக்கும்.....! என அவன் சொல்ல,
சரி சொல்லி தொலை.....! என்றாள் ரேஷ்மா.
ஒரு காட்டில் ஆண் - பெண் சிங்கம் வாழ்ந்து வந்ததாம். அன்று காலை ஆண் சிங்கம் குகையின் வாயிலில் படுத்திருக்க, பெண் சிங்கம் உள்ளே இருந்தது, அப்போது அங்கு வந்த ஒரு நாய், ஆண் சிங்கத்தை பார்த்து கண்டபடி திட்டதொடங்கியது.
நீயெல்லாம் காட்டின் ராஜாவா....? த்தூ....தைறியம் இருந்தால் என்னிடம் வந்து சண்டை போடு.....
வெக்கம் கெட்டவனே....... எழுந்து என்னிடம் மட்டும் சண்டையிட வந்தாய் உன்னை கடித்து துண்டு துண்டாக கடித்துபோட்டுவிடுவேன்......வாடா.....! என திட்ட
தன் முன்னங்காலில் தலையை வைத்து படுத்திருந்த ஆண் சிங்கம், மெல்ல தலையை தூக்கி, திரும்பி நாயை பார்த்து விட்டு....பின் மீண்டும் பழையபடி படுத்துகொண்டது.
த்தூ...! சூடு சொரனை இல்லாத நீயெல்லாம் ராஜாவா...? இனி நான்தான் ராஜா...! என கண்டபடி தொடர்ந்து திட்டிகொண்டே இருக்க, உள்ளேயிருந்து இவைகளை கவனித்த பெண் சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது.
ஆண் சிங்கத்தை பார்த்து ''என்ன கேவலம் ஒரு நாய் பயல்.... இப்படி திட்டுகிறான்.....அவனை துண்டு துண்டாக கடித்து போடாமல்....... படுத்து இருக்கறீங்க..! என சொல்ல
மெல்ல திரும்பி பார்த்த ஆண் சிங்கம் ''எனக்கு எல்லாம் தெறியும்.....அவன் கொஞ்ச நேரம் கத்திவிட்டு போய்விடுவான்.....நீ உன் வேலையை போய் கவனி....! என சாதாரணமாய் சொல்லிவிட்டு மீண்டும் தலையை காலில் வைத்துகொண்டது.
நாய் தொடர்ந்து கண்டபடி திட்டிகொண்டேயிருக்க, தாங்க முடியாத அளவு கோபம் அடைந்த பெண் சிங்கம், அடுத்த வினாடி விருட்டென வெளியே பாய்ந்து,
''நாய் பயலே...! இன்றோடு உன் கதை முடிந்தது...! உன்னை துண்டு துண்டாக கடித்தெறிகிறேன் பார்....! என கத்தியபடியே, அந்த நாயை நோக்கி கொலை வெறியோடு பாய்ந்தது.
அதனை கண்ட நாயும் உடன் காட்டிற்குள், தலை தப்பினால் போதும் என்பதுபோல் படு வேகமாய் ஓட,
'' நாயே...! இந்த காட்டில் நீ எங்கு ஓடினாலும் உன்னை இன்று கொல்லாமல் விடமாட்டேன்...! என்றபடி துரத்தியது.
நாய் தன் பலம் அனைத்தையும் திரட்டி ஓடியும்கூட, அதற்கும் சிங்கத்திற்கும் இடையே இருக்கும் தூரம் குறைந்துகொண்டே வந்தது.
அடுத்த சற்று நேரத்தில், சிங்கம் நாயை எட்டி பிடிக்கும் அளவு வந்திருக்க, அதே வினாடி அந்த நாய் டக்கென ஒரு சிமெண்ட் பைப்பினுள் நுழைந்து ஓடியது. நாயை மட்டுமே கோபத்தோடு பார்த்து துரத்திய சிங்கம், வந்த வேகத்தில் பைப்பினுள் மாட்டிகொண்டது.
அதன் பாதி உடல் உள்ளேயும் மீதி உடல் வெளியேயும் இருக்க, அதனால் வெளியே வரமுடியாமல் போராடியபடி இருந்தது.
மெதுவாக மறுபுறம் வெளியே வந்த நாய், சிங்கத்தை அடைந்து அதை பின்புறமாய் உறவுகொள்ள தொடங்கியது. தன் ஆசை அடங்கும்வரை உறவு கொண்ட நாய் பின், களைப்போடு நடந்து காட்டினுள் மறைந்தது.
அதன் பின் வெகுநேரம் போராடி பைப்பிலிருந்து விடுபட்ட அது களைப்போடு குகையை அடைய, இன்னும் அதே நிலையில் படுத்திருந்த ஆண் சிங்கம், மெல்ல தலையை திருப்பி களைப்பாய் வரும் பெண் சிங்கத்தை பார்த்து,
'' என்ன முடிச்சிட்டு போய்ட்டானா...? என கேட்க
வியந்துபோன பெண் சிங்கம்
''அது எப்படி உங்களுக்கு தெறியும் என கேட்க,
''உம்.....! எத்தனை முறை இதுபோல் என்னை போட்டிருக்கான்....!
அதான் உன்னை அமைதியா இருன்னு சொன்னேன்.....! நீதான் கேட்கலை...! என்றதாம் என யோகேஷ் சொல்ல,
எல்லோறும் குலுங்கி குலுங்கி சிரிக்க, பவித்ராவும் வாய்விட்டு சிரித்துவிட்டாள்.
பின் நான்கு பேரும் சென்று டின்னரை எடுத்து வந்து சாப்பிட தொடங்கினர். இப்போது ரேஷ்மா தன் சட்டையின் மேல் பட்டனை கழட்டிவிட்டிருக்க, அவள் சாப்பிட குனியும் போது முலைகளின் பிளவு தெறிய சிவா அதை ரசித்தபடியே சாப்பிட்டான். பக்கத்தில் பவித்ரா இருப்பதையே மறந்திருந்தான். அதேபோல் யோகேஷின் ஜோக்குகளால் இன்னும் ஈர்க்கப்பட்டிருந்தாள் பவித்ரா.
அந்த மெல்லிய ஒளியில் சிவா ரேஷ்மாவையே கவனிப்பதை புறிந்துகொண்ட யோகேஷ், குடித்துவிட்டு வைத்திருந்த பவித்ராவின் டம்ளரை எடுத்து தண்ணீரை கொஞ்சமாய் உதடுகள் நனைய குடித்துவிட்டு அதே இடத்தில் வைத்தான். அதை பார்த்த அவளுக்கு பயம் கலந்த ஒரு உணர்ச்சி நெஞ்சை அடைப்பதுபோலிருந்தது.
இப்போது தலை நிமிராமல் தன் உணவை மட்டுமே பார்த்தபடி சாப்பிட்ட அவளும், சிவா ரேஷ்மாவின் முலைகளை வெறிப்பதை முன்பே கவனித்திருந்தாள். உடலின் உணர்வுகள் மொத்தமாய் கூடி அவளிடம் டம்ளரை எடுத்து மீண்டும் குடிக்க சொல்ல, உள் மனம் வலுவின்றி வேண்டாம்....! வேண்டாம் ...! என கூறியது.
அவளை நிமிர வைக்க,
''என்னங்க ரொம்ப பசியா......! டிபனையே பார்த்து அப்படி சாப்பிடுறீங்க....? என்றான் யோகேஷ்.
தலையை தூக்கி புன்னகைத்த படி
''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை....! என்றாள்.
பின்னர் இறுதியில், அவளின் உணர்வுகள் வெற்றிபெற, கிளாஸை எடுத்து குடித்தாள். யோகேஷ�க்கு ஏதோ இந்த உலகமே தன் கையில் வந்துவிட்டது போல் சந்தோஷமடைந்தான். அவள் வைத்ததும் அதில் நீரை நிரப்ப, அதே சமயம் சிவா தன் ரவா தோசையை சாப்பிட்டுவிட்டு அடுத்த மெனுவை வாங்க எழுந்தான்.
''இருங்க... நானும் வரேன்... என ரேஷ்மாவும் உடன் எழ,
''ஏங்க சாப்பிடாமலே எழறீங்க...?
''எனக்கு இந்த ஐட்டம் பிடிக்கலை......அடுத்ததை வாங்கிகறேன்...! என்றபடி அவனுடன் சென்றாள்.
தனியாக பவித்ரா மட்டும் இருக்க அவளிடம்,
'' நீங்க சாப்பிடுற இந்த தோசை...... என்ன ரொம்ப ருசியா இருகுமா.! என சிரித்தவாறே கேட்க,
'' ஏன்....? நீங்க சாப்பிடுவது நல்லா இல்லையா...? என்றாள் புன்னகையோடு.
''அப்படியில்லை....! ரொம்ப நாளாவே ஒரு முறை சவுத் இன்டியன் உணவை டேஸ்ட் பண்ணி பாக்கனும்னு நினைத்திருந்தேன்.......! என்றான்.
சரி...! இப்ப டேஸ்ட் பண்ணி பாருங்க..! என்றபடி தன் தட்டை நகர்த்த,
தட்டெல்லாம் வேண்டாம் .....சும்மா... கையில் இருப்பதை மட்டும் கொடுங்க.... ருசி பாக்கதான்....! என்றான்.
பவித்ரா தன் கையில் இருந்த தோசையை அவன் கையில் கொடுக்க நீட்டினாள். அதை கையில் வாங்காமல், டக்கென குனிந்து தன் வாயில் அவள் விரல்களையும் சேர்த்து கவ்வி வாங்கிகொண்டான்.
அவன் இதழ்கள் தன் விரலில் பட்ட அந்த வினாடி, மின்சாரம் தாக்கியதுபோல் இருக்க, நெஞ்சம் திக் திக்கென அவளுக்கு அடித்துகொண்டது. சிவா பார்த்திருப்பானோ...? என்ற பயத்தில் கண்கள் தானாக தேட, அந்த மெல்லிய வெளிச்சத்தில் எட்டியவரை அவன் தென்படவில்லை என்றதும் மனம் நிம்மதியானது.
சாப்பிட்டதும் யோகேஷ் ''ஆஹா....ரொம்ப ருசியா இருக்குங்க....! என சொல்ல,
சரி ...! இந்தாங்க சாப்பிடுங்க என தன் தட்டை அவன் பக்கம் லேசாய் நகர்த்தினாள். யோகேஷ் கொஞ்சமாய் எடுத்து சாப்பிட்டுவிட்டு,
''ஊகும்...! இது அந்த அளவு ருசியா இல்லையே...! என்றான்.
அதெப்படி....இல்லாமல் போகும்....? என குழப்பமாய் அவனை பார்க்க,
''ஒரு வேளை உங்க கை பட்டதால் ருசியா இருந்திருக்குமோ.....? என சிரித்தபடி அவன் சொல்ல,
வேகமாய் தட்டை இழுத்துகொண்டு, அவனை ஒரு பொய் கோபத்தோடு முறைதாள்.
எச்சரிக்கை செய்யும் அவளின் உள் மனம் முற்றிலும் முடங்கி போக, மனம் சந்தோஷத்தில் மிதந்தது. அவனின் தடித்த இதழ்கள் பட்ட விரல்கள் எல்லாம் தேனாய் இனித்தது.
சிவாவும் ரேஷ்மாவும் இரண்டாவது மெனுவோடு வந்து சேர, அடுத்த சில நிமிடங்களில் சாப்பிட்டு முடித்த யோகேஷ் பவித்ராவுக்காக காத்திருந்தான். அவன் தனக்காக காத்திருப்பதை கண்டு பவித்ரா இன்னும் மகிழ்ந்தாள்.
பின் இருவரும் ஸ்டாலை நோக்கி எழுந்து செல்ல, அங்கிருந்த எல்லா மேஜைகளிலும் இப்போது ஜோடி ஜோடியாய் மக்கள் அமர்ந்திருந்தனர்.
கிட்டதட்ட எல்லோருமே மது அருந்திகொண்டே சாப்பிடுவதை கண்ட பவித்ரா ''என்னங்க பெண்களும் கூட மது குடிக்கராங்க....? என்றாள்.
இதெல்லாம் சாதாரண விஷயம், ஆனா ஒன்று....! இங்க யாறுக்கும் ஒரு கிளாஸ் - க்கு மேல் கிடையாது. அதனால் எல்லாறுமே நிதானத்தில்தான் மிதப்பார்கள் என்றான். பின் இருவரும் டிபனை பெற்றுகொண்டு திரும்பினர்.
நான்குபேரும் இறுதியாய் பழங்கள் கலந்த ஐஸ் கிரீமை ருசித்துவிட்டு சற்றுநேரம் பேசிகொண்டிருக்க, மைக்கில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும்
'' அன்பு நண்பர்களே இனி, மனதை இலவம் பஞ்சாய் பறக்கவைக்கும் இசை நடனம் ஆரம்பமாகிறது....! என அறிவித்தனர்.
உடன் விளக்குகள் அனைத்தும் அணைந்து கும்மிருட்டில் அரங்கம் மூழ்கியது. ''ஐயோ....என்ன ஆச்சி....? என பவித்ரா பயத்தில் கேட்க,
கொஞ்சம் காத்திருங்க......! என ரேஷ்மா சொன்ன வினாடி,
தரை முழுவதும் வித வித நிறத்தில் விளக்குகள் ஒளிர, இசை வெடித்து சிதரி அருவிபோல் கொட்டியது. இசைக்கேற்ப விளக்குகளும் நடனமாடுவதுபோல் நிறங்களை மாறி மாறி உமில, ஒரு தேவலோகத்தை போல் மாறியது.
ஒருகணம் பவித்ரா சிலிர்த்துபோனாள். எப்படி தரையில் லைட் எரிகிறது... அதுவும் இத்தனை நிறத்தில் இசைக்கேற்ப என மனதில் வியந்துபோனாள்.
அனைவரும் உற்சாகத்தோடு எழுந்து நடனமாட தொடங்க, யோகேஷ�ம் ரேஷ்மாவும் எழுந்து ஆடதொடங்கினர்.
அவளின் சட்டைக்குள் கையை விட்டு வெற்று இடுப்பை ஒருகையாலும் மற்றொரு கையால் அவளின் கையையும் யோகேஷ் பிடித்துகொள்ள, ரேஷ்மா அவனின் தோளை ஒருகையால் பிடித்து அவன் கைக்குள் அடக்கமாய் வர, அப்படியே இசைக்கேற்ப ஆடினர்.
ஆடிகொண்டே இவர்களையும்
''கமான்...! வாங்க.....நீங்களும் ஆடுங்க ...! என அழைத்துகொண்டே இருக்க, பின் சிவா எழுந்து பவித்ராவை
சரி ...வா.....! ட்ரை பண்ணலாம் என இழுத்தான்.
சிவா பவித்ராவை அதே போல் பிடித்துகொண்டு ஆட முயன்றான். ஆனால் நடனமாட பவித்ராவுக்கு ஒருமாதிரி கூச்சமாகஇருக்க,
நான் வரலை...! என அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
இருவரும் அமர்ந்து வேடிக்கை பார்க்க, யோகேஷம் ரேஷ்மாவும் ஆடிகொண்டே கூட்டத்தில் கலந்துவிட்டனர். அங்கிருந்த பெண்களில் பாதிக்கு மேல் முழங்கால் வரை மட்டும் உள்ள டைட் ஸ்கர்ட்-ஐ அணிந்திருக்க, மற்றவர்கள் பேன்ட் அணிந்திருந்தனர். அந்த பேன்ட் -ம் எப்போது கழண்டு விழுமோ என்பதுபோல் இருந்தது.அங்கிருந்தவர்களில், தான் மட்டுமே சேலையில் இருப்பதை உணர்ந்தாள்.
சற்று நேரம் கழித்து திரும்பி வந்த யோகேஷ் ஜோடி,
''என்ன உட்காந்திருக்கீங்க.... ஆடலியா.........? என கேட்டனர்.
ஊகும்...! என தலையாட்டினர் இருவரும்.
இப்போது ரேஷ்மா பட்டன்களை எல்லாம் கழட்டி விட்டு சட்டையின் அடியில் இறுக்கி முடிச்சுபோட்டு கட்டியிருந்தாள். முலைகளை மட்டும் சட்டை மூடியிருக்க கழுத்திலிருந்து சட்டை முடிச்சு வரை ஓப்பனாக படு கவர்ச்சியாய் இருந்தாள். அதை பார்த்தவுடனேயே சிவாவின் இரத்த ஓட்டம் பலமடங்காகியது. அவளின் முலைகளின் பிளவு பளிச்சென தெறிய சிவா தவித்துபோனான்.
சரி...வாங்க ....நடனமாட முதலில் நாங்க சொல்லிதருகிறோம்..! என இருவரையும் அவர்கள் வற்புறுத்தி இழுக்க,
ஊகும் ....நான் வரலை...! அவரை வேண்டுமானால் கூட்டிபோங்க ...! என கூச்சத்தோடு பவித்ரா மறுத்துவிட்டாள்.
சரி.....ரேஷ்மா ..நீ சிவாவுக்கு கொஞ்சநேரம் கற்றுகொடு...! பின் அவர் பவித்ராவுக்கு சொல்லிகொடுப்பார் ...! என யோகேஷ் கூற,
ரேஷ்மா சிவாவை புன்னகையோடு அழைத்து, அவன் கையை தன் இடுப்பில் வைத்து, ஒரு கையால் தோளையும் மற்றொரு கையால் அவன் கையையும் பிடித்துகொண்டாள். சட்டையை சற்று சுருட்டி கட்டியிருந்ததால், அவளின் பள பளப்பான வெற்று இடுப்பை பிடித்ததில் சிவாவிற்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. அவளை மீண்டும் அணைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. மேலும் பவித்ராவே தன்னை அவளோடு ஆட அனுப்பியதும், தயக்கமின்றி யோகேஷ், ரேஷ்மாவோடு இணைத்து விட்டதும், அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது.
அதேபோல் பவித்ராவும் ''என்ன ..? தன் மனைவியோடு சிவாவை இவனே ஆட விடுகிறான்....! என வியந்துபோனாள். அது அவன் மீதுள்ள ஈர்ப்பை இன்னும் அவளுக்கு அதிகபடுத்தியது.
முதலில் கொஞ்சம் தடுமாரினாலும் சிறிது நேரத்தில் ரேஷ்மாவுக்கு ஈடுகொடுத்து நன்றாக ஆடினான். நேரம் ஆக ஆக சிவா இன்னும் நெறுங்கி ஆட, ரேஷ்மாவும் நன்றாக ஒத்துழைத்தாள். சிவாவின் கைக்குள் இருந்து அவள் சற்று விலகி ஆடி மீண்டும் தன்னை நெருங்கும் போது, இடுப்பை வளைத்திருந்த கையால் நன்றாக இழுக்க, ஒவ்வொரு முறையும் அவன் மார்பில் விழுந்தாள்.அப்போது பெறிய முலைகள் நெஞ்சில் குத்த, அவளின் கன்னம் சிவாவின் கன்னத்தில் உறசியது. சந்தோஷத்தில் சிவா தன் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்க, மெல்லிய ஒளியில் அவர்கள் கட்டிபிடித்து ஆடுவது அரைகுறையாய் பவித்ராவுக்கு தெறிய, உள்மனம் ஏனோ மகிழ்ந்தது.
ஆடிகொண்டே வெகுதூரம் உள்ளே வந்ததும், ஒரு முறை ரேஷ்மா அவன் கன்னதில் ''ப்ச்'' என முத்தம் கொடுத்தாள். அடுத்தவினாடி அவனின் கட்டுபாடுகளெல்லாம் தகர்ந்துபோக, அப்படியே இழுத்து இறுக கட்டிகொண்டான். அவளின் இதழ்களை சூழ்நிலையையும் மறந்து கவ்வி சப்ப, ரேஷ்மாவுக்கு உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. தன் நாக்கை அவனுக்கு கொடுக்க அதை முழுமையாய் கவ்வி சப்பினான்.
சுவைத்துகொண்டே சிவா அவள் கழுத்தை இன்னும் இறுக்கி, சட்டைக்குள் கையை விட்டு முதுகை துணிச்சலாய் தடவினான். அவளின் இதழ்கள் தேனாய் இனிக்க நன்றாய் சுவைத்து, தன் நாக்கையும் உள்ளே விட்டு துளாவினான். பலர் முன்னிலையில் இப்படி செய்வது அவனின் உணர்ச்சியை மோசமாய் ஏற்றிவிட்டது. பக்கத்தில் இருப்பவர்கள் இதை கண்டுகொள்ளாமல் ஆடுவது அவனுக்கு வியப்பளித்தது.
பின் மெல்ல தன் இதழ்களை விடுவித்த ரேஷ்மா, மீண்டும் ஆட தொடங்கி அவனையும் ஆடவைத்தாள். சிவாவின் கை விளையாடியதில் அவள் சட்டையின் முடிச்சு அவிழ்ந்து ப்ரியாக இருந்தது. ஆடும்போது பாதி முலைகள் வெளியே தெறிய, சிலிர்த்துபோனான். இத்தனை பேர் முன் அப்படி ஆடுவது அவனுக்கு புது புது உணர்ச்சிகளை உடலில் தூண்டிவிட்டது.
ஆனால் ரேஷ்மாவுக்கு இதுவொன்றும் பெறிய விஷயம் இல்லை, ஏனென்றால் கடந்த முறை யோகேஷ் அவளின் சட்டையை முழுமையாய் கழட்டிவிட, கடைசி ஒருமணி நேரம் தன் பெறிய வெள்ளை முலைகள் குலுங்க குலுங்க ஆடினாள்.
அவளுக்கு அடிக்கடி முத்தம் கொடுத்துகொண்டே இடுப்பை பிணைந்தபடி சிவா ஆடினான். தன் மற்றொரு கையை ரேஷ்மா பிடித்திருந்தும், முலையை முழுமையாய் பார்க்கும் ஆவலில், ஆடிக்கொண்டே ஒரு பக்க சட்டையை விலக்க முயன்றான். வேண்டுமென்றே அதை தடுத்து தடுத்து, அவனின் ஏக்கத்தை ரசித்தாள். அவளின் வயிற்றிலும் தொப்புளுக்கு கீழேயும் உள்ள மெல்லிய முடிகள் மிக அருகில் இப்போது தெறிய, அது அவனை கிறங்கடித்தது. பவித்ராவின் மொழு மொழு சந்தன உடலை பார்த்தவனுக்கு இது வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.
சிவாவும் ரேஷ்மாவும் இப்பொது கண்களுக்கு தெறியாமல் போகவே, பவித்ரா மற்ற ஜோடிகள் ஆடுவதை பார்த்தாள். கிட்டதட்ட எல்லோருமே இளம்வயதில் கவர்ச்சியாய் இருக்க, கூட்டத்தினாலும், இசையின் பரவசத்தினாலும் மற்றஜோடிகளோடு உரசுவதை யாறும் கண்டுகொள்ளாமல் ஆடினர்.. அதே நேரத்தில் எதிரே இருக்கும் யோகேஷ், இமைக்காமல் தன்னையே உற்று பார்ப்பதை கவனித்த அவளுக்கு இனம்புறியாத மகிழ்ச்சி உடலெங்கும் பரவியது. மெல்ல
அவன் பக்கம் பார்வையை திருப்பி ,
'' நீங்க இதுக்கு முன்னயே இங்க வந்திருக்கீங்களா...? என புன்னகையோடு கேட்டாள்.
உடன் சுதாரித்துகொண்ட யோகேஷ் வேண்டுமென்றே, இசையின் சத்தத்தில் அவள் கேட்பது தன் காதில் சரியாய் விழாததுபோல் முகபாவத்தை காட்டி நடித்தான். பவித்ரா சற்று முன்னே வந்து மீண்டும் சொல்ல வர,
சற்று நகர்ந்து, '' பக்கத்தில் இங்க வந்து உட்கார்ந்து சொல்லுங்க...! என்பதுபோல் சைகை செய்தான்.
சில வினாடி யோசித்தவள், சிவா ரேஷ்மாவோடு கட்டிபிடித்து ஆடியது மனதில் துணிவை கொடுக்க, மெல்ல எழுந்து எதிர்புரத்தில் இருந்த யோகேஷின் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவனோ நகர்வதுபோல் செய்தாலும், முழு சேரையும் அவளுக்கு விடாமல் பாதியை மட்டுமே கொடுத்திருக்க, இப்போது கிட்டதட்ட இருவரும் ஒரே சேரில் அமர்ந்திருந்தனர்.
தன்னோடு ஒட்டி அமர்ந்த பவித்ராவின் உடல் பூசெண்டை போல் மென்மையாகவும் மணமாகவும் இருக்க, உணர்ச்சியில் சுன்னி தடித்து ஜட்டிபோடாத பேன்டை முட்டியது. அதேபோல் பவித்ராவுக்கும் திண்ணென்று இருந்த உடலும் அவன் மேல் வீசிய புதுவித நறுமணமும் சிலிர்ப்பை கொடுத்தது. கேள்வியை மீண்டும் அவள் கேட்க,
''இது மூன்றாவது முறை......! ஆனாலும் இந்த முறை சற்று கூட்டம் அதிகம்....! என்றான்.
''ஏன்....? என கேட்டாள்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஸ்பெஷல் ப்ரோக்ராம் நடக்குமாம்......அது இன்றுதான்.....! இதுவே எங்களுக்கு இன்று காலைதான் புக் பண்ணும்போது தெறியவந்தது.....! என்றான்.
ஸ்பெஷல்னா....? என்றாள்.
அதான் பாக்கபோறீங்களே.....! என்றான்.
ஸ்பெஷல் என்றால் அரை நிர்வாணத்தில் கிட்டதட்ட எல்லோரும் ஆடுவதும் பின் பெரும்பாலானவர்கள் தங்கள் ஜோடிகளை மாற்றி கொள்வதுதே... என்பது அவனுக்கு தெறியும்.
இப்படி ஜாலியா இருக்காங்களே ....இவங்களெல்லாம் இந்த ஊருதான...? என வெகுளியாய் கேட்டாள்.
ஊகும்.....! கிட்டதட்ட எல்லோருமே நம்மைபோல் வெளியூர்......சொன்னா நம்பமாட்டீங்க.. முக்கால்வாசி பேர் இதுக்காகவே வந்திருக்காங்க.......! என்றான்.
அது எப்படி உங்களுக்கு தெறியும் ...? என பவித்ரா கேள்விமேல் கேள்வி கேட்டுகொண்டிருக்க, அவள் உடல் வாசத்தை முகர்ந்தபடியே சலிக்காமல் பதில் சொன்னான்.
இறுதியில் தாங்கமுடியாத எதிர்பார்ப்பில் சூழ்நிலையை மறந்து சிவா ரேஷ்மாவின் சட்டையை ஒருபக்கத்தில் விலக்கிவிட, பால்போன்ற வெள்ளை முலை வெளியே கண்களை பறிக்க தரிசணம் கொடுத்தது. அதை பார்த்த வினாடியே சிவா சிலிர்ப்பின் உச்சிக்கே போனான். சில வினாடிகள் அவனை ரசிக்கவிட்டு ஆடிய ரேஷ்மா பின் அப்படியே அவனை கட்டிகொண்டாள். அருகிலிருந்த ஜோடிகள் இப்போது மெல்ல இவர்களை உற்சாகபடுத்த, சிவா மீண்டும் அவளின் இதழ்களை கவ்விகொண்டான். அவன் கைகள் இப்போது தயக்கமின்றி தன் உடலில் விளையாட, இனி இவனை கட்டுபடுத்துவது கஷ்டம் என உணர்ந்த ரேஷ்மா, இதழ்களை விடுவித்துகொண்டு அவன் காதில்,
''சரி.....! கெஸ்ட் கவுஸ்க்கு போகலாமா....? என்றாள்.
உடன் புரிந்துகொண்ட சிவா, பயங்கர மகிழ்ச்சியோடு ''ஓக்கே....! என்றவன், மறுவினாடியே சொகமாய் ''பவித்ராவும் யோகேஷ் - ம் இருக்காங்களே என்ன செய்வது....? என்றான்.
தங்கள் திட்டப்படியே எல்லாம் சரியாய் செல்வதை எண்ணி மகிழ்ந்த ரேஷ்மா, யோசனை செய்வதுபோல் அவனிடம் பாவணை காட்டி பின்,
''பவித்ராவும் யோகேஷ்ம் இங்கயே நிகழ்ச்சிகளை பாத்துகிட்டு இருக்கட்டும்.....! நாம மட்டும் போவோம்....! என்றாள்.
''எப்படி...எப்படி...? என கேட்க
அதுக்கு ஒரு ஐடியா இருக்கு.....! வாங்க....! என சட்டையை சரிசெய்தபடி அவனை இழுத்துகொண்டு பக்கத்திலிருந்த டேபிளுக்கு போனாள். அங்கிருந்த சாஸ் பாட்டிலை எடுத்து தன் உடைகளின் மேல் கொட்டியபடி, ''இப்ப ட்ரஸ் மாத்த நான் வீட்டிற்கு போகிறேன் ....நீங்களும் வர்ரீங்க...! என சொல்ல
அதெப்படி ''யோகேஷ் தானே உங்களோடு வருவாரு....? என சந்தேகத்தை கிளப்பினான்.
சாஸை சட்டையிலும் பாவாடையிலும் எதிர்பாராமல் கொட்டியது போல் பரப்பி விட்டுகொண்டே
அவனிடம் விலக்கினாள். அதை கேட்ட சிவா வியந்து போனான். ரேஷ்மா இத்தனை முனைப்புடன் இருப்பது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் அவனுக்கு கொடுத்தது.
பவித்ராவுக்கு பதில் சொல்லிகொண்டே வந்த யோகேஷ்,
''சரி உங்களுக்கு இந்த பார்ட்டி பிடித்திருக்கிறதா...? என அவளிடம் கேட்டான்.
கொஞ்சம் தயங்கியவள் பின் புன்னகையோடு, ''உம்........! என தலையை ஆட்டினாள்.
அதுவரை ஏதோ ஒரு துணிச்சலில் ஒட்டி அமர்ந்திருந்தவளுக்கு இப்போது, சிவா தவறாக எடுத்துகொள்வானோ...? என மனதில் நெருடல் தோன்றியது.
அதே சமயம் யோகேஷ்க்கும், இனி எந்த நிமிடமும் சிவா வந்துவிடலாம், ஒருவேளை அவன் இப்படி பவித்ரா தன்னோடு அமர்ந்திருப்பதை கண்டு உள்ளுக்குள் கோபப் பட்டுவிட்டால் தங்களின் அத்தனை திட்டமும் பாழாகிவிடும் என நினைத்து, நகர்ந்து பக்கத்து சேரில் அமர்ந்தான்.
யோகேஷ் தானாக நகர்ந்ததை கண்ட பவித்ராவுக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்க, அவன் மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் கூடிகொண்டே போனது.
சற்றுநேரத்தில் சிவாவும் ரேஷ்மாவும் அங்கே வர,
''பவித்ரா எப்போது மாறி அமர்ந்தாள்....? என சிவா எண்ணினான்.
ஜோடியாய் இருக்கும் அவர்களை பார்க்க பார்க்க அவனுக்குள், மைசூர் ஹோட்டலில் தோன்றிய உணர்ச்சி மீண்டும் உடலில் தலைதூக்கியது.
ரேஷமா தன் உடைகளை காட்டி சலிப்பாய் '' இங்க பாருங்க ....! என சொல்ல
என்ன...இது...? ....எப்படி ஆச்சி....? என யோகேஷ் கேட்டான். ஒருவன் தன் மேல் தவறி கொட்டிவிடதாக சொல்லி,
''வீட்டுக்கு போய் ட்ரஸ் மாத்திகொண்டு வரனும்....! என்றாள்.
சரி ..வா ....! என்ற யோகேஷ், இவர்களை பார்த்து
''ப்ரோக்ராமை ஜாலியா எஞ்ஜாய் பண்ணிகிட்டு இருங்க, நாங்க வந்துவிடுகிறோம் ..! என்றான்.
உடன் சிவா, இந்த மாதிரி புது இடத்தில் இருக்க எங்களுக்கு பயமா இருக்கு...! நாங்களும் வருகிறோம்...! என்றான்.
வேண்டுமென்றே யோகேஷ், சமாதான படுத்துவது போல் சொல்ல, சிவா மறுத்தான்.
பின் யோசித்த யோகேஷ், அப்படினா நீயும் சிவாவும் போய்வாங்க....! என்றான்.
நானா...! என சிவா தயங்குவது போல் நடிக்க,
நானும் ரேஷ்மாவும் போகிறோம்...! என்றாள் இடையில் வெகுளியாய் பவித்ரா.
அப்படினாதான் அவளே தனியா போய் வருவாளே.....லேடீஸ் தனியா வேண்டாம் ...! என யோகேஷ் சொல்ல,
நீங்க கார்லயே இருங்க நான் ட்ரஸ் மாத்திகிட்டு உடன் வந்துடரேன்...! என ரேஷ்மா சிவாவிடம் கூற, ஓக்கே....! என்றான் சிவா.
உடன் ரேஷ்மா மீண்டும் முடிச்சிட்டிருந்த தன் சட்டையை சரி செய்து பட்டன்களை போட்டவாறே சிவாவை அழைத்துகொண்டு கிளம்ப, யோகேஷ் அவர்களை கூப்பிட்டு,
''உள்ள மறுபடியும் எப்படி வருவீங்க....? அலவ் பண்ணமாட்டாங்க.....! என்றான்.
அப்புறம்....? என்றாள் ரேஷ்மா,
அதனால நீங்க வந்ததும் ரிசப்ஷன்ல இருந்து இங்க போன் பண்ணி சொல்லிவிடுங்க...! நான் என்ட்ரி டிக்கெட்டோட வருகிறேன் என்றான்.
அவர்கள் கிளம்பி செல்ல பவித்ரா மட்டும், நடப்பதெல்லாம் உண்மை என அப்பாவியாய் நினைத்துகொண்டிருந்தாள்.
அவர்களின் திட்டப்படி ரேஷ்மா சிவாவோடு வீட்டிலும், அவன் பவித்ராவை நடனமாடிகொண்டே மெல்ல தன்னோடு இணங்க வைத்து கீழே புக் பண்ணியிருக்கும் ரூமில் அனுபவிப்பதே ஆகும்.
காருக்குள் வந்ததுமே சிவா ''நீங்க கிடைப்பீங்கனு கனவிலும் நினைக்கவில்லை என்றபடி துணிவாய் அவளை இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுக்க, கார் பார்க்கிங்கில் யாறும் இல்லை என்றதும், ஹெட்லைட்டை மட்டும் ஆன் செய்தபடி, பேன்டில் கை வைத்து, முட்டிகொண்டிருந்த சுன்னியை தடவினாள். அவளின் தளிர் விரல்கள் அப்படியே சுன்னியை தேடி பிடித்து வெளியே எடுக்க,
ஸ்....ஸ்....! என சிலிர்த்து முனகினான். முனையில் கசிந்திருந்த நீரை விரலால் நன்றாக தடவியவள், பின் அந்த விரலை எடுத்து அவன் வாயில் கொடுக்க, உணர்ச்சியில் அப்படியே அதை சப்பினான். முதன் முறையாய் சுன்னியிலிருந்து வந்த நீரை தானே ருசித்தான். ரேஷ்மா மீண்டும் மீண்டும் அதே போல் விரலில் எடுத்து கொடுக்க நன்றாக ருசித்தான். பின் காரை நகர்த்தி ரோட்டிற்கு வந்து, மிதமான வேகத்தில் செலுத்தினாள்.
சாலையில் ஒரிரு வாகனங்கள் மட்டும் செல்ல, உணர்ச்சியேரிய சிவா அவளின் முலைகளை பிடிக்க, '' வெளியே தெறியும் வேண்டாம் ...! என தடுத்தாள். உடன் கீழே ஆசையோடு இடுப்பை தடவினான். அவளும் சுன்னியை அவ்வப்போது தடவிகொண்டே இருக்க, சிவாவுக்கு உணர்ச்சி தலைக்கேறியது. உடன் பாவாடையின் எலாஸ்டிக் ஹ�க்கை கழட்டி, கையை உள்ளே விட்டு அவளின் புண்டையை பிடித்தான்.
ரேஷ்மா ஸ்....! என உதட்டை கடிக்க, மொழுமொழுவென இருந்த புண்டையை கண்டு சிலிர்த்து போனான். பவித்ராவுக்கும் இதுபோல் செய்திருக்கலாமே...! என நினைத்தபடி அவளின் முக்கோணமேட்டை தடவியபடியே, முடிந்தவரை பாவாடையை கழட்டி புட்டங்களையும் பிணைய ரேஷ்மா உணர்ச்சியில் தவித்தாள்.
வீட்டை அடைந்ததும் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு, தன் பாவாடையை சரிசெய்துகொண்டு அவள் எழ, சிவா தன் தடித்த நீண்ட சுன்னியை மீண்டும் பேன்ட்டினுள் நுழைக்க போராடிகொண்டிருந்தான். அதை பார்த்த ரேஷ்மா சிரித்தபடி '' அதை ப்ரியா விடுங்க...! என்றாள்.
இப்படியேவா....! என்றான்.
''சரி ....இன் பண்ணிய சட்டையை மட்டும் எடுத்துவிடுங்க அது மறைத்துகொள்ளும்...! என்றாள்.
தெரு காலியாய் இருக்க, சிவா சட்டைக்குள் சுன்னியை மறைத்தபடி காரிலிருந்து வெளியே வந்தான். கேட்டை திறக்கும் போது, எட்டி அவன் சுன்னியை பிடித்து ரேஷ்மா ரசிக்க, சிவா தாங்கமுடியாத உணர்ச்சிக்குபோனான்.
கதவை திறந்து உள்ளே சென்றதும் அதே டோர் சாவியால் உள்ளே ரேஷ்மா லாக் பண்ண, சிவா பின்புறமாய் நின்றபடி அவளின் பாவாடையை முழுவதும் கழட்டி விட்டான். விளக்குகள் எறிந்ததும் அவள் உடல் பள பளவென மின்ன, குனிந்து புட்டங்களை வாயில் ஆசையோடு நக்கி கவ்வினான்.
அப்படியே ரேஷ்மா திரும்ப, அவளின் இன்ப பெட்டகத்தை பார்த்து துடித்துபோனான். அடுத்த வினாடி மண்டியிட்டு புண்டையை வாயில் கவ்வ, ரேஷ்மா ''ஸ்....ஸ்....! உதடுகளை கடித்து துடித்தாள்.
சிவா அவளின் முக்கோணமேட்டை நக்கி கடித்து சப்பினான். மொழு மொழுவென இருக்க, நன்றாக நக்கி சப்பியவாறே கீழே சென்று புண்டையின் இதழ்களை நாக்கால் அழுத்தி நக்கினான். ரேஷ்மாவுக்கு ஜிவ்வென இன்பம் உடலில் பாய, நன்றாக கால்களை விரித்துகொடுத்தாள். நாக்கை உள்ளே நுழைத்து துளாவ...ஸ்....! என முனகினாள். அவன் தலையை பிடித்துகொண்டு ரேஷ்மா துடிக்க துடிக்க நாக்கை உள்ளே விட்டு நன்றாக துழாவியபடி இதழ்களையும் கவ்வி சப்பினான். கைகள் இரண்டும் புட்டங்களை கண்டபடி கசக்கி பிணைந்து, லேசான முடிகள் நிறைந்த தொடைகளை தடவியது.
சற்றுநேரத்தில் உணர்ச்சி ஏறிய ரேஷ்மா, அவனை மேலே தூக்கி இறுக கட்டிகொண்டாள். சிவா கட்டுபடுத்த முடியாத ஆசையோடு அவளின் சட்டையையும் கழட்டி எறிய, முலைகள் இரண்டும் கொழு கொழுவென வெளிச்சத்தில் மின்னியது. காம்புகள் தடித்து விரைத்து நிற்க, அப்படியே முலையை நக்கி காம்பை சப்பினான். ஒருகையால் மற்றொரு முலையை தடவி ரசித்து பின் இறுக பிணைந்தான்.
அதே சமயம் ரேஷ்மா அவனின் சட்டையை உறுவி கீழே போட்டு, தடித்து நீண்டிருந்த சுன்னியை பிடித்துகொண்டாள். முதலில் தடவி ரசித்தவள் பின் அதை ஆட்ட, சிவாவுக்கு இன்பம் உடலெங்கும் பரவியது. மற்றொரு கையால் தன் பேன்ட்டை கழட்ட, ரேஷ்மாவும் அதற்கு உதவினாள். இருவரும் இப்போது முழு நிர்வாணமாய் இருக்க, சிவாவை மெல்ல பெட்ரூமிற்கு அழைத்து போனாள்.
அவளின் இடுப்பை வளைத்துகொண்டு முலைகளை கசக்கியவாரே சிவா வர, ரூமினுள் நுழைந்ததும் வெறியோடு அவளை கட்டிலில் போட்டு கட்டிகொண்டு உருட்டினான். கன்னங்களையும் செவ்விதழ்களையும் கவ்வி சப்பினான்.முலைகளை முரட்டுதனமாய் அழுத்தி சப்பி கொண்டே ஆசைதீர பிணைந்தான். அவளின் உடல் சிவாவுக்கு தேனாய் இனித்தது. புண்டையை நன்றாக அவளின் கால்களை விரித்து வெகுநேரம் இதழ்களை மாறி மாறி சப்பி எட்டியவரை நாக்கை உள்ளே விட்டு துளாவினான். ரேஷ்மா லேசாய் வாய்திறந்த நிலையில் ஸ்.....ஆ...! என அவன் தலைமுடியை பிடித்தபடி இன்பத்தில் முனகிகொண்டிருந்தாள்.
நன்றாக சுவைத்த பின் சிவா மேலே நக்கிகொண்டே வர, ரேஷ்மா அவனை இழுத்து இறுக கட்டிகொண்டு இதழ்களை சப்பினாள். அப்படியே அவனை உருட்டி மேலே வந்து, சிறிய மார்பு காம்புகளை அவனை போலவே சப்பினாள். கைகள் சுன்னியை பிடித்து தடவ, சிவாவுக்கு உணர்ச்சி ஜிவ்வென இன்னும் ஏறியது. அவளின் முலைகளையும் முதுகையும் பிணைந்து தடவிகொடுத்தான்.
இரண்டு காம்புகளையும் நன்றாக சப்பியவள் பின் கீழே சென்று சுன்னியை நிமிர்த்தி பிடித்து நக்கினாள். முனையில் திரண்டிருந்த நீரை உறிந்து குடித்தாள். மெல்ல முனையை கவ்வி சப்பியவள் பின் முழு சுன்னியையும் வாயினுள் திணித்து சப்ப, ஸ்...! என சிவா துடித்தான்.
தன் உதட்டாலேயே சுன்னியின் முன் தோளை கீழே தள்ளியவள், வெள்ளை மொட்டு போன்ற முனையை நாக்கால் உள்ளேயே துழாவ, சிவா மீண்டும் துடித்தான்.
கொட்டைகளை இதமாய் தடவிகொண்டே, படுவேகமாய் ரேஷ்மா தலையை ஆட்டி சுன்னியை சுவைக்க சிவா இன்பத்தில் மிதந்தான்.
சிறிது நேரத்தில் சிவாவிற்கு தாங்கமுடியாத அளவு உணர்ச்சி ஏறியது. உடன் ரேஷ்மாவை இழுத்து கட்டிகொண்டவன் அப்படியே அவளை புரட்டி மேலே வந்து தன் துடிக்கும் சுன்னியை உள்ளே சரக்கென இறக்க, அவள் ஸ்....! ஆ....! துடித்துவிட்டாள். அடுத்த வினாடியே பலமடங்கு வேகத்தில் ஓங்கி ஓங்கி குத்தி ஓக்க, ரேஷ்மா உதட்டை கடித்தபடி இன்பத்தில் மிதக்கதொடங்கினாள்.
சிவாவும் ரேஷ்மாவும் தன் கண்களை விட்டு மறையும் வரை திரும்பி பார்த்துகொண்டிருந்த பவித்ரா பின் திரும்ப, யோகேஷ் அவளையே மீண்டும் உற்று பார்ப்பதை கவனித்தாள். அது அவளுக்கு பிடித்திருக்கவே, அவன் நன்றாக பார்க்கட்டும் என்பதற்காக உடன் பார்வையை மற்ற ஜோடிகள் பக்கம் திருப்பிகொண்டாள்.
பவித்ராவின் ஆரஞ்சு சுளை இதழ்களையும், கையை மேஜையில் ஊண்றியதில் சைடில் தெறியும் கூறான முலைகளையும், பளீரென மின்னும் இடுப்பையும் பார்க்க பார்க்க யோகேஷ்க்கு அவள் மேல் உள்ள ஆசை கட்டுக்கடங்காமல் ஏறிகொண்டே போனது.
''என்னங்க சிவா உங்களை தனியா விட்டு போனது வருத்தமா இருக்கா....? என்றவாறே மெல்ல நெருங்கி அமர்ந்தான்.
புன்னகைத்தவாரே '' ஊகும் ....! அப்படியெல்லாம் இல்லை...! ஒரு ஹெல்ப் தானே....! என்றாள்.
''சிவாவுக்கு கடவுள் கிருபை ரொம்ப அதிகம்......! என்றான் சிரித்தவாறே
புறியாமல் ''ஏன்...அப்படி சொல்றீங்க .....? என்றாள்.
பின்ன என்னங்க... இத்தனை அழகான ஒரு மனைவி யாறுக்கு கிடைக்கும்....! என்றதும்
பவித்ராவுக்கு சந்தோஷமாய் இருக்க அதை காட்டிகொள்ளாமல், வேண்டுமென்றே அவனை முறைத்தாள்.
உள்ளுக்குள் யோகேஷ் கொஞ்சம் பயந்துதான் போனான். சில வினாடி முறைத்தவள் பின் அதையே புன்னகையாக்கி
''ரேஷ்மா மட்டும் என்னவாம்.....? என சொல்ல, யோகேஷ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
''உங்க கல்யாணம் அரேஞ்சிடு ஒன்னா.....? என கேட்டான்.
''ஆம் ......! என்றாள்.
''இருவரும் ரிலேட்டீவா..? என்றான்.
''அதெல்லாம் இல்லை.... என பவித்ரா சொல்ல, தொடர்ந்து அவர்களை பற்றி சிறிது நேரம் பேசியவன் பின்.
''சரி வாங்க கொஞ்ச நேரம் நடனமாடலாம் ...! என அழைத்தான்.
''ஊகும் நான் வரலை....! என பவித்ரா சொல்ல, எழுந்து டேபிளை சுற்றி அவளருகே வந்தவன்,
''அங்க பாருங்க....! எல்லோருமே ஆடிகிட்டிருக்காங்க நாம மட்டும்தான் உட்கார்ந்து இருக்கிறோம்.......! என்றான்.
எனக்கு ஆட வராதுங்க...! இன்னும் சிறிது நேரத்தில் ரேஷ்மாவே உங்களுக்கு வந்துவிடுவாள்....! என பவித்ரா கூற
''அவளை பற்றி உங்களுக்கு தெறியாது, முழுசா குளிச்சிட்டு மீண்டும் மேக்கப் போட்டதற்கு பின்தான் வருவாள். இதுலவேற சுடு நீரில்தான் குளிப்பாள் என்றவன், மறுபடியும் அழைக்க
ப்லீஸ்....! எனக்கு ஆட ஒருமாதிரியா இருக்கு.....! என்றாள்.
உடன் தைறியமாய் அவளின் கையை பிடித்து
''அட வாங்க ....! நீங்க ஆடவேண்டாம் சும்மா நின்னு கம்பெனி கொடுங்க போதும்....! என அவளை இழுக்க, பவித்ரா அவனோடு எழுந்தாள்.
முதலில் கைகளை மட்டும் பிடித்துகொண்டு முன்னும் பின்னும் ஆடிய யோகேஷ் பின், '' சும்மா அப்படியே முன்னும் பின்னும் நடங்க.... ! கூச்சபடாதீங்க பாருங்க எல்லோருமே ஆடுராங்க....! என சொல்லி சொல்லி அவளையும் நகரவைத்து
''அவ்வளவுதான்....! என்றான்.
முதலில் சற்று தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்த பவித்ராவுக்கு சிறிது நேரத்திலேயே அது குறைந்துபோக அவன் இழுப்பிற்க்கு ஈடுகொடுத்து நகர்ந்தாள். அதுவும் யோகேஷோடு ஆடுவதுவேறு தனி மகிழ்ச்சியை கொடுத்தது.
பவித்ராவின் கூச்சமும் தயக்கமும் குறைந்துவிட்டதை புரிந்துகொண்ட யோகேஷ், அவளை தன் அருகே இழுத்து ஆடியவன் பின் அவளின் ஒரு கையை தன் தோளில் வைத்து, சேலையோடு மெல்ல இடுப்பை பிடித்து ஆட தொடங்க, பவித்ராவின் இதயம் பட படவென அடித்துகொண்டது. அவனின் அருகாமையை அவளையும் அறியாமல் மனம் ரசிப்பதை உணர்ந்தாள். ஆடிகொண்டே யோகேஷ் அவளை தன் கைக்குள் மெல்ல மெல்ல கொண்டு வந்தான்.
யோகேஷின் அந்த மெல்லிய அணைப்பு அவளை மிகவும் திணரடிக்க,
திண்ணென்று இருந்த அவனின் அழகு உடலும், ஒரு வித புது வாசனையும் அவள் உடலில் இரத்த ஓட்டத்தை ஜிவ்வென ஏற்றியது.
அதேபோல் பவித்ராவின் அழகு உடல் அவன் மேல் பட்டதும் உணர்ச்சியில் சுன்னி விண் விண்ணென்று உள்ளே துடிக்க தொடங்கியது. அவளின் கூறான முலைகள் நெஞ்சில் அவ்வப்போது லேசாக குத்த, அவன் இதய துடிப்பு பல மடங்காகியது.
சிறிது நேரம் கழித்து, ஆடிகொண்டே மெல்ல அவள் சேலைக்குள் கையை நுழைத்து, வெண்ணெய் பூசியதுபோன்ற இடுப்பை பிடித்தான். கைபட்டதும் பவித்ராவுக்கு மின்சாரம் தாக்கியதுபோல் இருக்க, உணர்ச்சியை அவனிடம் மறைக்க மிகவும் சிரமப்பட்டாள். பவித்ராவிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் வராததை கண்ட யோகேஷ�க்கு, சந்தோஷம் கொப்பளித்தது.
நேரம் ஆக ஆக பவித்ராவும் கூச்சத்தை விட்டு அவனுக்கு ஈடுகொடுத்து நன்றாக ஆட,
''உம்.....! இதுக்குபோய் அப்படி கூச்சபட்டீங்க.....! ஆட ஆரம்பித்தால் தானா வரும்....! என்றான்
புன்னகையோடு '' இப்ப உங்களுக்கு சந்தோஷமா...? என்றாள்.
ரொம்ப சந்தோஷம் ....! என்றவன், அவளின் கூறான முலைகளை பார்க்க எண்ணி
''சேலைனா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா....? என கேட்டான்.
'' உம்....! என தலையாடியவள் ''என்னைவிட சிவாவுக்குதான் ரொம்ப பிடிக்கும்....! என்றாள்.
மெல்ல ஆடிகொண்டே ஒருகையால் அவள் மார்பில் கிடந்த சேலையை முலைக்கு கீழே பிடித்து,
என்ன கிளாத்துங்க...? இவ்வளவு ஸ்மூத்தா...சாப்டா இருக்கு...! விலை அதிகமோ...? என கேட்டான்.
விலையெல்லாம் குறைவுதான்...! ..பன்பாலியஸ்டர்....அதான் அப்படி இருக்கு..! என்றாள்.
உண்மையாவே துணி ரொம்ப நல்லா இருக்குங்க..! என்றபடி நன்றாக பார்ப்பதுபோல் பாதி சுருட்டி பிடித்து தடவி பார்த்தவன் பின் அப்படியே விட்டுவிட பவித்ராவின் ஒரு முலை சேலை மறைப்பின்றி கிண்ணென கூறாய் நின்றது. அந்த மெல்லிய வெளிச்சத்திலும் ப்ரா இல்லாத முலை காம்பு ஜாக்கெட்டை துருத்திகொண்டிருக்க, யோகேஷை எச்சில் விழுங்க வைத்தது.
அவன் தன் சேலையை விலக்கி முலையை பார்க்கதான் அப்படி செய்திருக்கிறான் என்பதை பின்னரே புரிந்துகொண்டாள். ஒருகணம் சேலையை சரி செய்யலாமா..என எண்ணியவளுக்கு, அவன் ஆசையாய் முலையையே விடாமல் பார்ப்பதை கண்டதும், தானாக மனம்மாற பார்வையை மற்ற ஜோடிகள் பக்கம் திருப்பிகொண்டாள்.
அருகிலுள்ள ஜோடிகள் இப்போது சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு கவர்ச்சியாய் ஆடுவதை கண்டதும் ஒருபக்கம் வியப்பும் மறுபக்கம் உற்சாகத்துடன் உணர்ச்சியும் வந்தது. இதுபோன்றுகூட இருக்கிறதா...? என ஆச்சரியபட்டாள்.
அப்படியே ஆடிகொண்டே அவளை மெல்ல உள்ளே அழைத்துபோனான். சேலை விலகிய முலை அவன் மார்பில் அவ்வப்போது படும் ஒவ்வொறு முறையும் யோகேஷ்க்கு சிலிர்ப்பாய் இருந்தது.
உள்ளே செல்ல செல்ல, ஒரு சில பெண்களின் சட்டைவிலகி முலைகள் முழுமையாய் வெளியே தெறிய, ஆண்கள் சிலர் ஷர்ட்டை முழுவதுமாய் கழட்டிவிட்டு வெற்று மார்போடு ஆடிகொண்டிருப்பதை பார்த்த பவித்ரா அவனிடம்,
என்னங்க இப்படி ஆடராங்க.....! என கேட்க,
மனதையும் உடலையும் ப்ரியா வைத்துகொண்டு ஆடும் இதுமாதிரியான நிகழ்ச்சிகள் பெறிய ஹோட்டல்களில் நிறைய இருக்கிறது என்றவன்,
ஏங்க ...! உங்களுக்கு பிடிக்கவில்லையா......? என அவளின் கண்களை பார்த்து கேட்க,
உண்மையிலேயே இது அவளுக்கு பிடித்திருந்தாலும், எப்படி அதை இவனிடம் சொல்வது என தயங்கி பதிலேதும் சொல்லாமல் பார்வையை வேறுபக்கம் திருப்பிகொண்டாள்.
நேரம் ஆக ஆக மின்னொளி இன்னும் குறைய இசை அருவியாய் கொட்டியது. யோகேஷ் அவளின் இடுப்பை மெல்ல இறுக்கி பிடித்து, இன்னும் அருகே இழுத்து ஆடினான். பின் புறமாய் மற்ற ஜோடிகள் அடிக்கடி உரசவே, அவளும் யோகேஷோடு ஒட்டிவந்தாள். முலைகள் இரண்டும் அவன் மார்பில் அழுந்திகொள்ள, கன்னங்கள் சிலமுறை லேசாய் உரசியது. பவித்ராவுக்கு அவனின் நன்றாக ஷேவ் செய்த மொழு மொழு கன்னம் மிக மிக பிடித்திருந்தது.
அப்போது அருகில் ஆடிகொண்டிருந்த இளைஞன் ஒருவன் சிரித்தபடியே ஹிந்தியில்,
''உங்க ஆள் படு சூப்பர் ஜி.....நீங்க ரொம்ப கொடுத்துவச்சவர் ......தப்பா எடுத்துகலைனா நீங்க போகவிருக்கும் ரூம் நம்பரை மட்டும் சொல்லுங்க.ஜி...... என போதை கலந்த உணர்ச்சியில் உளர,
அவனோடு ஆடிய அந்த இளம் பெண், தலையில் ஓங்கி கொட்டு வைத்து,
''உளராமல் இருக்கமாட்டீயாடா...! என்றாள். சட்டை விலகிய நிலையில் அவளின் முலைகள் இரண்டும் சிறியதாய் சிக்கென நேராய் நின்றன.
ஒன்றும் புரியாத பவித்ரா
''என்ன சொன்னாங்க....? என்று ஆவலாய் கேட்க,
இதை போய் எப்படி இவளிடம் சொல்வது என தயங்கிய யோகேஷ் டக்கென சுதாரித்து
ஆஹா..! இதையே நமக்கு சாதகமாய் பயன்படுத்தினால் என்ன....? என நினைத்தான்.
அது ஒன்றுமில்லை....உங்க சேலையை பற்றி சொன்னான்......!
என்னனு....?
என்னங்க எல்லா பெண்களும் எப்படியிருக்காங்க....! இவங்க மட்டும் இப்படி சேலையில் பட்டிக்காடு போல் இருக்காங்க......நீங்களாவது வேற உடையை அணிய வைத்து கூட்டிவர கூடாதானு சொன்னான். அதற்குதான் அந்த பெண் அவனை யாறோ எப்படியோ இருந்துட்டு போறாங்க உனக்கு என்னனு திட்டியது...என்றான்.
அதை கேட்டதுமே பவித்ரா ஒருமாதிரியாகிவிட,
''அட இதுக்கு ஏங்க வருத்தபடுறீங்க....! இப்பவும் ஒன்னுமில்லை... இந்த சேலையை மட்டும் கழட்டிடீங்க அப்புறம் நீங்கதான் நம்பர் ஒன்னா ஜொலிப்பீங்க....! என்றான்.
அங்கிருந்த பலரும் அவளின் அழகை கண்டு வியந்து பார்த்ததை அவள் இப்போது தவறாக எண்ணிகொண்டு ''அதனால்தான் என்னை அடிக்கடி முறைத்து பார்த்தார்களோ....! என குழம்பிகொண்டிருக்க,
என்ன...சிவாவுக்காகதானே யோசிக்கறீங்க...! கண்டிப்பா அவர் தப்பா எடுத்துக்கமாட்டார்.....அதுமட்டுமில்லை நாமதான் போய் ரிசப்ஸனிலிருந்து அவர்களை கூட்டிவரவேண்டும்....! என்றவன்
என்னங்க கழட்டிடலாமா....! என அவளிடம் அவசரபடுத்தினான்.
சற்று தயங்கியவள் பின் தலையை குனிந்தபடி ''சரி ...என தலையை ஆட்ட, யோகேஷ் துள்ளி குதிக்காத குறையாய் மகிழ்ந்து அவளின் சேலையை அவிழ்க்க தொடங்க, பவித்ரா சேப்டி பின்களை ஒவ்வொன்றாய் கழட்டினாள். சில வினாடிகளில் சேலை முழுவதும் யோகேஷ் கைக்கு வந்துவிட, உள்ளாடைகள் எதுவும் போடாததால் பவித்ரா வெறும் ஜாக்கெட் பாவாடையோடு மட்டும் நின்றாள். முதலில் கூச்சம் அவளை தடுமாற வைத்தாலும், பக்கத்தில் பல பெண்களும் குறைந்த ஆடைகளில் ஆடியது, அவளின் கூச்சத்தை கிடு கிடுவென குறைத்து காணடித்தது.
அந்த மெல்லிய நிற ஒளியில் அவளின் சிறிய இடுப்பும், அழகான வயிறும் எலுமிச்சை பழ நிறத்தில் பள பளவென மின்னியது. மொழுமொழுவென இருந்த வயிற்றில் தொப்புள் படு அமர்க்களமாய் இருக்க, முலைகள் இரண்டும் ஈட்டி போல் கூறாய் நின்றது, யோகேஷ்க்கு மட்டுமின்றி அருகே இருந்தவர்களின் இதய துடிப்பையும் எகிற வைத்தது.
அருகே காலியாய் இருந்த டேபிளில் சேலையை போட்டவன் உடன் தன் சட்டையையும் மடமடவென கழட்டிவிட்டு வெற்று மார்போடு பவித்ராவை நெருங்கினான். சந்தன சிலை போல் அமர்க்களமாய் நின்ற அவளை இப்போது பார்த்ததுமே உணர்ச்சியில் சுன்னி உள்ளே விலுக் விலுக்கென துடிப்பதை உணர்ந்தான்.
சட்டையை அவன் கழட்டியதுமே சுன்னி பேன்டை முட்டிகொண்டு நிற்பதும், அந்த இடத்தில் பேன்ட் ஈரமாய் இருப்பதும் தெறிய பவித்ராவுக்கு உணர்ச்சி ஜிவ்வென ஏறியது.
ஓகோ ...இதற்காகதான் சட்டையை இன் செய்யாமல் இருந்தானோ...? என நினைத்தாள்.
அவளின் கையை தன் தோளில் வைத்து, வெண்ணெய் பூசியதுபோல் பளபளப்பான அவளின் இடுப்பை ஆவலோடு பிடித்து மீண்டும் ஆட தொடங்கினான். இப்போது அவன் தோள்களை பிடிக்க பவித்ராவுக்கு மிகவும் அருமையாக இருக்க, அவனின் கண்கள் இமைக்காமல் முலைகளையும் இடுப்பையும் பார்ப்பதை கண்டு மனம் அவளையும் அறியாமல் சந்தோஷப்பட்டது.
பவித்ராவை பக்கத்தில் இழுத்து ஆட, அவனின் வெற்று மார்பில் முலைகள் அடிக்கடி குத்தியது. அகன்று திண்ணென செழிப்பாய் இருக்கும் அவன் மார்பை பார்த்து பவித்ரா ரசிக்க, அவளின் இடுப்பை அப்படியே மெல்ல தடவி தடவி இறுக்கி பிடித்தான். உடன் ஜிவ்வென உடலில் பாய்ந்த தன் உணர்ச்சியை அவனிடம் மறைக்க மிகவும் போராட, அதை யோகேஷ் புரிந்துகொண்டான்.
இனி இந்த தங்க சிலை தனக்குதான் என எண்ணியதுமே ஆகாயத்தில் பறப்பது போல் அவனுக்கு இருந்தது. தான் பிடித்திருந்த அவளின் மற்றொரு கையையும் தன் தோளில் வைத்துவிட்டு, இடுப்பை இரண்டு கைகளாலும் பிடித்தான்.
ஆஹா.....! எவ்வளவு மென்மையாய் உள்ளது....! என அவன் வியக்க, பவித்ரா உணர்ச்சியில் முகத்தை சைடில் திருப்பிகொண்டாள். உடன் யோகேஷ் முகத்தை அருகே கொண்டுவந்து தன் தடித்த உதடுகளால் அவளின் ஆப்பிள் கன்னங்களை ஒருமுறை வருடிவிட, தாங்கமுடியாத உணர்ச்சியில் பல்லை கடித்து சமாளித்தாள். அவன் உதடுகள் பட்டதுமே அவளின் உடல் நரம்புகள் விம்மி துடிக்க, தன் கட்டுப்பாட்டை எந்த வினாடியும் இழக்கும் நிலையில் இருந்தாள்.
அவளின் உடலும் மனமும் அவனை கட்டிகொள் கட்டிகொள் என ஓலமிட, யோகேஷின் கைகள் இடுப்பை நன்றாக தடவி அதன் மென்மையை ரசித்தது.. மீண்டும் அவளின் கன்னத்தை உதடுகளால் அழுத்தி வருட, பவித்ரா அவன் தோள்களை இறுக்கி பிடித்தாள். அடுத்த வினாடி யோகேஷ் அவளை இழுத்து இறுக கட்டிகொண்டு கன்னத்தை வாயில் கவ்வி கொள்ள, பவித்ராவும் கட்டிகொண்டாள்.
மூச்சுமுட்ட இருவரும் கட்டிகொள்ள, யோகேஷ் அவளின் தேன் சொட்டும் இதழ்களை தேடி கவ்விகொண்டான். பவித்ரா கண்களை மூடி உலகையே மறந்த நிலையில் இருக்க, ஒருகையால் அவள் கழுத்தை வளைத்திருந்த யோகேஷ் மற்றொரு கையால் இடுப்பிலிருந்து ஜாக்கெட் வரை தடவி பிணைந்தான். பவித்ராவின் இதழ்கள் படு ருசியாய் இருக்கவே அதை அழுத்தி அழுத்தி சப்பினான்.
அவள் மேல் வந்த வாசம் யோகேஷை பைத்தியமாக்கியது. ஆசை ஆசையாய் நன்றாக சப்பியவன் பின் நாக்கை உள்ளே நுழைக்க, அவளும் நன்றாக திறந்து கொடுத்தாள். பவித்ராவின் எச்சிலை ருசித்து குடித்தபடியே, கைகளை கீழே கொண்டுவந்து பெறிய புட்டங்களை பாவாடையோடு இறுக்கி பிடித்தான். பிடித்ததுமே உள்ளே அவள் பேன்டி போடவில்லை என்பதை உணர்ந்துகொள்ள, அவனுக்கு இன்னும் உணர்ச்சி ஏறியது.
இறுக்கி புட்டத்தை பிணைந்தபடி அவளின் நாக்கை தேடி பிடித்து கவ்வி, அவன் வாயினுள் இழுக்க அதை முழுவதும் கொடுத்தாள் பவித்ராவும் உணர்ச்சியில் அவன் முதுகை இறுக்கி பிடித்து பிணைந்தாள். நாக்கை அழுத்தி சப்பிகொண்டே புட்டங்களை முரட்டுதனமாய் பிணைந்தான்.
யோகேஷ் மோசமாய் பிணைய பிணைய, நாடாவை முடிச்சிட்டிருந்த இடத்தில் பாவாடையின் ''வி '' பிளவு விலகி அந்த பகுதி பளீரேன மின்னியது. இவர்களை பார்த்த பக்கத்து ஜோடிகளும் உணர்ச்சி ஏற அவர்களின் உடைகள் இன்னும் குறைந்தன.
பவித்ராவின் நாக்கை நன்றாக சப்பியவன் பின் தன் நாக்கை அவளுக்கு சப்பகொடுத்தான். புட்டங்களை பிணைந்த அவன் கைகள் அப்படியே முதுகையும் ஆசை தீர தடவி மீண்டும் இடுப்பை அடைய, பாவாடையின் விலகிய ''வி '' பகுதி அவன் கைக்கு தட்டுபட்டது. உடன் அதற்குள் கையை நுழைத்து கொழு கொழுவென இருந்த வெண்நிற புட்டத்தை இறுக்கி பிடிக்க, உணர்ச்சியில் பவித்ரா அவன் நாக்கை அழுத்தி கடித்தாள்.
பாவாடைக்குள் புட்டத்தை ஆசை ஆசையாய் தடவி தடவி அவன் பிணைய பவித்ரா மிகவும் துடித்து அவனோடு இன்னும் ஒட்டிகொண்டாள். நாக்கை நன்றாக சப்பியதும் அவனின் உதடுகளையும் கவ்வி சப்பினாள். அவன் எச்சிலை மிகவும் ருசித்து ருசித்து குடித்தாள்.
யோகேஷின் கைகள் இப்போது பவித்ராவின் பெண்மையை தொட்டு பார்க்க துடித்தபடி முன்புறம் வந்தது. ஆனால் அவள் தன்னோடு ஒட்டியிருந்ததால் கையை நுழைக்க முடியாமல் தவித்தான். தன் இடுப்பை பின்புறம் நகர்த்தி, கையை வளைத்து பாவாடைக்குள் முரட்டுதனமாய் விட பவித்ராவின் அடர்ந்த மயிர்காடு லேசாய் தட்டுப்பட்டது. அதேசமயம் அவளின் பாவாடையோ கிழியும் நிலைக்கு வந்து ''பட் பட் ''என சத்தமிட, பவித்ரா டக்கென அவன் கையை பிடித்து வெளியே இழுத்தாள். சிறிது நேர போராட்டத்தின் பின் கையை முன்புறமிருந்து அவள் எடுத்துவிட மீண்டும் புட்டங்களை பிடித்துகொண்டான்.
அவனின் கை முக்கோணமேட்டையும் மயிர்காட்டையும் லேசாய் கிளரியதில் மிகவும் சிலிர்த்து போன பவித்ரா அவன் உதடுகளை கடித்தாள். மிகவும் மென்மையாய் இருந்த அவளின் உடலும், உணர்ச்சியில் தன் உதடுகளை அவள் கடித்ததும் யோகேஷை வெறியேற்றியது.
அவளின் அழகான புண்டையை பிடிக்கும் வெறியில் மீண்டும் முன் பக்கம் கைகளை அவன் நகர்த்த, வழியில் பாவாடை நாடா தட்டுப்பட்டது, உடன் அதை பிடித்து இழுத்து ''பட் ''என அவிழ்த்துவிட்டபடி தன் இடுப்பை நகர்த்திகொண்டான். இடுப்பிலிருந்து பாவாடை கீழே விழ, வினாடியில் அதை உணர்ந்த பவித்ரா இதழ்களை விட்டுவிட்டு, கீழே விழும்முன் டக்கென எட்டி தன் முழங்கால் அருகே அதை பிடித்துகொண்டாள். உடன் பாவாடையை இடுப்பில் கட்ட, வினாடிநேரம் தெறிந்த அவளின் நிர்வாண உடலை கண்டு யோகேஷ் மட்டுமின்றி பக்கத்திலிருந்த ஜோடிகளும் ப்ரம்மித்து,
''வாவ்.......வாட் எ பியூட்டி......! என்றபடி ஆடுவதை நிறுத்திவிட்டு அவள் உடலையே வெறித்து பார்த்தனர். பவித்ராவுக்கு ஒரு மாதிரி ஆனது.
உணர்ச்சி புயலில் இருந்து விடுபட்டு தன் நிலையை உணர,
''ஏன் இப்படி உணர்ச்சிக்கு அடிமையானோம்......ஐயோ...! இதுமட்டும் சிவாவுக்கு தெறிந்தால் ...? என நினைக்கும்போதே அவள் மனம் நடுங்கியது. உடன் யோகேஷை திரும்பியும் பார்க்காமல் கிடு கிடுவென சென்று தன் சேலையை கட்டதொடங்கினாள். தொடர்ந்து வந்த யோகேஷ் அவளை பின்புறமாய் கட்டிபிடித்து கழுத்தில் முத்தமிட்டபடி '' எக்ஸ்ட்ரீம்லி சாரி பவித்ரா....! என்றான்.
வலுக்கட்டாயமாய் அவனிடமிருந்து விடுபட்டு சேலையை அவள் கட்ட, யோகேஷ்க்கு அப்போதுதான் நிலைமை புரியதொடங்கியது.
''சே...! கனியும் நேரத்தில் ... உணர்ச்சியில் என்ன இப்படி முட்டால்தனம் செய்துவிட்டேன்....! என தலையை பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்தான். கொஞ்சம் நிதானமாயிருந்து ரூமிற்கு கூட்டி சென்றிருக்கலாமேடா முட்டால்....! என தன்னை திட்டிகொண்டான்.
பவித்ரா சேலையை கட்டியதும் ''சிவாகிட்ட போகலாம் ....! என்றாள். எவ்வளவோ அவளை சமாதானபடுத்தியும் பிடிவாதமாய் ''சிவாவிடம் போகனும் ...! என்றாள்
சரி உட்காருங்க.....! கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுவோம் ... வந்துவிடுவார்கள்...! என்றான்.
''எனக்கு இங்க இருக்க பிடிக்கலை போகலாம் ...! என சொல்ல,
ரூமிற்கு கூட்டிபோகலாமா...? என ஒரு வினாடி நினைத்தவன் பின் கண்டிப்பாய் அது நெகடீவாய்தான் முடியும் என மனதை மாற்றிகொண்டான்.
சட்டையை அணிந்து ''சரி... வாங்க..! என அவள் கையை பிடித்து வெளியே அழைத்துவர, கையை அவள் பிடுங்காமல் வருவது பாலைவணத்தில் கண்ட நீரூட்ராய் அவன் மனம் சந்தோஷபட்டது. கீழே ரிஷப்சனுக்கு வந்ததும்
''வாங்க ...அவர்கள் வரும் வரை இங்கே உட்காந்திருப்போம்...! என சொபாவை காட்டி, அவள் அமர்ந்ததும் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்துகொண்டான். எதிர்ப்பேதும் காட்டாமல் அவள் இருப்பது, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்க,தன் சிந்தனையை தட்டிவிட்டான். பலவாறு யோசித்தவனுக்கு இறுதியில் அவர்கள் போட்ட முதல் திட்டம் நினைவுக்கு வந்தது.
எளிதில் சிவாவை தன்வசம் இழுத்து ரேஷ்மா வீட்டிற்கு கூட்டிபோய் கதவின் லாக்கை போடாமல் சாவியால் லாக்பண்ணி கொள்வது, அதன் பின் ஒருமணிநேரம் கழித்து பவித்ராவை இவன் அழைத்துபோய் சிவா ஓப்பதை காட்டி தன்னோடு இணங்க வைப்பது என்பதே ஆகும். ஆனால் ஒரு வேளை பவித்ரா சம்மதிக்காவிட்டால் புதிதாய் திருமணமான அவர்கள் வாழ்வில் சிக்கல் வந்துவிடும் என்பதால் அதை கைவிட்டனர்.
தற்போதுள்ள இந்த திட்டத்தில் ஒருவேளை பவித்ரா சம்மதிக்கவில்லை என்றாலும் கூட, இங்கேயே அவர்கள் இருவரும் வரும் வரை அவளை காத்திருக்க வைத்திருந்து பின் லேட்டானதற்கு ஏதாவது காரணம் கூறிவிடலாம் என முடிவெடுத்திருந்தனர்.
பவித்ராவுக்கும் தன் மேல் ஆசை இருப்பதால் அவளை எளிதில் சம்மதிக்கவைக்கலாம் என நினைத்துமே இழந்த மகிழ்ச்சியை மனம் மீண்டும் அடைந்தது.
இந்த இருபது நிமிடத்தில் பவித்ரா அவனிடம் ''ஏன் இவ்வளவு நேரமாகியும் அவர்கள் வரவில்லை...? வாங்க நாமே அங்க போகலாம்....! என பல முறை கேட்டுவிட்டாள். இதுவரை பதிலேதும் சொல்லாமல் யோசித்துகொண்டிருந்த யோகேஷ்
''போகலாம்.....ஆனால்...! என வேண்டுமென்றே கொக்கியை போட்டான்.
''என்ன...ஆனால்...? என அவள் கேட்க,
''சரி வாங்க போகலாம் ....! என்று கிளம்பினான்.
வெளியே வந்து ஒரு வாடகை காரை பிடித்து தங்கள் இடத்தை சொல்ல, கார் கிளம்பியது.
சரி ... எதுக்கு ஆனால் சொன்னிங்க...? என மீண்டும் கேட்டாள்.
சொன்னால் வருத்தபடகூடாது....''இவ்வளவு நேரமாகியும் அவர்கள் வராதது எனக்கு என்னவோ மனதில் சந்தேகத்தை உண்டுபண்ணுகிறது......! என்றான் அவளின் முகத்தை பார்த்தபடி.
நீங்கதானே சொன்னீங்க ரேஷ்மா குளித்து கிளம்ப நேரமாகும்னு....!
அதுக்காக இவ்வளவு நேரமெல்லாம் ஆகாது....! ..........ரேஷ்மா ஒரு ஜோவியல் டைப் அதனால்...!
என இழுத்தவன் ''இது என்னுடைய சந்தேகம்தான்...! என்று முடித்தான்.
இந்த கோணத்தில் நாம் திங்க் பண்ணவேயில்லையே.... ஒருவேளை இவன் சொல்லுவதுபோல்தான் இருக்குமோ.... ரேஷ்மாவை இப்போது சிவா ஓத்துகொண்டிருப்பாரோ...! என நினைத்ததுமே அவள் உடலில் மறைந்த உணர்ச்சி மீண்டும் துளிர்விட, உடன் பேசாமல் தலையை திருப்பிகொண்டு வெளியே பார்த்தபடி வந்தாள்.
அமைதியாகிவிட்ட பவித்ராவின் தொடையில் கை வைக்கலாமா என நினைத்தவன் பின் மனதை மாற்றி கொண்டு அவளின் அழகை ரசித்தபடியே வந்தான்.
ஆஹா....! எத்தனை அழகான இதழ்கள் .....எவ்வளவு ருசியாய் இருக்கிறது, இந்த உடல்தான் எத்தனை மென்மையாக உள்ளது ....உண்மையிலேயே சிவா ரொம்ப லக்கி பர்சன்தான் என நினைத்தபடி வந்தான். அதேசமயம் ''இன்னும் ஓத்துகொண்டிருப்பார்களா.....அல்லது இந்நேரம் முடித்திருப்பார்களா....? என்ற சந்தேகம் வேறு அவனை வாட்டியது.
வீட்டின் அருகே அவர்களை வாடகை கார் இறக்கிவிட்டு சொல்ல உள்ளே நுழைந்தனர். வாயிலில் கார் நிற்பதை கண்டதுமே பவித்ராவுக்கு யோகேஷ் சொன்னது உண்மைதான் என்பதுபோல் மனதில் பட்டது.
அவனோ டோர் லாக்கை ரேஷ்மா போடாமல் இருக்கவேண்டுமே...! என கவலையாய் வந்தான்.
தன்னிடமிருந்த மற்றொரு சாவியை போட்டு மெல்ல திருகியதும் கதவு திறந்துகொள்ள மிகவும் மகிழ்ந்தான். வீட்டினுள் இருவரும் நுழைய, வாயிலில் சிவா ரேஷ்மா இருவரின் உடைகளும் சிதறி கிடப்பதை கண்டதுமே பவித்ராவின் உடலில் இரத்த ஓட்டம் பலமடங்காகியது. அதே சமயம் உள்ளிருந்து ரேஷ்மாவின் முனகல் லேசாய் கேட்க, பவித்ராவின் இதயம் படு வேகமாய் துடித்தது.
அவளின் தவிப்பை முகத்தை பார்த்ததுமே புரிந்துகொண்ட யோகேஷ், உஷ்...! என வாயில் விரலை வைத்து சைகை செய்தபடி அருகே வந்தான். புன்னகையோடு அவளின் தோளை பிடித்து தன்னோடு அணைத்தபடி மெல்ல ரூமை நோக்கி அழைத்துபோனான். ரூமின் கதவும் ஜன்னலும் முழுமையாய் திறந்திருக்க, அருகே இருந்த ஜன்னலுக்கு கூட்டிபோனான். ஜன்னலருகே வந்து உள்ளே முதன் முதலாய் அந்த காட்சியை பார்த்த பவித்ரா சிலிர்த்துபோனாள்.
உள்ளே சிவா, ரேஷ்மாவின் தோளில் முகத்தை புதைத்தபடி படுவேகத்தில் எம்பி எம்பி குத்தி ஓத்துகொண்டிருக்க, அவளோ தலையை மறுபக்கம் திருப்பியபடி இன்பவேதனையில் சத்தமிட்டு துடித்துகொண்டிருந்தாள்.
அவர்கள் முதலில் ஓக்க ஆரம்பித்ததுமே சிவா தாங்கமுடியாத உணர்ச்சியில் படு வேகத்தில் ஓக்க, இருவரும் இன்பத்தில் துடித்தனர். முதலில் உச்சகட்டதை அடைந்த சிவா,
''லேட்டா போனா யோகேஷ் தப்பா எடுத்துக்கமாட்டரா...? என கேட்க, உணர்ச்சியில் இருந்த ரேஷ்மா ''கார் வழியில் ரிப்பேர் ஆகிவிட்டதுனு சொல்லிக்கலாம்....! என சொல்லியபடி அவனை மீண்டும் தயார் செய்து ஓக்கவிட்டாள். இரண்டாவது முறை நிதானமாய் சிவா ஓக்க, இப்போது உச்சகட்டத்தை அடையும் நிலைக்கு வந்தவள், அவனை வேகமாய் ஓக்கவைத்து துடித்துகொண்டிருந்தாள்.
பவித்ராவுக்கு சிவாவின் புட்டங்கள் படுவேகமாய் எம்பி குத்துவதையும், சுன்னி சரக் சரக்கென உள்ளே ஈட்டிபோல் பாய்வதையும் பார்க்க பார்க்க உடைந்த அணைக்கட்டு நீர் போல் உணர்ச்சி உடலெங்கும் பாய்ந்தது. சிலைபோல் நின்று இமைக்காமல் அதையே பார்த்துகொண்டிருக்க, அவளுக்கு பின்புரமாய் நின்ற யோகேஷ் சந்தோஷத்தில் மிதந்தபடி தன் உடைகளை வேகமாய் கழட்டி நிர்வாணமாகினான்.
வெளியே வந்த அவன் சுன்னி தடித்து, பனைமரம் போல் நின்று ஆட, தைறியமாய் பவித்ராவின் சேலையை மெல்ல கழட்டதொடங்கினான். யோகேஷ் தன் சேலையை கழட்டுவதை உணர்ந்த பவித்ராவுக்கு இன்னும் உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. சேலையை உறுவியதும் கையை முன்புறம் கொண்டுபோய் கூறான முலைகள் இரண்டையும் மெல்ல தடவினான்.
பவித்ரா சிலிர்ப்பில் பல்லை கடித்துகொள்ள, ஜாக்கெட்டின் கொக்கிகளை ஒவ்வொன்றாய் கழட்டி, சட்டையை உறுவினான். பால்போல் வெண்மையாய் கிண்ணென்று நேராய் இரண்டு முலைகளும் நிற்க, அவளின் சிறிய காம்புகள் விறைத்து ஊசி போல் நின்றன. முலைகளை பார்த்த யோகேஷ் ப்ரம்மித்துபோக அவனையும் அறியாமல் நாக்கு சப்புகொட்டியது. அப்படியே இடுப்பிலிருந்த பாவாடை நாடாவையும் உறுவி விட, கீழே அவளின் காலை சுற்றி வட்டமாய் விழுந்தது. பவித்ராவுக்கு இப்போது கூச்சமும் உணர்ச்சியும் போட்டி போட்டுகொண்டு உடலில் பாய தவித்துபோனாள்.
சந்தனத்தில் வடித்த சிலைபோல்�, நிர்வாணமாய் நின்ற பவித்ராவின் உடல் அழகை கண்டு யோகேஷ் வியப்பின் உச்சிக்கே போய் எச்சில் விழுங்க, அவன் சுன்னி படுமோசமாய் துடித்து ஆடியது. பவித்ராவின் தங்க நிற உடலை வேகமாய் துடிக்கும் இதயத்தோடு பின்புறமாய் மெல்ல கட்டிபிடிக்க, அவன் அணைப்பாலும் தடித்த பெறிய இரும்பு சுன்னி புட்டத்தில் வெதுவெதுப்பாய் குத்தியதாலும் மின்சாரம் தாக்கியதுபோல் உணர்ச்சியில் துடித்து உதட்டை இறுக கடித்துகொண்டாள்.
ஜன்னலருகே தன் புது மனைவியை நிர்வாணமாய் யோகேஷ் கட்டிகொண்டிருப்பது தெறியாமல், சிவா பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கி ரேஷ்மாவை குத்தி ஓத்துகொண்டிருந்தான். பவித்ராவின் முலையை மெல்ல தடவியவன் அதன் மென்மையில் மயங்கினான். அவள் கழுத்தை வாயில் கவ்வியபடி இரண்டு முலைகளையும் தடவி தடவி சிலித்து போனான்.
புட்டத்தில் சுன்னி குத்திகொண்டு விலுக் விலுக்கென துடிப்பதை நன்றாக உணர்ந்த பவித்ராவுக்கோ உணர்ச்சி இன்னும் ஏற கூச்சம் தானாக மறைந்துபோனது. அவளின் சிறிய காம்புகளை தடவி திருகி ரசித்தபடியே, இடுப்பை பின்னால் நகர்த்திகொண்டு மற்றொரு கையால் அப்படியே அவள் கையை எடுத்து சென்று துடிக்கும் சுன்னியின் மேல் வைத்தான். தொட்டதுமே அதன் தடிமனை உணர்ந்த பவித்ராவின் இதயம் ஒருவினாடி அப்படியே நின்றுபோனது.
ஐயோ....! எவ்வளவு பெறியதாய் இருக்கிறது....? என அதிர்ந்து போனாள். அவள் கை தானாக சுன்னியை இறுக்கி பிடிக்க, யோகேஷ் மெல்ல பக்கத்து ரூமிற்கு பவித்ராவை அழைத்துபோனான்.
பவித்ராவின் அழகான நிர்வாண உடலை பின்புறமாய் பிடித்தபடி சற்று தள்ளியிருக்கும் ரூமிற்கு கூட்டிபோகும் போது யோகேஷின் மனம் சந்தோஷத்தில் இறக்கை கட்டிகொண்டு பறக்க, இதுவே இந்த ஜென்மத்தில் தனக்கு கிடைத்த பெறிய அதிஷ்ட்டம் என நினைத்தான். அதேநேரம் அவன் நடக்கும்போது சுன்னி புட்டத்தில் குத்திகொண்டேவர பவித்ரா மகிழ்ச்சியும் பயமும் கலந்த உணர்ச்சியில் தத்தளித்தாள்.
ரூமை அடைந்ததும் நின்று சைடில் திரும்பிய பவித்ரா
''க...த..வை... தா...ழி..டு..ங்...க...ள்..! என திக்கி தடுமாறி சொல்ல, உடன் யோகேஷ் அவளின் இடுப்பை உரசியபடி நகந்து செல்ல, புட்டத்திலிருந்து இடுப்பில் மாட்டிய சுன்னி இறுதியில் பட்டென விடுபட்டு ஸ்பிரிங்போல் பயங்கரமாய் ஆடி அவன் இடுப்பில் இரண்டு பக்கமும் அடித்து நேராய் நின்றது. அதை பார்த்த பவித்ராவுக்கு மூச்சே நின்றுபோனது.
அப்பாடி......எவ்வளவு பெறியதாய் இருக்கு.....! என திகைக்க, நேராய் நின்ற சுன்னி, அவன் நடக்கும்போது ஆடியது அவளின் மனதை மிகவும் கொள்ளை கொண்டது. கதவை தாழிட்டு திரும்பியவன், பவித்ரா தன் சுன்னியை ப்ரம்மிப்பாய் பார்த்துகொண்டிருப்பதை கண்டு புன்னகையோடு அருகே போய் நின்றான். பெறிய சட்டி தலையோடு நீளமாய் சுன்னி துடித்துகொண்டிருக்க, அவளின் கையை எடுத்து மீண்டும் பிடிக்கவைத்தான்.
முக்கோணமேடை தவிர மற்ற பகுதிகளை நன்றாக ஷேவ் செய்திருக்க, சுன்னியின் முனையில் சற்று நீளமாய் வெடித்தது போல் பிளவும், முனை முழுவதும் கசிந்த நீர் சொத சொதவெனவும் இருக்க பவித்ரா சிலிர்த்துபோனாள். கையில் பிடிக்க பிடிக்க அது திமிறி ஆட, நன்றாக இறுக்கி பிடித்தாள். இரும்புபோல் கடினமாய் இருப்பதை உணர்ந்து வியந்தபடியே மெல்ல விரலால் பெறிது பெறிதாய் தடித்து உப்பியிருந்த அதன் நரம்புகளை தடவினாள்.
தன் இடுப்பில் கைகளை வைத்து நிமிர்த்தி காட்டிகொண்டிருந்த யோகேஷ் அவளின் அடர்ந்து கரு கருவென இருந்த மயிர்காட்டையும் மொழு மொழுவென இருக்கும் வயிற்றையும் ரசித்தான். பவித்ராவின் மற்றொரு கையையும் எடுத்து
''நல்லா பிடிச்சி பாரு....இனி இது உனக்குதான்......! என்றான்.
அவ்வாறு அவன் கூறியதை கேட்டதுமே பவித்ராவுக்கு ஜிவ்வென இன்னும் உணர்ச்சி உடலில் பாய்ந்தது.
நன்றாக தடவியபடியே முனைக்கு வந்தவள், அதன் பருமனை பிடித்து ரசித்து கசிந்திருந்த நீரை விரலால் தடவி வட்டமடித்தாள். மற்றொரு கையால் சுன்னியின் அடிபாகத்தை இறுக்கி ஆடாமல் பிடித்திருக்க, தளிர் விரல்களின் விளையாட்டால் உணர்ச்சியில் ஸ்....! யோகேஷ் முனகினான்.
சுன்னியின் வெள்ளை மொட்டை பார்க்கும் ஆவளில் தோளை கீழே தள்ள பவித்ரா முயல, தடிமனாய் இருந்ததில் தோள் கீழே வர டைட்டாக இருந்தது. அவனுக்கு வலிக்குமோ என பவித்ரா சற்று தயங்க, அதை புரிந்துகொண்ட யோகேஷ்
'' பயப்படாம...நல்லா இழுங்க....! என்றான். உடன் அவள் நன்றாக இழுக்க, மெல்ல மெல்ல வந்து இறுதியில் ப்ளக்கென வெளியே முழுவதும் வந்தது. லைட் வெளிச்சத்தில் அது பள பளவென மின்ன, பவித்ரா எச்சில் விழுங்கினாள்.
விரலால் அதை ஆசையோடு தடவி ரசித்தவள் நீரை பெறிய வெள்ளை மொட்டு முழுவதும் தடவி விட்டாள். உணர்ச்சியில் அதற்கு மேல் பொறுமையிழந்த யோகேஷ், முலைகளை இரண்டு கைகளாலும் எட்டி பிடித்தான். அதன் மென்மையை நன்றாக தடவி ரசிக்க, பவித்ரா சுன்னியை விடாமல் தடவினாள். மெல்ல தலையை அருகே கொண்டு சென்று குனிந்திருந்த அவளின் கன்னத்தில் முத்தமிட்டு தேன் சொட்டும் இதழ்களை மீண்டும் கவ்வினான். உடன் அவளும் இதழ்களை நன்றாக அவனுக்கு கொடுக்க, அப்படியே பவித்ராவை இழுத்து இறுக கட்டிகொண்டான். எலும்புகள் ஒடியும் அளவு அவன் இறுக்க, அவளும் நன்றாக கட்டிகொண்டாள்.
இப்போது முழு அம்மணமாய் இருவரும் கட்டிபிடித்திருக்க, சுன்னி அவள் வயிற்றில் குத்த, முலைகள் அவன் நெஞ்சில் அழுந்தி பிதுங்கியது.
யோகேஷ் சுவைத்துகொண்டே அவளின் முதுகை தடவி புட்டங்களை பிணைய பவித்ராவும் மலைகுன்றுபோல் இருந்த அவனின் புட்டங்களை முதன் முதலாய் தடவி மெல்ல பிணைந்தாள். சற்றுநேரம் சுவைத்தவன் பின் அப்படியே அவளை லேசாய் தூக்கியபடி கட்டிலுக்கு வந்தான். கட்டிலில் படுக்கவைத்து மேலே வந்தவன் அவளின் கன்னத்தை கவ்வி கவ்வி சப்பியபடி உடன் ஆசையாய் முலைக்கு வந்தான்.
ஒரு முலையை கையில் பிடித்துகொண்டு மற்றதை நாக்கால் முழுவதும் நக்கினான். தன் உதடுகளால் அதன் மென்மையை பல முறை தடவி ரசித்தான். கூறாய் நீட்டிகொண்டிருந்த சிறிய காம்பை நுனி நாக்கால் நிமிண்டி வட்டமடித்தான். யோகேஷ் தன் மேல் வந்ததுமே உணர்ச்சியில் தவித்த பவித்ரா இப்போது அவன் முலையை நக்குவதையே இமைக்காமல் பார்த்தாள். சுன்னி அவளின் தொடைகளை குத்திகொண்டு இன்னும் உணர்ச்சியை கிளப்பியது.
காம்பை மெல்ல வாயில் கவ்வி சப்பியவன் பின் அடிமுலையை இறுக்கி பிடித்து நன்றாக கவ்விகொண்டான். முதலில் மெல்ல சப்பியவன் பின் அழுத்தி சப்ப '' ஸ்.....! என பவித்ரா முனகினாள். மற்றொரு முலையை இறுக்கி பிடித்தவன் அப்படியே மாவு பிணைவது போல் உருட்டி உருட்டி பிணையதொடங்கினான். காம்பை விரலால் திருகிகொண்டே பிணைய பவித்ராவுக்கு முலைகளில் இருந்து இன்பம் பீரிட்டு உடலெங்கும் பரவியது. அவன் தலையை பிடித்தபடி உதட்டை கடித்து கொண்டு உணர்ச்சியில் தவித்தாள்.. கிட்டதட்ட முக்கால்வாசி முலையை வாயினுள் கவ்வி அழுத்தி அழுத்தி சப்பியவன் அவ்வப்போது பாலூட்டுவதுபோல் தலையை மேலும் கீழும் ஆட்டி சுவைத்தான். பவித்ராவுக்கு மிகவும் அருமையாக இருக்க, அவன் தலை முடியை விரலால் கிளறிவிட்டபடி ரசித்தாள்.
நேரம் ஆக ஆக யோகேஷ் தன் முழுபலத்தையும் காட்டி முரட்டுதனமாய் பிணைந்துகொண்டு நன்றாக தன் பெறிய நாக்கால் அழுத்தி சப்பினான். அடிமுலையை அடிக்கடி மாறி மாறி ஏதுவாய் பிடித்து பிதுக்கி சப்பினான். காம்பை வாயினுள்ளேயே துளாவி நிமிண்டினான். நன்றாக ஆசைதீர சுவைத்தவன் பின் அடுத்த முலைக்கு தாவி, எடுத்த எடுப்பிலேயே அழுத்தி சப்பினான்.
சப்பி விட்ட முலை முழுவதும் அவன் எச்சில் நிறைந்து இருக்க, விரைத்து கூறாய் நின்ற காம்பு இப்போது சற்று பெறியதாகி தளர்ந்து நின்றது. அந்த காம்பை பிடித்து திருகியபடி மற்றொரு முலையை சப்ப, பவித்ரா மிகவும் துடித்தாள். இவ்வளவு முரட்டுதனமாய் சிவா இதுவரை சப்பியதில்லை. யோகேஷோ இன்னும் நன்றாக அழுத்தி சப்பியபடி மற்றொரு முலையை உருட்டி உருட்டி மோசமாய் பிணைந்தான். எவ்வளவு கசக்கி பிணைந்து சப்பியும் பவித்ராவின் முலைகள் யோகேஷ்க்கு திகட்டாமல் இன்னும் ருசி கூடிகொண்டேபோனது.
மாறி மாறி இரண்டு முலைகளையும் அவன் முரட்டுதனமாய் சப்பி பிணைந்துகொண்டே இருக்க, பவித்ரா தாங்கமுடியாத உணர்ச்சியில் தலையை தூக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டாள். இறுதியில் முலைகளை விட்டு நக்கிகொண்டே கீழே செல்ல, தவிப்போடு பார்த்தாள். வயிற்றை நக்கியவன் பின் தொப்புளை அடைந்து அதனுள் நாக்கை விட்டு துழாவ புது அனுபவத்தில் துடித்தாள். தன் நாக்கை நீட்டி உள்ளே விட்டு நன்றாக துளாவியபடி, கைகளால் இடுப்பை பிணைந்தான்.
பின் கீழே செல்ல, பவித்ராவுக்கு சிலிப்பாய் இருந்தது. புண்டையை விட்டு விட்டு தொடைகளை கவ்வி நக்கியபடியே மெல்ல மயிர்காட்டினுள் விரலை விட்டு கிளரினான். உணர்ச்சியில் பவித்ரா
ஸ்.....ஸ்......! என முனகினாள். புண்டையின் இதழ்களை தொட்டு மெல்ல வருடிவிட அவளின் நிலை இன்னும் மோசமானது.
தொடைகளை பிடித்து விரித்தவன், மயிர்காட்டினுள் நாக்கை நீட்டி துளாவ, ஸ்...! என துடித்தாள். பின் அப்படியே டக்கென புண்டையை வாயில் கவ்விகொள்ள பவித்ராவுக்கு மின்சாரம் தாக்கியதுபோல் இருக்க உடல் துடித்து நௌ�ய ஸ்......ஆ.....! என கத்தியவாறு அவன் தலைமுடியை இறுக்கி பிடித்துகொண்டாள்.
ஈரமாயிருந்த அவள் புண்டையின் இதழ்களை முழுவதும் வாயினுள் கவ்வி சப்பியவாரே உள்ளே நாக்கினால் துளாவினான். அந்த புது புண்டையின் அழகு அவனை மிகவும் திணறடிக்க, நன்றாக கவ்விகொண்டு சப்பினான். சிவாவின் நாக்கு ருசித்த தன் புண்டையில் இப்போது புது நாக்கு அதுவும் அழகான யோகேஷின் நாக்கு விளையாட பவித்ரா உணர்ச்சியில் துடி துடித்துபோனாள்.
தொடைகளை பிணைந்தபடி நன்றாக யோகேஷ் அவளின் இதழ்களை மாறி மாறி கடித்து சப்பியவன் பின் விரல்களால் இதழ்களை விரித்து பிடித்து, நீட்டிகொண்டிருந்த கிளிடோரியஸ் பருப்பை நுனி நாக்கால் கண்டபடி நிமிண்டினான்.
ஆ.....ஆ.....! என பவித்ரா துடிக்க துடிக்க, வாயில் முடிந்த வரை அதை கவ்வி சப்ப அவளின் உடல் உணர்ச்சியில் நௌ�ந்தது. யோகேஷின் மூக்கு நன்றாக முக்கோணமேட்டில் அழுந்தி இருக்க எப்படி மூச்சுவிடுகிறான்....? என நினைத்தாள். அவன் நாக்கு விளையாட விளையாட புண்டையிலிருந்த நரம்புகள் விரைத்து இன்பத்தை உடலெங்கும் பாய்ச்சியது. பின் நாக்கை அப்படியே எட்டியவரை உள்ளே நுழைக்க, பவித்ராவின் கால்கள் தானாக விரிந்து, இடுப்பு எம்பி
கொடுத்தது. ஸ்....ஆ....! என துடிக்க துடிக்க நாக்கை முழுவதும் உள்ளே விட்டு துளாவினான்.
அப்படியே விடாமல் வெகுநேரம் நாக்கால் துளாவி, பருப்பை அழுத்தி நக்கி, இதழ்களை கடித்து சப்பிகொண்டே இருக்க பவித்ராவின் புண்டைக்குள் இன்பம் பீரிட்டு பாய, கண்களை பாதி மூடி, வாய் திறந்த நிலையில் சத்தமாய் ஸ்......ஆ.....ஸ்.....! என கதறி துடித்தாள். அவளின் இடுப்பும் உடலும் நௌ�ந்து ஆட ஆட விடாமல் சுவைத்தான். பவித்ராவுக்கு இப்போது தாங்கமுடியாத உணர்ச்சி வெறியாக மாறிகொண்டிருந்தது.
இறுதியில் யோகேஷ் தலையை மெல்ல தூக்க, அடுத்தவினாடி பாய்ந்து அவனை பலம் கொண்ட மட்டும் இறுக்கி கட்டிகொண்டவள் அப்படியே அவன் கன்னத்தில் முத்தமழை பொழிந்து இதழ்களை கடித்துகொண்டாள். ஒரு வினாடி அவளின் இரும்பு பிடியில் திணறிபோன யோகேஷ் பின் அப்படியே மறுபக்கம் மல்லாந்து படுத்து அவளை மேலே கொண்டுவந்தான். ஏற்றிவிட்ட காம வெறியில் தன்னை மறந்த பவித்ரா, இறுக கட்டிகொண்டு அவன் வாயினுள் தன் வாயை திணித்து சுவைக்க இருவருமே மூச்சுவிட தடுமாறினர். யோகேஷின் தலைமுடியை இரண்டு கைகளாலும் இறுக்கி பிடித்தபடி சற்று நேரம் சுவைத்தவள் பின் அவனின் மார்பு காம்புகளை கடித்து சப்ப
'' ஸ்.....மெல்ல.....! என அவள் தலையை பிடித்துகொண்டான். பவித்ராவின் உணர்ச்சி ஏறிய ஆவேசத்தை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தான். இரண்டு சிறிய காம்புகளையும் சப்பிகொண்டே அடர்ந்த முடிகளோடு வனப்பாய் இருந்த மார்பை கைகளால் தடவி பிணைந்தாள்.
பின்னர் கீழே வந்தவள், தடித்த பெறிய சுன்னியை நேராய் பிடித்து நிறுத்தி அதன் முனையை உதடுகளால் ஒரு முறை கவ்வி, நக்கினாள். அதன் பருமனையும் நீளத்தையும் பார்க்க பார்க்க பவித்ராவுக்கு உடலில் வெறி இன்னும் ஏறியது. ஈரத்தில் மொழுமொழுவென மின்னிய வெள்ளை மொட்டு அவளை கிறங்கடிக்க, உதட்டாலும் நாக்காலும் கவ்வி நக்கினாள். பின் அதை வாயினுள் சிரமப்பட்டு நுழைத்து, அப்பா...! எத்தனை பெறியது ...? என வியந்தாள். அப்படியே அழுத்தி சப்பியவள் உள்ளே நாக்கால் துளாவி முனையின் பிளவில் நுனி நாக்கை நுழைக்க,
''ஸ்......! என எழுந்த யோகேஷ், ஒரு கையை பின்புறம் ஊண்றி மற்றொரு கையால் அவள் தலை முடியை இறுக்கி பிடித்துகொண்டான்.
வாய் முழுவதும் அடைத்துகொண்ட வெள்ளை மொட்டு - வை நன்றாக சப்பியவள் பின், சுன்னியை திருப்பி திருப்பி வாகாக பிடித்து நக்கினாள். முடியின்றி மொழுமொழுவென இருந்த கொட்டைகளை நக்கி, வாயில் கவ்வி சப்பினாள். மீண்டும் திமிர திமிர சுன்னியை இறுக்கி பிடித்து வாயில் நுழைத்தாள். முடிந்தவரை உள்ளே திணித்து சப்ப, யோகேஷ் பாதி கண்களை மூடியபடி உணர்ச்சியில் துடித்தான். பவித்ராவுக்கு அவனின் பெறிய சுன்னி மிகவும் பிடித்திருக்க நன்றாக தலையை ஆட்டி ஆட்டி சப்பினாள்.
நேரம் செல்ல செல்ல யோகேஷின் உடலில் இன்ப உணர்ச்சி கரைபுரண்டு ஓட டக்கென அப்படியே அவள் தலையை பலம் கொண்ட மட்டும் அழுத்தினான். அழுத்தியதில் சுன்னி ஆழமாய் வாயினுள் சென்று தொண்டையில் குத்த, வாமிட் வருவதுபோல் இருக்கவே தலையை தூக்க முயன்றாள். ஆனால் உணர்ச்சியில் யோகேஷ் விடாமல் அழுத்த, பவித்ரா மூச்சுவிடவே தடுமாறினாள். பெறுமளவு சுன்னி வாயினுள்ளே சென்றுவிட அவளின் கன்னங்கள் பெறியதாய் உப்பிகொண்டன. சற்றுநேரம் அப்படியே பிடித்தவன் பின் மெல்ல தலையைவிட மீண்டும் சப்பதொடங்கினாள்.
அதேபோல் இரண்டு மூன்றுமுறை உணர்ச்சியில் அவன் செய்ய, முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அதுவே அவளுக்கு மிகவும் பிடித்துபோனது. இறுதியில் யோகேஷின் சுன்னி மிகவும் தடித்து துடிக்க தாங்கமுடியாமல் அப்படியே அவளை தள்ளிவிட்டு மேலே வந்தவன் சுன்னியை பிடித்து புண்டைக்கு கொண்டுபோனான்.சுன்னியை உள்ளே இறக்கபோகிறான் என்பதை புரிந்துகொண்ட பவித்ரா உணர்ச்சியில் மிதந்தபடி, எவ்வளவு வலித்தாலும் தாங்கிகொள்வது என நினைத்தாள். இத்தனை பெறிய சுன்னியும் உள்ளே போனால் எப்படி இருக்கும்....? என நினைக்கும்போதே அவள் மனம் ஒருவித பயம் கலந்த சந்தோஷத்தில் தத்தளித்தது.
பவித்ராவின் கால்களை விரித்து புண்டையின் மேல் வைத்து சுன்னியை தேய்த்தான். இந்த சந்தன சிலையை ஆசைதீர இப்போது ஓக்கபோகிறோம் என்ற நினைப்பே அவனை வானத்தில் பறக்க வைத்தது. பின் சரியாய் பொருத்தி மெல்ல உள்ளே இறக்க, ஸ்......! என பவித்ரா முனகினாள். புண்டையின் இதழ்களை பிளந்துகொண்டு சுன்னி படுடைட்டாக உள்ளே செல்ல, யோகேஷே தனக்குள் இறங்குவதுபோல் உணர்ந்தாள். பாதி சுன்னி இறங்கியதுமே பெண்மையிலிருந்து வலி தோன்ற அதை பல்லை கடித்தபடி தாங்கிகொண்டாள். அடுத்த சில வினாடிகளில் முழு சுன்னியையும் இறக்கிவிட, ஆழமாய் சென்ற அவன் சுன்னி உள்ளே துடித்தது.
மிகவும் டைட்டாக இருந்ததாலும் வலியின் ரேகைகள் அவள் முகத்தில் தெறிந்ததாலும் சற்று நேரம் கழித்து ஓக்க எண்ணி அப்படியே அவளின் இதழ்களை கவ்வி சப்பதொடங்கினான்.
'' முழு சுன்னியும் சென்றுவிட்டதா...? அப்பா....! என்ன இவ்வளவு டைட்டாக இருக்கிறது....? என அந்த வலியிலும் நினைத்து மகிழ்ந்தாள். சிறிது நேரத்தில் பவித்ராவுக்கு வலி குறைய, உள்ளே சுன்னி வெடுக் வெடுக்கென துடித்ததில் உணர்ச்சியேறி அவன் தோள்களை வளைத்து கட்டிகொண்டாள். உடன் யோகேஷ் சுன்னியை மெல்ல உறுவி மீண்டும் இறக்கினான். அவனிடமிருந்து தன் இதழ்களை பிடுங்கிகொண்டு ஸ்......! என முனகினாள்.
முதலில் சிறிதுநேரம் மெதுவாக இயங்கியவன் பின் மெல்ல வேகமெடுத்து ஓங்கி ஓங்கி குத்த பவித்ராவின் உடல் அதிர்ந்து ஆடியது. சுன்னி படுவேகத்தில் சரக் சரக்கென உள்ளே டைட்டாக பாய, புண்டைக்குள் இன்பம் ஜிவ்வென பாய்ந்து அவளை துடிக்க வைத்தது. பவித்ராவின் கன்னத்தை கவ்வியபடி தன் பலம் அணைத்தையும் திரட்டி மோசமாய் இடித்து ஓத்தான்.
அவளின் உடல், இடியை தாங்க முடியாமல் அதிர்ந்து ஆட, இன்ப உணர்ச்சியில் ஸ்....ஆ...! என துடித்தாள். அவனின் மலைகுன்றுகள் போன்ற புட்டங்கள் இரண்டும் எம்பி எம்பி படுவேகத்தில் குத்துவதை பார்க்க பவித்ராவுக்கு மிகவும் அருமையாக இருந்தது. ஆழமாய் டைட்டாய் தனக்குள் பாயும் அவன் சுன்னியை கண்டு ''ஆஹா......! எத்தனை அருமையாய் எவ்வளவு ஆழமாய் பாய்கிறது.....! என வியந்தாள்.
நேரம் ஆக ஆக யோகேஷின் வேகமும் பலமும் கூடிகொண்டே போக, பவித்ரா அவன் முதுகையும் கழுத்தையும் இறுக கட்டிகொண்டு இன்பத்தில் சத்தமாய் ஸ்.........ஆ........! கதறி துடித்தாள். தன் பட்டு கால்களால் அவன் கால்களை பிண்ணி பிணைந்துகொண்டு இடுப்பை தூக்கி தூக்கி கொடுத்தாள். மூச்சு வாங்க வாங்க யோகேஷ் மூர்க்கதனமாய் இடித்து ஓக்க பவித்ரா கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மறந்து இன்பத்தில் மிதக்கதொடங்கினாள். யோகேஷ் தொடர்ந்து இயங்கிகொண்டே இருக்க, அவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் கட்டிலும் கிரீச்....கிரீச்...... என சத்தமிட்டது.
பவித்ராவின் உடல் ஓக்க ஓக்க தேனாய் யோகேஷ்க்கு இனிக்க, அவளை இன்னும் மோசமாய் குத்தவேண்டும் என்ற வெறியேடு தன் பொசிசனை மாற்ற எண்ணி சுன்னியை வெளியே உறுவினான். உடன் கீழே இறங்கி அவளை கட்டிலுக்கு குறுக்கே கொண்டுவர, இப்போது இன்னும் தடித்து நீண்டு ஆடிகொண்டிருந்த சுன்னியை பார்த்து,
ஐயோ.....! இவ்வளவு பெறியதா...இதுவரை எனக்குள் இயங்கியது....? என பவித்ரா திகைத்துபோனாள். சுன்னியை பிடித்து சரக்கென ஒரே குத்தில் யோகேஷ் உள்ளே இறக்க
...ஆ.........யோ...கே....ஷ் ..! என முதன் முறையாய் அவன் பெயரை உணர்ச்சியோடு சொன்னபடி எட்டி தலைமுடியை இரண்டு கைகளாலும் இறுக பிடித்து இழுத்து அவனின் தடித்த இதழ்களை கடித்து சப்பினாள்.
அதே சமயம் சிவா இரண்டாவது முறை உச்சகட்டத்தை அடைந்து அப்படியே அவள் மேல் களைப்பாய் படுக்க, மீண்டும் ஏறிய உணர்ச்சியில் ரேஷ்மா தவித்து கொண்டிருந்தாள்.
''வந்து ரொம்ப நேரமாகிவிட்டது.......நாம கிளம்பலாமா ......அவர்கள் சந்தேகபடபோறாங்க.....? என்றான். இந்நேரம் யோகேஷ் ஹோட்டல் ரூமில் வைத்து உன் பவித்ராவை நன்றாக ஓத்துகொண்டிருப்பான் ......உன்னை விடாமல் இங்கேயே வைத்திருப்பதுதான் இனி என் வேலையே..... ! என மனதில் நினைத்த ரேஷ்மா
''இனி நாம் அங்க போகவேண்டாம்.......ப்ரோக்ராம் முடிந்து அவர்களே இங்க வரட்டும்....! வந்ததும் நானே அவர்களிடம் எனக்கு பயங்கர தலைவலி அதனால்தான் வரவில்லை ...! என சொல்லி சமாளித்துவிடுகிறேன் என்றவள் மூன்றாவது ஷாட்டிற்கு அவனை தயார் செய்யமுயல,
''பவித்ரா ஏதாவது நினைப்பாள்.....போகலாம் ....! என மீண்டும் சிவா சொன்னான்.
அதெல்லாம் ஒன்றும் நினைக்கமாட்டாள்....! என்றவள், சிறிது நேரம் கழித்து எப்படியும் இவனை தாயார் செய்துவிடவேண்டும் என்ற நினைப்போடு அவனை கட்டிபிடித்தபடி படுத்துகொண்டாள். சிவா அவளிடமிருந்து விடுபட்டு பாத்ரூம் செல்ல கிளம்பினான்.
சே....! என்ன இப்படி சொல்கிறாள்....! ஒருவேளை யோகேஷ் வேண்டுமானால் இவள் சமாதானத்திற்கு சரி சொல்லலாம்........ஆனால் நான் போகவில்லை என்றால் பவித்ரா பயங்கரமாய் கோபித்துகொள்வாள்.....! முதல் வேளையாய் நாம் ஆட்டோ பிடித்து கிளம்ப வேண்டியதுதான்.....இவள் வேண்டுமானால் இங்கேயே இருக்கட்டும்.......! என நினைத்தபடியே பாத்ரூமுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தவன், ரேஷ்மாவிடம் சொல்லிவிட்டு போக எண்ணி ரூமை நோக்கி நடந்தான்.
ஹாலை பாதி தூரம் கடந்தபோதுதான் அவர்களுடைய ரூம் ஜன்னலுக்கு கீழே சிதறிகிடந்த துணிகளை கவனித்தான். பார்த்ததுமே அறுந்து கிடக்கும் லைவ் மின்சார கம்பியை மிதித்ததுவிட்டது போல் துள்ளிவிட்டான்.
ஆஹா .....! இது பவித்ராவின் உடைகள் அல்லவா....? என அருகே ஓடி பார்க்க, பவித்ராவின் சேலை ஜாக்கெட் பாவாடை யோகேஷின் உடைகளோடு சிதறிகிடப்பதை கண்டான். உடன் ஜிவ்வென உடலில் இரத்த ஓட்டம் தரிகெட்டு ஓடி தலைவரை பாய செய்வதறியாது அப்படியே சிலை போல் நின்றான்.
சில வினாடிகள் கழித்து மெல்ல சுயநினைவடைய இதயம் பட படவென வேகமாய் அடித்துகொண்டது. அப்படியானால் பவித்ரா நிர்வாணமாய் யோகேஷோடு இருக்கிறாளா.....! என நினைத்ததுமே அவன் சுன்னி கிடுகிடுவென தடித்து மேலே எழுந்து நின்றது. சிறிது நேரத்தில் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியதொடங்கியது.
யோகேஷ் முன்னமே அவளை இங்கு அழைத்து வந்து, நான் ரேஷ்மாவை ஓப்பதை காட்டி, உடைகளை கழட்டியிருக்க வேண்டும், அப்படியானால் எந்த ரூமில் இருக்கிறார்கள் ....! என அவன் கண்கள் தேட, சற்று தள்ளியிருந்த ரூமில் லைட் எரிவது வெளிப்பக்கமாய் திறந்திருந்த ஜன்னலின் திரை துணிவழியே தெறிந்தது.
உடன் அருகே சென்று திரையை மிக லேசாக கண்களுக்கு மட்டும் விலக்கி உள்ளே பார்க்க, பவித்ரா நிர்வாணமாய் அவன் தலைமுடியை இறுக்கி பிடித்தபடி இதழ்களை முரட்டுதனமாய் சப்பிகொண்டிருந்த அந்த காட்சி சிவாவை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க, உடல் நரம்புகள் சுண்டி முறுக்கியது. கால்களை தொங்கவிட்டு பவித்ரா கட்டிலின் குறுக்கே படுத்திருக்க, நடுவே ஒட்டி நின்றபடி யோகேஷ் அவளுக்கு மேலே படுத்திருப்பதை கண்ட சிவாவுக்கு
என்ன....! சுன்னி உள்ளே இருக்கிறதா......? இல்லை வெளியே இருக்கிறதா....? என தவித்தான்.
தனக்கு நேர் எதிரே இருக்கும் யோகேஷ் தலையை நிமிர்த்தினால் பார்த்துவிடுவானோ.. ? என சந்தேகித்தாலும், பார்த்தால் பார்க்கட்டும் என நினைத்தான்�.
தாங்கமுடியாத உணர்ச்சி வெறியில் இருந்த பவித்ரா, அவன் இதழ்களை கடித்து சப்பியவள் பின் தலையை முலைக்கு தள்ளிசென்று ஒரு கையால் அடிமுலையை பிடித்து பிதுக்கி அவன் வாயினுள் திணித்தாள். லபக்கென முக்கால்வாசி முலையை கவ்வி சப்பியபடியே மற்றொரு முலையை யோகேஷ் பிணைந்தான்.
காண்பது நிஜமா.....இல்லை கனவா....? பவித்ராவா இப்படி.....! என சிவா திகைத்தான். ஸ்.....! ஸ்....! என்றபடி அவள் நன்றாக சப்பகொடுத்து கொண்டிருப்பது சிவாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
தலையை கிளரிவிட்டபடியே முலையை சப்பகொடுக்க, யோகேஷ் அதை அழுத்தி அழுத்தி சப்புவதை பார்க்க பார்க்க சிவாவுக்கு உணர்ச்சி ஏறியது. பின் அடுத்த முலைக்கு அவன் வர, பவித்ராவே மீண்டும் பிடித்து வாயில் திணித்தாள். காம்புகள் சற்று பெறிதாகி தளர்ந்து இருப்பதை கவனித்த சிவா ''முன்பே நன்றாக சப்பியிருக்கிறான்....! என்பதை உணர்ந்தான்.
அதேசமயம் யோகேஷ் சப்பிகொண்டே இடுப்பை வெடுக்கென சுண்டி இடிக்க, ஸ்.......ஸ்.......! என அவன் தலைமுடியை இறுக்கி பிடித்து பவித்ரா துடித்தாள். அதை பார்த்ததுமே சிவாவுக்கு
ஆஹா....! சுன்னியை உள்ளேதான் வைத்திருக்கிறான் ....! என்பதை உணர்ந்து மிகவும் தவித்தான். யோகேஷின் புட்டம் அவ்வப்போது வெடுக் வெடுக்கென இடித்துகொண்டிருக்க, நன்றாக முலைகளை பிணைந்து சப்பியவன் பின் மார்பு கக்கம் கழுத்து என நாக்கால் நக்கி கவ்வினான்.
அதன்பின் அப்படியே நிமிர்ந்த யோகேஷ் சுன்னியை வெளியே உறுவி புண்டையின் மேல் வைத்து தேய்த்தான். சுன்னியை பார்த்த சிவாவிற்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
டேயப்பா......! எவ்வளவு பெறிய சுன்னி இவனுக்கு .....? முதலில் எப்படி உள்ளே இறக்கியிருப்பான்....? என தாங்கமுடியாத உணர்ச்சியில் எச்சில் விழுங்கினான்.
மயிர்காட்டினுள் பெறிய மொட்டு வாய்பிளந்தபடி இருக்க, அதை இதழ்களின் மேல் தேய்த்தான். பவித்ரா தலையை தூக்கி பார்த்து ரசிக்க, சரக்கென மீண்டும் உள்ளே குத்தி இறக்க ஆ.....! என வாய் திறந்த நிலையில் கத்தினாள். பவித்ராவின் பள பளக்கும் கால்களை தூக்கி தோளில் போட்டு அப்படியே தன் உடல் எடையை அதன்மேல் வைத்தபடி ஓங்கி ஓங்கி குத்த, அவள் உடல் படுமோசமாய் அதிர்ந்து மேலும் கீழும் ஆடியது. நன்றாக கால்களை தரையில் உண்றிகொண்டு பலத்தை திரட்டி நங் நங்கென குத்தி ஓக்கதொடங்கினான்.
சிவாவின் இதயம் படுமோசமாய் துடிக்க, உணர்ச்சியில் கைகள் நடுங்கின. அவன் சுன்னியோ விலுக் விலுக்கென துடித்து காற்றில் ஆடியது. வாட்டசாட்டமாய் இருந்த யோகேஷ் பவித்ராவை பலம் கொண்டமட்டும் ஓங்கி ஓங்கி இடித்து ஓப்பதை கண்டு நிலைகொள்ளமுடியாமல் தவித்தான். பவித்ராவுக்கோ அந்த இடியில் புண்டைக்குள் இன்பம் பீரிட்டு ஆறாய் உடலில் பாய
ஆ....! .ஸ்.....! யோ...கே....ஷ்............! என கதறி துடித்தாள். இரும்பு ராடுபோல், சுன்னி புண்டைக்குள் படு வேகத்தில் இயங்க, முலைகள் இரண்டும் பயங்கரமாய் குலுங்கி மேலும் கீழும் ஆடியது.
ஊண்றிய அவன் கைகளை இறுக்கி பிடித்தபடி பாவித்ரா மெல்ல தன் நினைவை இழந்து சொர்க்கதில் மிதந்தாள். அதேநேரம் ரேஷ்மா ''என்ன இவ்வளவு நேரமாய் ஆளை காணோம்....? ஒருவேளை சொல்லாமலே அங்கே கிளம்பிவிட்டானா....? என நினைத்தவுடன் பதட்டமாகி வெளியே வந்தாள்.
வந்ததும் சில வினாடிகளில் எல்லாமே அவளுக்கு புரிந்துவிட பவித்ராவை ஓப்பதை கண்டு சிவாவுக்கு கோபம் வராததும் அவன் சுன்னி எழுந்து நின்று ஆடுவதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. அருகே போய் மண்டியிட்டு சுன்னியை வாயில் கவ்வி சப்ப, சிவாவின் நிலை இன்னும் மோசமானது. உள்ளிருந்து இப்போது பவித்ராவின் கதறல் நன்றாக ரேஷ்மாவுக்கு கேட்க
''தடிப்பையல் என்னையே கதற கதற போட்டு துவட்டி எடுத்துவிட்டான் ....! .ஊம் ......புது பெண்ணான இவள் எப்படி தாங்க போகிறாளோ....? என மனதில் நினைத்தவள், பவித்ராவுக்கு இனி இன்பமயம்தான்.....! என மகிழ்ந்தாள்.
உள்ளே யோகேஷ் விடாமல் வெகுநேரம் ஓத்துகொண்டேயிருக்க, வெளியே ரேஷ்மா சப்புவதை நிறுத்திவிட்டு சுன்னியை நக்கிகொண்டிருந்தாள். இருவரும் உச்சகட்டத்தை நெருங்கி கண்மூடிதனமாய் இடித்துகொண்டு ஓக்க, அதேசமயம் ரேஷ்மா சிவாவை ரூமிற்கு அழைத்தாள். பவித்ராவும் யோகேஷ�ம் படுமோசமாய் இப்போது ஓப்பதை எச்சில் விழுங்கிகொண்டு பார்த்த சிவா, வர மறுத்தான். உடன் எழுந்த ரேஷ்மா
''சரி....! அப்ப நாமும் உள்ளே அவர்களோடு இணைந்துகொள்ளலாம்.....! என்றவள் சிவாவை ஜன்னலுக்கு சைடில் இழுத்துவிட்டு, திரைதுணியை பிடித்து நன்றாக விலக்கிவிட்டாள்.
ஹலோ.....! என சத்தமிட்டபடி புன்னகைக்க..... இருவரும் ஒருவினாடி திடுக்கிட்டு ஜன்னலை பார்த்தனர். டக்கென நிலைமையை புரிந்துகொண்ட யோகேஷ் ஓப்பதை நிறுத்திவிட்டு,
''சிவா..........எங்கே...? என ஹஸ்கி வாய்சில் கேட்டான்.
பக்கத்துலதான் இருக்கார்......... ! என சொல்ல
ஐயோ....! என பவித்ரா முகத்தை கைகளால் மூடிகொள்ள,
நாங்களும் உள்ளே வரலாமா......? என ரேஷ்மா கேட்டாள்.
பவித்ராவிடம் கேட்காமலே '' தாராளமா.....! என கைகளை விரித்து காட்டியவன், சுன்னியை உறுவ பவித்ரா டக்கென நகர்ந்து கட்டிலில் கவிழ்ந்து படுத்து கைகளை கன்னங்களின் சைடில் வைத்துகொண்டாள். தன் மேல் கோபப்படுவாரோ.....? என நினைத்து அவன் முகத்தை பார்க்க மிகவும் பயந்து இதயம் படபடக்க தவித்தாள்.
ரேஷ்மா சிவாவை அழைத்துகொண்டு கதவை தள்ள, லாக் பண்ணியிருப்பதை கண்டு யோகேஷ் என்றபடி தட்டினாள். யோகேஷ் கதவை திறந்துவிட இருவரும் உள்ளே வந்தனர். பனைமரம் போல் நீண்ட அவன் சுன்னி ஈரத்தில் மினு மினுப்பதை சிவா கவனித்து மிகவும் உணர்ச்சிவசபட்டான். பவித்ராவை பார்த்ததும் புரிந்துகொண்ட ரேஷ்மா, சிவாவிடம் ''சமாதானபடுத்து.... என்பது போல் சைகை செய்தாள்.
உணர்ச்சியில் தவித்த சிவா உடன் தாவி சைடில் படுத்து அவளை கட்டிபிடித்தான். அவனின் சம்மதம் தெறிவிக்கும் அந்த அணைப்பில் பவித்ரா சிலிர்த்துபோனாள். கட்டிகொண்ட சிவா அவளின் கழுத்திலும் முதுகிலும் முத்தமழை பொழிய அப்போது அடைந்த மகிழ்ச்சியை வாழ்வில் எப்போதுமே அவளால் மறக்க முடியாது.
உடன் அவளின் மறுபக்கத்தில் வந்து படுத்த யோகேஷ், கன்னத்தின் சைடில் வைத்திருந்த கையை எடுத்துவிட்டு மெல்ல அவளை தன்பக்கம் திருப்பினான். சிவா முலைகளை இறுக பிடித்துகொண்டு அவளின் கழுத்தையும் முதுகையும் கலைந்த கூந்தலை ஒரு கையால் விலக்கி பிடித்தவாறு நன்றாக நக்க, யோகேஷ் அவளின் செவ்விதழ்களை சப்பதொடங்கினான். இருவரும் அவளை இரண்டு பக்கமும் கட்டிகொண்டதில் ஒரு சுன்னி புட்டத்திலும் மற்றொன்று முக்கோணமேட்டிலும் குத்த, துடித்துபோன பவித்ரா யோகேஷ் நாக்கை கவ்விகொண்டு அழுத்தி சப்பினாள்.
சிவாவின் சம்மதத்தால் பவித்ராவின் பயம் மறைந்து உடலில் இன்ப உணர்ச்சி மீண்டும் ஜிவ்வென ஏற, யோகேஷை ஒருகையால் கழுத்தையும் மற்றொரு கையால் முதுகையும் இறுக கட்டிகொண்டாள். இருவருக்கும் நடுவே மேலே தெறிந்த அவளின் உடலை தடவிகொண்டிருந்த யோகேஷின் சுன்னியோ தாங்கமுடியாத உணர்ச்சியில் ஓக்க துடித்தது. சிவாவிடமிருந்து தன் பின்னிய கால்களை விடுவித்து யோகேஷின் கால்களோடு பவித்ரா பின்னிகொள்ள, யோகேஷ் அவள் இடுப்பை மெல்ல தன் பக்கம் இழுத்தான். அடுத்தவினாடி அவள் முரட்டுதனமாய் உருண்டு அவன் மேல் வர, சிவா முலையிலிருந்து கையை எடுத்துகொண்டான். மேலே வந்தவள் அவன் தலைமுடியை இறுக பிடித்தபடி வாய்க்குள் வாயை திணித்து மூச்சுமுட்ட சப்ப, ''என் பவித்ராவா இது.....? என சிவாவியந்துபோனான். அவளின் புட்டங்களை பிணைந்து இடுப்பை தடவிய யோகேஷ் அவளை மறுபக்கம் புரட்டி மேலே வந்து தன் சுன்னியை உள்ளே சரக்கென இறக்க ''ஸ்...........! என துடித்தாள்.
அவளின் தோள்களை பிடித்தபடி தன் காலின் விரல்களை மட்டும் ஊண்றிகொண்டு உடல் எடை முழுவதையும் சுன்னி வழியே இறக்கி ஓத்தான். எடுத்த எடுப்பிலேயே படுபயங்கர வேகத்தில் ஓங்கி ஓங்கி குத்தி ஓக்க, பவித்ரா தன் கால்களை மடித்து நன்றாக விரித்தபடி அவன் இடுப்பை பிடித்துகொண்டு ஸ்......ஆ.......! என கதறினாள். பட்டையாய் தடித்து தெறிந்த அவன் சுன்னி படுவேகத்தில் இயங்குவதை பார்க்க பார்க்க சிவாவுக்கு தானாகவே லீக் ஆகிவிடும் போல் இருந்தது.
சற்று நேரத்தில் பவித்ராவின் இடுப்பும் தூக்கி தூக்கி இடிக்க நிலைமை மிகவும் மோசமாய் இருந்தது. கண்களை பெறியதாய் விரித்தபடி ஆ.......ஆ.....! .யோ....கே....ஷ்......! என பக்கத்தில் சிவா இருப்பதையும் மறந்து தலையை இரண்டு பக்கமும் மாறி மாறி திருப்பி கத்தினாள். யோகேஷ் தன் உடல் நரம்புகள் புடைக்க கண்மூடிதனமான வேகத்தில் மூச்சுவாங்க இடிக்க ரேஷ்மாவும் எச்சில் விழுங்கியபடி இமைக்காமல் அதை பார்த்தாள்.
சில வினாடியில் பவித்ராவின் புண்டைக்குள் சுரீர்....சுரீர்.... என சுண்டி இழுக்க, அவள் முற்றிலுமாய் தன் நினைவை இழந்து இன்பத்தில் மிதந்தாள். அவள் இடுப்பு வெடுக் வெடுக்கென சுண்டி மேலே இடிக்க உடல் நடுங்குவதுபோல் இருந்தது. உதடுகளை இறுக கடித்தபடி தலையை ஒருபக்கமாய் வைத்து பவித்ரா துடிக்க, அவளின் முகத்தில் தாங்கமுடியாத உச்சகட்ட இன்பவேதனையின் ரேகைகள் தௌ�வாய் தெறிந்தது. சில வினாடிகளில் அவளின் துடிப்பு மெல்ல அடங்க யோகேஷ் இப்போது மோசமாய் துடித்தபடி ஓத்தான். இறுதியில் சொடுக்கிய அவன் புட்டம் ஓங்கி இடித்து அழுத்திகொள்ள, பவித்ராவுக்குள்ளே சூடாய் நீர் பீய்ச்சி அடித்தது.
உடன் பவித்ரா அவன் முகத்தருகே நேராய் தன் முகத்தை வைத்தபடி ஸ்......ஸ் .......! என சத்தமிட்டாள். அவன் புட்டம் விலுக் விலுக்கென மீண்டும் மீண்டும் சுண்டி அழுத்த, நீர் முழுவதும் பீய்ச்சி அடித்து ஓய்ந்தது. பவித்ரா அவனை பலம் கொண்டமட்டும் கட்டிகொண்டு இதழ்களை கடித்துகொண்டாள். அதே போல் அவனும் கட்டிகொள்ள இருவரும் அசையாமல் அப்படியே வெகுநேரம் இருக்க, ரேஷ்மா சிவாவை தன்பக்கம் திருப்பினாள்.
சிவா முலைகளை பிணைந்து கொண்டு சப்ப, சுன்னியை பிடித்து அவள் தடவி ஆட்டினாள். சப்பிகொண்டே மேலே வந்த சிவாவை, தன் புண்டையை சுவைக்க தலையை பிடித்து கீழே தள்ளிவிட்டாள். உணர்ச்சியேறிய சிவா அவளின் புண்டையை நன்றாக சுவைக்க, ரேஷ்மாவுக்கு மிகவும் அருமையாக இருந்தது. பக்கத்தில் யோகேஷ் இப்போது உருண்டு பவித்ராவை மேலே கொண்டுவர, அவன் கன்னத்தை உதடுகளால் கவ்வி கவ்வி சுவைத்தாள். தங்களுக்கு மிக அருகே இருந்த அவளின் உடலை ரேஷ்மா முதன் முதலாய் தொட்டு தடவினாள். கன்னங்களை ருசித்த பவித்ரா அவன் மார்புகாம்புகளோடு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு சுன்னியை அடைந்தாள்.
சிறியதாகி ஈரத்தில் சொத சொதவென இருந்த அதை அப்படியே வாயில் முழுவதும் கவ்வி சப்பினாள். அப்பாடி இப்போதாவது முழு சுன்னியும் வாயினுள் போனதே என நினைத்தபடி உதடுகள் கொட்டையில் படுமளவு தலையை ஆட்டி ஆட்டி சப்பினாள். சிறிது நேரத்தில் அது கிடுகிடுவென வாயினுள்ளேயே பெறியதாக, பவித்ரா அதை மிகவும் ரசித்தாள். நன்றாக தடித்து நீண்டுகொண்ட அவன் சுன்னியை ஆசையோடு வித விதமாய் நக்கி கவ்வி சுவைத்தாள். அதன் சட்டி தலையை உதடுகளால் பலவாறு கவ்வி சப்பினாள். கொட்டைகளை வாயில் போட்டு குதப்பினாள். உடன் யோகேஷ் எழுந்து அவளை அப்படியே மறுபக்கம் தள்ளிவிட்டு புண்டையை நன்றாக கவ்விகொண்டு சுவைக்கதொடங்கினான்.
அருகில் குப்புற படுத்தபடி ரேஷ்மாவை சுவைத்துகொண்டிருந்த சிவாவின் இடுப்பு தன் முகத்தருகே இருக்க அப்படியே திருப்பி சுன்னியை வாயில் கவ்வி பவித்ரா சப்பதொடங்கினாள். அதேபோல் ரேஷ்மாவும் யோகேஷ�டையதை சப்ப, நான்கு பேரும் ஓரே சமயத்தில் சுவைத்தனர். சிறிது நேரத்தில் ரேஷ்மா உணர்ச்சி ஏறி மிகவும் துடிக்க, முன்பே சூடுயேறியிருந்த சிவா சரக்கென சுன்னியை உள்ளே குத்தி இறக்கினான். அடுத்தவினாடியே படுவேகத்தில் ஓக்க, யோகேஷ் அவளின் ஒரு முலையை சப்பிகொண்டே பவித்ராவையும் இழுத்து மற்றொரு முலையை சப்பவைத்தான்.
முதன் முறையாய் முலையை சப்பி ருசித்த பவித்ரா, அது மிகவும் அருமையாக இருப்பதை உணர்ந்தாள். யோகேஷை பார்த்துகொண்டே அதேபோல் இவளும் நன்றாக சுவைக்க, சிவா படுவேகத்தில் இடித்து ஓத்தான். ரேஷ்மாவுக்கு இந்த புது அனுபவம் உடலில் இன்பத்தை பலமடங்காக்க ஸ்.......ஆ....! என சத்தமாய் கதறினாள். சிவா பவித்ராவின் முதுகை ஒரு கையால் பிணைந்துகொண்டே பலம் அணைத்தையும் திரட்டி ஓங்கி ஓங்கி குத்தினான். யோகேஷ் அவளின் உடலை பலவாறு தடவியபடியே, முக்கோணமேட்டை பிடித்து சிவாவின் சுன்னி இயங்க இயங்க பிணைந்தான்.
பின் யோகேஷ் முலையை விட்டுவிட்டு நாக்கால் வருடியபடியே கீழே சென்றான். மண்டியிட்டு ரேஷ்மாவின் வெள்ளை கால்களை தோளில் போட்டபடி சிவா ஓத்துகொண்டிருக்க, யோகேஷ் தன் நாக்கை எட்டி அவளின் முக்கோணமேட்டில் விளையாடவிட்டான். இன்னும் கொஞ்சம் நீட்டினால் சிவாவின் இயங்கும் சுன்னியை நாக்கு தொடும் நிலையில் அழுத்தி அழுத்தி நக்க ரேஷ்மா புளுவாய் துடித்தாள். அதை பார்க்க பவித்ராவுக்கும் அருமையாக இருக்கவே யோகேஷின் முதுகை தடவிகொடுத்தாள்.
தொடர்ந்து மூன்றுபேரும் சுவைத்துகொண்டு ஓக்க, ரேஷ்மாவின் உடலில் இன்ப உணர்ச்சி பீரிட்டு பாய்ந்தது. இறுதியில் உச்ச கட்டத்தை இருவரும் அடைந்து மோசமாய் துடித்து அடங்க, யோகேஷ் பவித்ராவை தன் பக்கம் கொண்டுவந்து முலைகளை பிணைந்து சப்பதொடங்கினான்.
சற்றுநேரம் கழித்து எழுந்த ரேஷ்மா யோகேஷிடம்
இன்னும் எவ்வளவு நேரம் ......? என புன்னகைத்தபடி கேட்க
இன்றைக்கு புல் நைட்தான்.....! என்று சொன்னவன்
என்ன...! பவித்ரா சரியா......! என அவளை பார்த்து சிரித்தபடி கேட்டான்.
பதிலுக்கு அவளும் சந்தோஷமாய் புன்னகைத்தபடி
நான் ரெடி......! என்றாள்.
எனக்கு லைட் எரிந்தால் தூக்கம் வராது....! என்றபடி எழுந்து லைட்டை ஆப் பண்ணி, மஞ்சள் நிற இரவு விளக்கை ஆன் செய்துவிட்டு வந்து ஒருபக்கமாய் படுத்திருந்த சிவாவை பின்புறமாய் கட்டிபிடித்தபடி படுத்து கொண்டாள்.
உடன் யோகேஷ் பவித்ராவை தூக்கிகொண்டு பக்கத்தில் இருந்த சிறிய பெட்டிற்கு செல்ல, சிவாவிற்கு அவர்களை கவனிக்க வசதியானது. பவித்ரா சொன்ன ''நான் ரெடி'' என்ற வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரமிட்டன.
தூக்கி சென்றதும் அவளின் கன்னத்தை யோகேஷ் நன்றாக கவ்வி நக்கியபடியே
''நான் ஓத்தது நல்லா இருந்ததா? என பச்சையாய் அவளிடம் கேட்டான்.
ரொம்ப அருமையா இருந்துச்சி.....! என சொல்லி கன்னதில் முத்தமிட, உடன் முலைகளை மீண்டும் அடைந்து வெகுநேரம் மாறி மாறி பிணைந்துகொண்டே சப்பி சுவைத்தான். இரண்டு முலைகளை யோகேஷ் போட்டு துவட்டி துவட்டி எடுப்பதை சிவா மெல்லிய ஒளியில் பார்த்துகொண்டிருந்தான்.
பின் கன்னத்திலிருந்து ஒரு இடம் விடாமல் கால் வரை நக்கி சுவைக்க, ''இதை ஏன் நாம் முன்பே செய்யவில்லை ...! என சிவா யோசித்தான். மீண்டும் புண்டைக்கு வந்தவன் அவளிடம்
காலையில் இந்த முடியை எடுத்துவிட்டு மொழுமொழுவென ஆக்கிவிடுகிறேன் பார்....! என
கூறியவாறு நன்றாய் இதழ்களை கடித்து சப்பி நாக்கை உள்ளே விட்டு துளாவினான். நீண்டநேரம் விடாமல் சுவைக்க பவித்ரா ''யோ....கே....ஷ்.....! ..யோ....கே.....ஷ்...! என முனகியபடி துடித்தாள்.
அவளின் கால்களுக்கு நடுவே ''ப்ச்'' ''ப்ச்'' என அவ்வப்போது சத்தம்வர யோகேஷ் சுவைப்பதும் பவித்ராவின் உடல் நௌ�வதும் சிவாவை தவிக்கவைத்தது.
சுவைத்தபின் தலையை யோகேஷ் மேலே தூக்க, பாய்ந்து எழுந்த பவித்ரா
ஸ்....! யோகேஷ்.......! என்றவாறு கன்னதில் முத்தமழை பொழிந்து இதழ்களை சப்பினாள். அவளின் தலையை பிடித்து வலுக்கட்டாயமாய் விலக்கி
''எப்படி இருந்துச்சி.....? என கேட்க
ஸ்.......ரொம்ப சூப்பரா இருந்தது.....! என்றாள்.
அப்படியே தன் சுன்னியை சுவைக்கவிட்டு முலைகளை பிணைந்தபடி அதை ரசித்தான். அந்த பெறிய தடியை பவித்ரா மூச்சுமுட்ட வாயினுள்ளே நுழைத்து படுவேகமாய் ஆட்டி சுவைத்தவாறு கொட்டைகளை நன்றாக தடவினாள். தலையை அடிக்கடி பிடித்து நன்றாக அழுத்தி தன் சுன்னியை முடிந்தவரை உள்ளே யோகேஷ் திணிக்க சிவா திகைப்போடு பார்த்தான்.
விதவிதமாய் ஆசைதீர சுவைத்தவள் பின் அமர்ந்திருந்த யோகேஷின் உடலை கீழிருந்து நாக்கால் வருடிகொண்டே வந்து மார்பு காம்புகளை கடித்து சப்பினாள். அவனோ உணர்ச்சியில் அவள் உடலை கண்டபடி பிணைந்தான். மீண்டும் அவன் சுன்னி தன்னை ஓக்க துடித்துகொண்டிருப்பதை பார்த்த பவித்ரா அப்படியே அவன் மடியில் அமர்ந்து தடித்த சுன்னியை பிடித்து உள்ளே செறுகி கொண்டாள்.
உட்கார்ந்த நிலையில் இருவரும் ஓத்துகொண்டே ஒருவர் முதுகை ஒருவர் பிணைந்தனர். அவன் காதை கவ்வி லேசாக கடித்து ''யோ....கே...ஷ்.....! என பவித்ரா துடிக்க,
இன்னும் எத்தனை நாள் டியர் இருப்பீங்க .....? என யோகேஷ் கேட்டான்.
மூன்று நாள் ....! என்றாள்.
மூன்று நாளும் உன்னை நல்லா துடிக்க துடிக்க ஓக்கனும்.....! என்றான்.
பவித்ரா இடுப்பை அசைத்து அசைத்து ஓத்துகொண்டே,
''அப்படினா மூன்று நாளும் என்னை விட்டு பிரியவே கூடாது.......! என உணர்ச்சியில் கட்டளையிட்டாள்.
பின்னர் அவன் படுத்துகொள்ள மேலே அமர்ந்து எம்பி எம்பி குதித்தபடி ஓக்கதொடங்கினாள். முலைகளை அவ்வப்போது பிணைந்த யோகேஷ் இடுப்பை பிடித்து தூக்கி தூக்கிவிட்டு நன்றாக ஓக்கவிட்டான். அவளின் முலைகள் இரண்டும் குதித்தாடும் அழகை சிவாவும் ரசித்தான். குனிந்து அவன் இதழ்களை அடிக்கடி சப்பியவாறு பவித்ரா ஓத்தாள். நீண்ட நேரத்திற்குபின் அவளை மண்டியிடவைத்து பின்புறமாய் ஓத்தான். வெகுநேரமாய் பார்த்துகொண்டிருந்த சிவா அப்படியே களைப்பில் உறங்கி போக, யோகேஷ் மேலே வந்து படுவேகத்தில் ஓத்தான்.
பவித்ரா தன்னை மறந்து இன்பத்தில் துடிக்க துடிக்க பலம்கொண்டமட்டும் ஓங்கி ஓங்கி இடித்து ஓத்தான். இறுதியில் இருவரும் உச்சகட்டத்தை அடைந்து அடங்கியபோது மணி ஐந்தை நெருங்கிகொண்டிருந்தது. இருவரும் கட்டிபிடித்தபடி களைப்பில் உடன் உறங்கி போயினர்.
காலை 9 மணிக்கு எழுந்த ரேஷ்மா மூவரும் நன்றாக உறங்குவதை பார்த்து, இப்போது களைக்க வேண்டாம் என நினைத்தபடி நிர்வாணமாய் சென்று குளித்துவிட்டு காலை டிபனை தயார் செய்துவிட்டு மீண்டும் வந்தாள். முதலில், இரவு முழுவதும் நன்றாக விளையாடிய பவித்ரா ஜோடியை அருகே சென்று பார்த்தாள்.
யோகேஷ் மல்லாந்து படுத்திருக்க அவனை சைடில் கட்டிகொண்டவாறு பவித்ரா உறங்கினாள். மெல்ல அவள் கையை எடுத்து சுன்னிமேல் வைத்து பிடிக்கவைத்தவள் அவன் கையையும் அழுங்காமல் எடுத்து முலை மேல் வைத்துவிட்டு சிறிது நேரம் ரசித்தாள். பின் சிவாவை எழுப்பாமல் அவன் சுன்னியை வாயில் கவ்வி சப்ப, தூக்கம் களைந்து மெல்ல எழுந்தான்.
எழுந்து அமர்ந்ததும் எதிரே இருந்த கட்டிலில் பவித்ராவும் யோகேஷ�ம் தூங்குவதை கவனித்து,
''உறங்கும் போதுகூட பிடித்துகொண்டே இருக்கிறாள் .....! என சிவா எண்ண அவன் தடி டக்கென எழுந்து நின்றது. அதனோடு சந்தோஷமாய் சிறிது நேரம் விளையாடிவிட்டு பின் அவனை குளிக்க அனுப்பினாள். சிவா குளித்துவிட்டு வந்ததும் இருவரையும் எழுப்ப, களைப்பில் நன்றாக உறங்கியபடி எழமறுத்தனர். அவர்களிடம் ரேஷ்மா
'' நாங்கள் இருவரும் வெளியே போகிறோம்.....! டிபன் ரெடிபண்ணி வைத்திருக்கேன்.... எழுந்ததும் சாப்பிட்டுவிட்டு அப்புறம் எங்கவேண்டுமானாலும் கிளம்புங்க.....! என சொன்னாள்.
சிவாவை இழுத்துகொண்டு ''அவர்களை விடு தூங்கட்டும் நாம் சாப்பிட்டு வெளியே கடற்கரைக்கு கிளம்புவோம் என ரேஷ்மா சொல்ல, இருவரும் உணவருந்திவிட்டு கிளம்பினர்.
அந்த கடற்கரையை அவர்கள் அடைந்தபோது மதியமாகியிருக்க, மெதுவாக உள்ளே நடந்தனர். கூட்டம் மிகவும் குறைவாக இருக்க, ரேஷ்மா தன் உடைகளை கழட்டி மெல்லிய கையில்லாத பனியனோடும் கீழே ட்ராயரோடும் வந்தாள். வெளியே தெறியும் காம்புகளை தோளில் கை போட்டவாறு அடிக்கடி பிடித்து திருகி விளையாடியபடி வந்த சிவாவுக்கு அவளை இன்று நிர்வாணமாக்கி விளையாட வேண்டும் என நினைத்தபடி ஆளில்லா இடமாய் தேடியபடி நடந்தான்.
வெகுநேரம் கழித்து முதலில் எழுந்த பவித்ரா, தன் கை தூக்கத்திலும் சுன்னியை பிடித்திருப்பதை உணர்ந்து மகிழ்தாள். சிறியதான பின்னும் அது தடிமனாய் உருண்டு இருப்பதை பார்த்து வியந்தவள் அப்படியே வாயில் கவ்வி சப்பதொடங்கினாள். உடன் விழித்துகொண்டாலும் தூங்குவதுபோல் யோகேஷ் நடித்தான். சற்று நேரத்தில் சுன்னி பெறியதாய் நீண்டு தடிக்க, நன்றாக ரசித்து ரசித்து சப்பினாள். அதேசமயம் ரேஷ்மாவைபோல் இவளையும் வெளியே அழைத்துபோய் நிர்வாணமாக்கி பார்க்கவேண்டும் என அவன் மனதில் எண்ணம் ஓட, நன்றாக உணர்ச்சி ஏற்றிதான் இவளை சம்மதிக்க வைக்கமுடியும் என்று முடிவுசெய்தான். உடன் அவளுக்கு மேல் வந்து படு வேகத்தில் ஓக்கதொடங்கினான்.
இறுதியில் பவித்ரா இன்பத்தில் '' யோ..கே...ஷ்....! யோ..கே...ஷ்....! என கதறி துடிக்க, அப்படியே சுன்னியை உறுவி ''வா....குளிக்கபோகலாம் ...! என அழைத்துபோனான். பாத்ரூமில் அவளின் புண்டையை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, ஷவர் தண்ணீர் ஓட ஓட சிறிது நேரம் மண்டியிட்டு சுவைத்தான். பவித்ராவுக்கு யோகேஷின் உடல் தேனாய் இனிக்க, முத்த மழை பொழிந்தாள்.
சாப்பிட்டு முடித்ததும் '' வெளியே போய் வரலாமா.....? என அவன் கேட்டான்.
''சரி.....! என்றபடி உடைகளை அணிய சென்றவளை தடுத்து
எனக்கு பிடித்த உடையை நான்தான் அணிவித்துவிடுவேன் ....! என்றவாறு அவனுக்கு பிடித்த ரேஷ்மாவின் மெல்லிய கையில்லா வெள்ளை சட்டையையும், முழங்கால் வரை மட்டும் உள்ள ஸ்கர்ட்டையும் அவனே அணிவித்தான்.
''ஐயோ....! இந்த மாதிரி ட்ரஸெல்லாம் நான் போட்டதேயில்லை.....! அதுவுமில்லாமல் இவ்வளவு மெலிசா இருக்கு ....! ''சிவா பார்த்தா ..கோபித்து கொள்வார்.....! என்றாள்.
''அதெல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார் ....டியர்......! என முத்தம் கொடுத்து பலவாறு சமாதானபடுத்தினான்.
''ஆனாலும் நீ ரொம்ப மோசம்....! இப்படியெல்லாம் ட்ரஸ் போட்டு கூட்டிபோற.....! என்றபடி அவனை முறைத்தாலும், உணர்ச்சியில் அவளுக்கும் அது பிடித்துதான் இருந்தது.
வேறு கடற்கரைக்கு சென்ற இவர்கள் ஆளில்லா இடமாய் தேடி குளிக்கதொடங்கினர். கூச்சத்தில் மிகுந்த எதிர்ப்பு காட்டிய பவித்ராவை சமாதானபடுத்தி மெல்ல மெல்ல அவளை நிர்வாணமாக்கி
குளிக்கவைத்தான். பொது இடத்தில் அப்படி குளிப்பது பயம் கலந்த த்ரில்லிங்காய் இருக்க பவித்ராவும் நேரமாக நேரமாக அதை ரசிக்கதொடங்கினாள்.
அன்று மாலை முதலில் இவர்கள் வீடு திரும்பியிருக்க, பின்னர் வந்த ரேஷ்மாவும் சிவாவும் ஹோட்டலுக்கு சென்று ரூமை காலிசெய்து பெட்டிகளை எடுத்துவருவதை கண்ட பவித்ரா மிகவும் மகிழ்ந்தாள். '' ஹய்யா......! இனி ஊருக்கு கிளம்பும் வரை உங்களோடதான்.....! என்றவாரு யோகேஷ்சை கட்டிகொண்டாள்.
அடுத்த இரண்டு நாளும் யோகேஷ் தன் பலம் கொண்டமட்டும் பவித்ராவை விடாமல் துவட்டி எடுக்க, சிவாவும் ரேஷ்மாவை ஆசைதீர அனுபவித்தான். இறுதியில் யோகேஷ்ம் ரேஷ்மாவும் அவர்களை ரயில் வரை வந்து மிகுந்த சந்தோஷத்தோடு வழியனுப்ப, பவித்ரா துளியும் தயக்கமின்றி யோகேஷ் கன்னத்தில் முத்தம் கொடுத்து ''என்றைக்கும் உங்களை என்னால் மறக்கமுடியாது ....! என்றாள்.
ரயில் கிளம்பி சிறிது நேரம் கழித்து சிவாவை பார்த்து
''உங்களுக்கு ஒன்றும் என்மேல் கோபமில்லையே.......? என தமிழில் பவித்ரா கேட்க
உடன் அவன் புன்னகைத்தபடி ''ஊகும்....! என தலையாட்டிவிட்டு
''தேன் நிலவு எப்படி.....? என்றான்.
'' ஸ்.... ரொம்ப ரொம்ப சூப்பர்........! என்றாள் கண்களை லேசாய் மூடியபடி.
'' முன்பைவிட இப்பதான் உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கு....! என முகத்தில் சந்தோஷம் கொப்பளிக்க சிவா சொல்ல, பவித்ரா அவன் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து இறுக்கி பிடித்துகொண்டாள். இனிய அனுபவம் மனதில் புறள, எந்த ஒளிவு மறைவுமின்றி திறந்த மனதோடு இருவரும் தங்கள் ஊரை நோக்கி பயனித்தனர்.
இப்போதெல்லாம் சிவா, யோகேஷ் சுவைத்து ஓக்கும் போது எப்படியெல்லாம் இருந்தது என பவித்ராவை ஒன்றுவிடாமல் சொல்ல சொல்லி கேட்டவாரே அவனும் ஓப்பது வாடிக்கையாகியிருந்தது. யோகேஷால் தான் அடைந்த இன்பத்தை பவித்ரா உணர்ச்சியோடு சொல்லி சொல்லி துடிப்பதை பார்க்கும்போது ''இத்தனை இன்பத்தையா அனுபவித்தாள்...! என சிவாவிற்கே ப்ரம்மிப்பாய் இருந்தது.
நிறைவு பெற்றது
நடுத்தரவர்க்கத்தில் பிறந்த சிவா, தன் கடின உழைப்பால் தற்போது பதவி உயர்வு பெற்று நல்ல பதவியில் இருக்கிறான். அப்பா அம்மா தாத்தா பாட்டி தம்பி தங்கை என மிகச்சிறிய குடும்பம் அவனுக்கு, போதாகுறைக்கு சினிமாவில் வரும் வில்லியை போன்ற அவன் அத்தையும் (அப்பாவின் அக்கா ) ஆறு வருடங்களுக்கு முன் வாழாவெட்டியாய் இணைந்துகொண்டாள். அப்பா ரிட்டயர்ட் ஆகிவிடவே மொத்த குடும்பமும் இவன் சம்பளத்தில்தான் இயங்கியது. தம்பியை எம்சிஎவும் தங்கையை இஞ்னீரிங்கும் படிக்கவைத்துகொண்டிருந்தான்.பதவி உயர்வு கிடைத்தபின்னும் பஸ்ஸில் செல்வது நன்றாக இல்லை என்பதால்தான் இந்த செகன்ஹான்ட் ஸ்கூட்டரை வாங்கினான். இன்றைய அவன் கோபத்திற்கு குடும்ப பாரம் காரணமல்ல , பின்.........
நான்கு மாதங்களுக்கு முன்தான் பவித்ரா எனும் பதுமையை கை பிடித்தான். அந்த சிறிய வீட்டில் கஷ்டப்பட்டு ஒரு ரூமை அவனுக்கு எல்லோரும் ஒதுக்கிகொடுக்க, முதலிரவு நடந்தது. முதலில் சங்கோஜத்தில் இருவறும் பேச தயங்கினாலும், சிவாவிற்கு அவளின் தங்க சிலை போன்ற உடலை பார்க்க பார்க்க உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. மெல்ல அவளை தன் வசம் இழுத்து அணைத்து செவ்விதழ்களை கவ்வ, கூச்சம் கலந்த உணர்ச்சியோடு அவளும் ஒத்துழைத்தாள். நண்பர்களோடு பி எப் மட்டுமே இதுவறை பார்த்திருந்த சிவாவிற்கு முதன் முதலாய் ஒரு பெண்ணின் வாசம் அவனை கிறங்கடித்தது. அந்த கிறக்கத்தோடு அவளின் உடைகளை கழட்ட, பவித்ரா
''லைட்டை ஆப் பண்ணுங்க '' என கூச்சத்தில் கூற, அவனோ அவளின் அழகு உடலை முழுமையாய் பார்க்கும் ஆவலில் தொடர்ந்து கழட்டினான்.
''ஐயோ ப்ளீஸ் '' என அவள் கெஞ்ச கெஞ்ச முழு நிர்வாணமாக்கினான்.
கூச்சத்தில் பவித்ரா '' ஸ்....! என புரண்டு குப்புர படுக்க முயல, அவளின் தொடைகளை இறுக பிடித்துகொண்டான். இறுதியில் தோற்றுபோன அவள், தலையணையை முகத்தின்மேல் வைத்து மூடிகொள்ள, சிவா அவளின் நிர்வாண உடல் லைட் வெளிச்சத்தில் தக தகவென மின்னுவதை பார்த்து சிலிர்த்து போனான்.
பால்போல் வெண்மையாய் கிண்ணென்று பெறியதாய் காம்பின்றி நிற்கும் முலைகளும் வழு வழுவென வெண்ணையை பூசியது போல் வயிறும், சிறிய இடுப்பும், பெறிய புட்டங்களும், பட்டுபோன்று மின்னும் தொடைகளும், அதன் நடுவே அடர்ந்த மயிர்காடு பேன் காற்றில் சிலுசிலுக்க, சிவா தன்னையே மறந்த நிலையில் பவித்ராவின் உடலை ரசித்தான். அழகான பெண்களை வர்ணித்து எழுதிய பல கவிதைகளை படித்திருக்கிறான், ஆனால் இவள் அதைவிட பல மடங்கு அழகாய் இருப்பதை பார்த்து வியந்துபோன அவன் அதிலிருந்து மீள வெகுநேரமானது.
பின் தன் உடைகளையும் களைந்துவிட்டு அவளுக்கு பக்கத்தில் படுக்க, பவித்ரா கூச்சத்தில் மிகவும் தவித்தாள். அவளின் முலைகளை தன் உதடுகளால் மெல்ல தடவியபோது அதன் மென்மையை உணர்ந்து மீண்டும் சிலித்துபோனான். சுவைக்க சுவைக்க தெவிட்டாத தேனாய் அவனுக்கு இனித்தது.
தன்னை முழுநிர்வாணமாக்கி அவன் பார்க்கும்போது கூச்சத்திலும் பவித்ராவிற்கு ஒரு இனம்புரியாத உணர்ச்சி உடலெங்கும் பரவியது. தன் இதழ்களை சுவைத்தபோதே அவனின் எச்சில் பட்டு தவித்தாலும் அது அவளுக்கு ருசியாய் இருப்பதை உணர்ந்தாள். இப்போது தன் முலைகளை அவன் உதடுகளால் வருடி வாயில் கவ்வி சப்ப, முதலில் கூச்சமாக இருந்தாலும் பின் அதுவே இன்பமாய் இனிப்பதை உணர்ந்தாள். அவன் முலைகளை முதலில் மென்மையாய் வருடி நக்கி சப்பினாலும் பின் இறுக உருட்டி பிடித்து பிணைந்தவாறு அழுத்தி சப்ப, பவிதராவுக்கு வலிக்கவில்லை மாறாக இரண்டுமுலைகளும் இன்பமாய் இனித்தது.
அடுத்த முலையை கவ்வி சப்புவதற்காக சிவா அவளின் மேல் பரவ சுன்னி பவித்ரா தொடையின்� ஓரத்தில் குத்த, சிலிர்த்�துபோய் டக்கென கண்களை திறந்து மெல்ல தலையணையை விலக்கி பார்த்தாள். முதன் முறையாய் ஒரு ஆடவனை நிர்வாணமாய் கண்டு வியந்துபோனாள்.மாநிறத்தில் சற்று ஒல்லியாய் இருந்தாலும் நிர்வாணத்தில் சிவாஅழகாய் அவளுக்கு தெறிந்தான். இதற்கு காரணமும் இருக்கிறது,
திருமணத்திற்காக சிவாவின் போட்டோவை அம்மா காட்டியபோது, அதை பார்த்துவிட்டு சற்று தயங்கிய பவித்ராவிடம் ''இங்க பாரு மாப்பிள்ளை நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார், நம் வசதிக்கு இதுபோல் அமைவது கடினம் என்று அவள் அம்மாதான் சம்மதிக்கவைத்தாள். பவித்ரா தயங்கியதற்கு காரணம் சந்திரன்.....
கல்லுரியில் இவளுக்கு ஒருவருடம் சீனியரான சந்திரன்,
தேன் ...! தேன்....! என இவளை சுற்றி சற்றி வந்த பலரில் அவனும் ஒருவன். பவித்ராவை கல்லூரியின் அழகி என்று எல்லோரும் சுற்றி சுற்றி வர, இவள் யாரையும் ஏறெடுத்து பார்த்தது கிடையாது. ஆனால் சந்திரனின் அழகான சிவந்த கட்டுமஸ்தான உடல் மட்டும் அவளையும் அறியாமல் மனதில் பதிந்துள்ளதை பின்னர்தான் உணர்ந்தாள்.
திறைபடங்களை பார்த்துவிட்டு இரவு உறங்கும்போது ஏனோ அவன் நினைவு மட்டும் மனதில் பல முறை தானாக தடுக்க தடுக்க வந்து செல்லும். அதற்காக அவனை காதலிப்பதாக ஒருபோதும் எண்ணியதும் இல்லை, அவனிடம் இதுவரை பேசியதும் இல்லை. இவைகள் எல்லாம் பவித்ராவின் ஆழ் மனதில் ஒரு மூலையில் உலகில் யாருக்கும் தெறியாமல் இருக்கும் விஷயம்.
ஏன்...? சந்திரனுக்கு மட்டும் இது தெறிந்திருந்தால், காதலிக்கவில்லை என்றாலும் இவ்வளவு பெறிய அழகி தன்னை மட்டும் நினைக்கிறாள் என்பதே அவனுக்கு எத்தனை பெறிய சந்தோஷத்தை கொடுத்திருக்கும்.
அதனால்தான் சிவாவின் போட்டோவை பார்த்ததும் அவளையும் அறியாமல் சந்திரனை போல் இல்லையே என்று தயங்கினாள். கணவனை தவிர எந்த ஒரு ஆடவனையும் ஒரு வினாடிகூட நினைத்தில்லை, பார்த்தில்லை எனும் பெண் உலகில் ஒருவரும் கிடையாது, காரணம் அவளும் ஆண்களைபோல் உணர்ச்சிகள் உள்ளவள்தானே. எனவே பவித்ராவும் சூழ்நிலைகளை உணர்ந்து சம்மதம் தெறிவிக்க, பெண் பார்த்து சிவா அவளை கை பிடித்தான்.
நிர்வாணத்தில் அவன் அழகாய் அவளுக்கு தோன்றவே, மனதின் ஓரத்தில் இருந்த அந்த குறையும் மறைந்து சந்தோஷத்தில் மெல்ல அவனை கட்டிகொண்டாள். பவித்ரா தன் தோள்களை வளைத்து பிடித்ததுமே சிவா மகிழ்ச்சியில் முலைகளை இன்னும் முரட்டுதனமாய் சுவைத்தான். பி எப் பார்த்ததில் பெண் வாசனை இல்லை என்றாலும் அவளை எப்படியெல்லாம் சுவைத்து அனுபவிக்கவேண்டுமென்றதை தெறிந்திருந்தான். அதனால் நன்றாக முலைகளை சுவைத்ததும் கீழே உதடுகளால் வருடிகொண்டே சென்று அவளின் புத்தம் புது பெண்மையை தடவி ரசித்து நாக்கால் நக்கினான்.
பவிதாராவுக்கு தாங்கமுடியாத கூச்சமும் புது உணர்ச்சியும் துடிக்கவைக்க, தொடைகளை இறுக்கிகொண்டாள். சிவா அவளின் தொடைகளையும் உப்பிய முக்கோணமேட்டையும் நன்றாக நக்கிகொண்டே மெல்ல கால்களை விலக்கி அவளின் புண்டையை முழுமையாய் கவ்விகொண்டான். மின்சாரம் பாய்ந்தது போல் துடித்துபோன பவித்ரா அதன் பின் அவனின் முரட்டுதனமான சுவைப்பில் இன்பம் என்றால் என்ன என்பதை உணர்ந்து அதில் மிதக்கதொடங்கினாள். கால்களை நன்றாக விரித்து ஆசை தீர புண்டையை சுவைத்துகொண்டே அவ்வப்போது முலைகளையும் எட்டி பிடித்து பிணைந்தான்.
பவித்ரா இன்பத்தில் துடிக்க, இறுதியில் தன் சுன்னியை பிடித்து நீர் சுரந்த புண்டையில் சற்று தடுமாறி பின் உள்ளே இறக்கினான். டைட்டாக உள்ளே செல்ல சிவா சிலிர்த்துபோனான். ஏதோ அவனே அவளுக்குள் செல்வதுபோல் இருந்தது. இன்ப உணர்ச்சியில் மிதந்த பவிதராவுக்கு அவன் சுன்னி உள்ளே இறங்கும் போது தோன்றிய வலியை எப்படியாவது பொறுத்துகொள்ளவேண்டும் என்பதற்காக உதட்டை கடித்துகொண்டு தவித்தாள். வலி அதிகரித்துகொண்டே வந்து இறுதியில் சுரீரென தாங்கமுடியாமல் போக
ஸ்....ஸ்... !! என முனகி துடித்தாள்.
முழு சுன்னியும் உள்ளே இறங்கியதும் ஆனந்தத்தில் அவளின் இதழ்களை கவ்வி சப்பினான். சிறிது நேரம் சென்ற பிறகு மெல்ல சுன்னியை உறுவி உறுவி குத்த தொடங்கினான். வலியில் தவித்தாலும் அதை காட்டிகொள்ளாமல் அவனுக்கு பவித்ரா ஒத்துழைக்க, சற்று நேரத்தில் அதன் பலனை உணரதொடங்கினாள். அவள் கலுத்தில் தன் முகத்தை புதைத்துகொண்டு படுவேகமாய் ஓங்கி ஓங்கி இடிக்க இருவருக்கும் இன்பம் ஆறாய் உடலில் பாய்ந்தது. கடைசியில் சிவா உச்சகட்டத்தை அடைந்து முதன் முறையாய் நீரை உள்ளே பீய்ச்சி அடிக்க பவித்ரா துடிதுடித்துபோனாள்.
உணர்ச்சியின் உச்சத்தில் இருந்த பவித்ரா, அதன் பின் சிவா அமைதியாய் படுத்துகொள்ளவே லைட்டை ஆப் செய்துவிட்டு அப்படியே நிர்வாணமாய் வந்து படுத்துகொண்டாள். இதுநாள் வரை தேக்கிவைத்த காமத்தை ஒட்டுமொத்தமாய் வெளியேற்றிய களைப்பில் சிவா இருக்க, அவன் உள்மனதில் இருந்து சந்தேக அரக்கன் ஒருவன் மெல்ல தலைதூக்கினான். உடைகளை கழட்டும்போது முதலில் அப்படி கூச்சபட்டவள் இப்போது நிர்வாணமாகவே வந்து படுத்துகொண்டாள்..?
சுன்னியை முதன் முறையாக இறக்கும்போது கன்னிதிரை கிழிந்து இரத்தம் கொட்டும்......உள்ளே இறக்குவதே மிக மிக கடினம் என பி எப் பார்க்கும் போது நண்பர்கள் சொன்னார்களே..ஆனால் எளிதாக அல்லவா சுன்னி உள்ளே சென்றது....?
இத்தனை அழகானவளை காலேஜில் யாறும் அனுபவித்திருப்பார்களோ..
'' டேய் பயங்கர லக்கி மேன் டா நீ'' உன் ஆள் ரொம்ப சூப்பரா இருக்காங்க...! என நண்பர்கள் தன்னிடம் கூறியதுவேறு அவனை இம்சை படுத்தியது.
டக்கென சுதாரித்து ''சே...! என்ன இது மனம் இப்படி போகிறது..? என எண்ணியபடி அவளை பின்புறமாய் கட்டிபிடிக்க, அவளின் பூவுடல் கைக்குள் அடங்கியது. அவன் கை முலையை பிடித்தபோது அதன் மென்மையை மீண்டும் உணர்ந்து, அடர்ந்த நீண்ட கூந்தலை முன்புறம் தள்ளிவிட்டு வெற்று முதுகில் தன் இதழ்களை பதித்து அந்த கிறக்கத்திலேயே உறங்கிபோனான்.
அடுத்த நாள் இரவு அவளை மீண்டும் சுவைத்தபோது, பி எப் - இல் பார்த்தது போல் இன்று அவளையும் சுவைக்க வைக்கவேண்டும் என எண்ணியபடி புரண்டு மல்லாக்காக படுத்து பவித்ராவை தன் பக்கத்தில் இழுத்து அவளின் இதழ்களை கவ்வி சப்பினான். மெல்ல அவள் தலையை பிடித்து தன் மார்பு காம்புகளுக்கு அருகே கொண்டு செல்ல, நேற்றே உணர்ச்சியின் உச்சத்தில் ஏற்றிவிட்ட நிலையில் அவன் காம்பை டக்கென கவ்வி சப்பதொடங்கினாள். அவளின் கை ஒன்று தானாக அவன் வயிற்றை தடவியபடியே கீழே சென்றது. சுன்னியை முதலில் தவிர்த்து அவன் இடுப்பு தொடைகள் என தடவி இறுதியில் அது சுன்னியை பிடிக்க, சிவா சிலிர்த்துபோனான். முதன் முதலாய் ஒரு ஆடவனின் சுன்னியை பிடித்ததில் புதுமையாக இருந்தது.
''அப்பா ..! என்ன இவ்வளவு கடினமாய் நீளமாய் இருக்கிறது என வியந்தாள். சுன்னி விலுக் விலுக்கென துடிப்பதை மிகவும் ரசித்தாள்.
மார்பை சுவைத்துகொண்டே சுன்னியை அவள் கை தடவுவது சிவாவை இன்பத்தில் எங்கோ கொண்டுசென்றது.அவள் முதுகை தடவியபடி கண்களை மூடி ரசித்தான். சிறிது நேரம் கழித்து அவள் டக்கென தன் வாயை சுன்னியருகே கொண்டுபோய் அதை கவ்வி சப்ப,
ஸ்...ஸ்.... என துடித்துபோனான்.முழு சுன்னியையும் வாயினுள் கவ்வி அழுத்தி சப்ப சிவா உணர்ச்சியில் தத்தளித்து, அவள் தலையை பிடித்து அழுத்தி பின் மேலே தூக்கி மீண்டும் அழுத்த அற்புதமாய் இருந்தது. கொட்டைகளையும் தொடையையும் தடவிகொண்டே பவித்ரா சுவைக்க அவன் இன்பத்தில் மிதந்தபடி வேகமாய் தலையை தூக்கி தூக்கி அவள் சுவைக்கும் அழகை பார்த்துகொண்டிருந்தான்.
அப்போது மீண்டும் சந்தேக அரக்கன் மெல்ல அவனுக்குள் தோன்றி
'' என்ன இவளாகவே சுன்னியை பிடித்து சப்புகிறாள், இவள் இப்போது சுவைக்கும் விதத்தை பார்த்தால் முன்பே அனுபவம் பெற்றவள் போல் இருக்கிறதே..? என நினைத்தான். லைட் வெளிச்சத்தில் அவள் உடல் தக தகவென மின்ன, முகத்தில் புரளும் கூந்தலை லாவகமாய் அடிக்கடி ஒதுக்கியவாறு சுவைக்கும் பவித்ராவை பார்த்து, இந்த அழகு உடலை எப்படியெல்லாம் அவன் சுவைத்தானோ.... அவன் சுன்னியை இதுபோல்தான் சப்பியிருப்பாளோ.....! என எண்ணினான். அவன் சுன்னி இப்போது இன்னும் தடிமனாக, உணர்ச்சியில் அப்படியே அவளை புரட்டி மேலே வந்து ஓக்கதொடங்கினான்.
இன்று பவித்ராவுக்கு அவ்வளவு வலி தெறியவில்லை, மாறாக இன்பவெறி உடலில் தறிகெட்டு ஓடியது. அவள் சில நிமிடங்களில் புளுவாய் இன்பத்தில் துடிக்க, சிவா படு வேகமாய் இடித்து ஓத்தான். அவன் தலையை பிடித்து இழுத்து இதழ்களை கவ்வி சப்பி நாக்கை அவன் வாயினுள் திணிக்க சிவா திணறிபோனான். அவளோ இன்பத்தில் மிதக்க அடுத்த சில நிமிடத்தில் உச்சகட்டத்தை அடைந்து துடித்தாள். பவித்ராவுக்கு சிவா தேனாய் இனித்தான்.
சற்றுநேரத்தில் அவள் அடங்கிபோக, உணர்ச்சியில் இருந்த சிவா அவளை வேறு பொசிசனில் வைத்து ஓக்க எண்ணி அவளை மண்டியிட சொன்னான். அவளோ புறியமல் தாறுமாறாய் நிற்க, அவளை சரியான பொசிசனுக்கு கொண்டுவர சற்று தடுமாறி போனான். பிறகு பின்புறமாய் ஓத்துகொண்டே முலைகளை பிணைந்தான். பின்னர் அவளை தன் மேல் உட்காரவைத்து ஓக்கவிட்டான். இறுதியில் அவனும் உச்சநிலையை அடைந்து அடங்கினான். அன்று இரவு இரண்டுமுறை சிவா உச்சநிலையை அடைந்தான்.
அவன் மனதில் இருந்த சந்தேக அரக்கன் மறைந்துபோக அப்படியே உறங்கிபோனான். மூன்று நாட்களாய் பவித்ரா என்னும் பைங்கிளியை ஆசை தீர ஓத்து திளைத்துகொண்டிருந்தவனுக்கு நான்காவது நாள் அவன் அம்மாவே முன்நின்று அவளை அம்மா வீட்டிற்கு ஆடி மாதம் என பிரித்து அனுப்பியது அவன் அடைந்த பெறிய வேதனைகளில் அதுவும் ஒன்று.
இந்த மூன்று நாளில் தினம் காலை குளித்துவிட்டு தேவதையாய் வந்து தன்னை எழுப்பி முத்தம் கொடுத்த பவித்ரா இல்லாதது ஏதோ இழந்துவிட்டது போன்ற உணர்வு அவனுக்கு. அதே நிலையில்தான் பவித்ராவும் இருந்தாள்.
ஆடிமாதம் முடிவதே அவனுக்கு ஏதோ ஒரு யுகம் கழிவதுபோல் இருந்தது. அவன் நண்பர்கள் வேறு பவித்ரா வந்ததும் ஹனிமூன் செல்லும்படி கூறியது அவனுக்கு ஆசையை இன்னும் கிளப்பியது.பின் ஒருவழியாய் பவித்ரா வந்து சேர அன்று இரவு இருவறும் உடைந்த அணைக்கட்டுபோல் பாய்ந்து கட்டிகொண்டனர். இரவுமுழுவதும் உறங்காமல் இன்பத்தில் மிதந்தனர்.
அடுத்த நாள் அலுவலகத்தில் ஹனிமூன் செல்ல விடுப்பு கேட்க, அக்கவுண் செக்ஷனில் இருந்த அவனுக்கு ''ஆடிட்டிங்'' என லீவ் மறுக்கப்பட்டது அவனை மேலும் வேதனைபடுத்தியது. ஆடிட்டிங் ஒருமாதம் கழித்து முடிந்ததும், மேலதிகாரி அவனுக்கு தனியாக புராஜெட் ஒன்றை மிகவும் ரிக்வெஸ்ட் பண்ணி நீதான் இதற்கு சரியானவன் என கொடுக்க, மிகவும் சோர்ந்து போனான்.
அது ஒருவழியாய் இன்றுதான் முடிகிறது. நேரமாய் சென்றால்தான் அதை முடித்து உடன் லீவ் வாங்க முடியும் என காலை கிளம்பியவனுக்குதான் இந்த சோதனை ஏற்பட்டது.
இப்போது புரியும் சிவா ஏன் கோபப்பட்டான் என்று.......!
ஒருவழியாய் ஸ்கூட்டரை சரி செய்து அலுவலகம் சென்றடைந்தான். அதன் பின் ஒரு வினாடி கூட வீணடிக்காமல் இயங்கி புராஜெக்டை முடித்து 15 நாள் விடுப்பையும் பெற்றதும்தான் ரிலாக்ஸ் ஆனான். நண்பர்கள் வாழ்த்தி அனுப்ப, ஸ்வீட்டோடு சென்று பவித்ராவிடம் சொல்ல சந்தோஷத்தில் அவனை இறுக கட்டிகொண்டாள்.எங்கே போகபோகிறோம் என அவள் கேட்க மைசூர் 3 நாள் அப்புறம் நண்பர்கள் கோவா ரொம்ப அருமையா இருக்கும்னாங்க அதனால் அங்கே போகிறோம் என்றான்.
அன்று இரவே இருவரும் ரயிலில் மைசூர் கிளம்பினர்.
அன்று இரவே இருவரும் ரயிலில் கிளம்பி காலை 10 மணிக்கு மைசூரை அடைந்ததும் ஹோட்டல் ஒன்றை புக்செய்தனர். ரூமிற்குள் நுழைந்ததும் சிவா அவளை இழுத்து இறுக கட்டிகொண்டு ''அப்பா இப்பதான் ப்ரியா இருக்கு'' என்றான். அதற்கு ஏற்றார்போல் புன்னகைத்தபடி கன்னங்களில் முத்தமழை பொழிந்தாள் பவித்ரா.
சற்றுநேரம் இருவரும் கட்டிபிடித்து விளையாடினர்.
பின் பவித்ரா ''நான் குளிக்கபோகிறேன்....! என்றபடி பெட்டியிலிருந்து துணிகளை எடுக்க செல்ல, குறுக்கே மறித்து நின்றவன் ''பாத்ரூம் அந்தபக்கம் இருக்கு....! என்றான்.
''என்னங்க..! ட்ரஸ் எடுக்கவேண்டாமா...? என சினுங்கினாள்.
''இது ஒன்றும் நம்ம வீடு இல்லை...! இங்க நாம மட்டும்தான்...! ட்ரஸ்ஸை கழட்டி இங்கயே போட்டுட்டு போய் குளி ...குளிச்சபின் அப்படியேதான் வரனும் என்றான்.
சரி...என குறும்பாய் முறைத்தபடி தன் உடைகளை கழட்டி பெட் - ன்மேல் போட, பின்புறமாய் வந்து அவளின் வாழைதண்டு போன்ற நிர்வாண உடலை இறுக கட்டிகொண்டான்.அவளும் முகத்தை திருப்பி அவனுக்கு முத்தம்கொடுக்க, அதே வினாடி டோர் தட்டபடும் சத்தம் கேட்க, பயத்தில் விருட்டென்று அவனிடம் இருந்து விடுபட முயன்றாள். சிவா அவளை இறுக கட்டிகொண்டபடி
''ஏன் பயப்படுர பவி...! வந்ததும் டிபன் கொண்டுவர சொல்லி சொன்னோமில்லையா.....அதான் ரூம் பாய் கொண்டுவந்திருப்பான். சரி நீ போய் குளி .....என அவளை பாத்ரூமினுள் தள்ளிவிட்டு...கதவை திறந்தான். சொன்னதுபோலவே ரூம் பாய் டிபனோடு நிற்க, உள்ளே சென்று வைக்கசொன்னான்.
அவன் உள்ளே வந்து டிபனை வைக்கும்போது எதேட்சையாய் பெட் -ஐ பார்க்க அதன்மேல் கிடந்த பவித்ராவின் உடைகளில் பாவாடையை கண்டதும் உடலில் ஒருவித குறு குறுப்புஏற்பட்டது.
ரிசப்ஷனிலிருந்து இவர்களின் பெட்டிகளை தூக்கிவரும்போதே, பவித்ராவை பார்த்து அப்படியே சொக்கிபோனான். அவளின் உடல் அழகை மிகவும் ரசித்துகொண்டே வந்தவனுக்கு இப்போது அவளின் பாவாடையை பார்த்ததும் மனம் தானாக தவித்தது.
டிபனை வைத்துவிட்டு அவன் வெளியேற, சிவா கதவை தாழிட்டுவிட்டு தானும் நிர்வாணமாகி, பவித்ராவுக்காக காத்திருந்தான். குளித்து தங்க சிலை போல் வந்த அவளை மீண்டும் கட்டிபிடிக்க, சரி...சரி நீங்களும் போய் குளிங்க சாப்பிடலாம் என்றாள். அவளை கட்டிலில் உட்கார வைத்து, '' நான் வரும் வரை இப்படியேதான் இருக்கனும் ...! என்றபடி சென்றான். நிர்வாணமாய் இப்படி அமர்ந்திருப்பது பவித்ராவுக்கும் உள்ளுக்குள் மிகவும் பிடித்திருந்தது.
குளித்து வந்ததும் இருவரும் அப்படியே அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிகொண்டு சாப்பிட்டனர். முடித்ததும் அவள்
''சரி கொஞ்சநேரம் வெய்ட் பண்ணுங்க நான் இந்த துணிகளையெல்லாம் துவைத்துவிடுகிறேன் ...'' என எடுக்க,
இங்க வந்தும் அதேவேலைதானா ...அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் லாண்டரியில் போட்டுவிடலாம் என பிடுங்கினான்.
சரி ...இதையெல்லாமா போடுவீங்க ...? என உள்ளாடைகளை கேட்க
இதுபோதும்.....! என ஜட்டி ப்ராவை மட்டும் அவளிடம் கொடுத்தவன் அப்படியே அவள் கன்னத்தில் முத்தமிட்டபடி
அப்புறம் ஒரு ரிக்வெஸ்ட் '' வீடு போரவரைக்கும் இனிமேல் ஜட்டி ப்ரா போடவேண்டாமே...ப்லீஸ்டா..... என கெஞ்ச
புன்னகைத்தபடி ''பார்க்கலாம்....! என்றவாறு துவைக்கசென்றாள்.
பின்னர் இருவரும் உடைகளை அணிந்துகொண்டு மைசூர் பேலஸ் பார்க்க கிளம்ப, சிவா ரூம் பாயை வரவழைத்து துணிகளை கொடுத்து லாண்டரியில் போடசொல்லிவிட்டு வெளியே கிளம்பி சென்றனர்.
அவர்கள் சென்றதும் சுற்றும் முற்றும் பார்த்த ரூம் பாய் யாரும் இல்லை என்பதை கண்டு உடன் தன் கையில் இருந்த துணிகளை புரட்டி அவளின் பாவாடையை எடுத்தான். அதை அப்படியே தடவி பார்க்க ஏதோ அவளையே தடவியதுபோல் ஒரு உணர்வு அவனுக்குள் தோன்றியது. பின் அதை ஆசையோடு முகத்தில் வைத்து முகர்ந்து முகர்ந்து ரசித்தான். அதிலிருந்த பவித்ராவின் லேசான உடல் வாசனை அவனை கிறங்கடித்தது, சுன்னி ஜிவ்வென நீண்டு தடித்துகொண்டது.வெகுநேரம் அதை ஆசை தீர முகர்ந்த பின்னரே லாண்டரியில் போட்டான்.
பேலஸ் சென்ற இருவரும் முதலில் சற்று விலகி நடந்தாலும் பின் அங்கு உள்ள மற்ற ஜோடிகள் இறுக்கமாய் ஒட்டி செல்வதை பார்த்து இவர்களும் ஒட்டியபடி நடந்தனர். ப்ரா அணியாத அவளின் முலைகளை அவ்வப்போது யாறும் பார்க்காத தருணத்தில் தடவி மகிழ்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
பேலஸை சுற்றி முடித்து இருவரும் மீண்டும் ரூம் திரும்பியபோது மணி நான்கு. வந்ததும் கட்டிலில் அவளை தள்ளி கட்டிகொண்டு புரண்டவன் பின் அவள் காதில்
''பவி நான் ஒன்றுகேட்பேன் அதுபோல் செய்வாயா...? என்றான்
'' உம் ..! சொல்லுங்க...என்றாள்
'' சத்தியமா செய்கிறேன்னு சொல்லு ... என்றான்.
புன்னகைத்தபடி ''சரி சத்தியமா செய்கிறேன் சொல்லுங்க...! என்றாள்.
'' வீட்டில் கொஞ்சம் கூட ப்ரியா இருக்கமுடியலை தெறியுமா ....!
''சரி அதுக்கு....! என்றாள்.
'' நீ ட்ரஸ் இல்லாமல் நாள் பூரா இருக்கனும்னு ஆசையா இருக்கு என்றான்.
'' அப்பாடி ...இதுக்குதான் இத்தனை பீடிகையா...! என்றவள் டக்கென எழுந்து நின்று உம்...! கழட்டுங்க என்றாள்.
நிர்வாணமாக்கியதும் நான்கு மாதங்களாய் எவ்வளவு கசக்கி சப்பியும் இன்னும் கிண்ணென்று இருக்கும் முலைகளுக்கும், வயிறு இடுப்பு என ஆசையாய் முத்தம்கொடுக்க,
'' இப்ப ஓக்கேவா.... ! என்றவள்,
சரி நாளை காலை வெளியே கிளம்பும் வரை இப்படியே இருக்கிறேன்....! என கூற
''சத்தியமா....! என்றான்
''ப்ராமிஸ்....! ப்ராமிஸ்......! போதுமா ...என்றாள் புன்னகையோடு பதிலுக்கு.
பவித்ராவுக்கும் இது போல் இருக்க மிகவும் ஆசையாய் இருந்ததால்...மிகவும் சந்தோஷப்பட்டாள்.
அவள் அவனையும் நிர்வாணமாக்க, கட்டிலில் உட்காரவைத்து கீழே மண்ணடியிட்ட நிலையில் புண்டையை சுவைக்கதொடங்கினான். அவன் தலையை தடவிகொண்டே அதை ரசித்தவளுக்கு பின் உணர்ச்சி ஏற, அப்படியே படுத்துகொண்டாள். அவளின் கால்களை தன் தோளில் போட்டபடி நன்றாக சுவைத்தான். நேரம் ஆக ஆக இன்ப வெறி பவித்ராவுக்கு உடலெங்கும் பரவ, அவனை படுக்கவைத்து இதழ்களிலிருந்து உதடுகளால் வருடி நக்கிகொண்டே வந்தவள் முதலில் சுன்னியை விட்டு மற்ற இடங்களை நக்கினாள். தொடைகள் வயிறு என நக்கியவள் மெல்ல கொட்டைகளை கவ்விசப்பினாள். பின் தடித்த நிலையில் துடித்துகொண்டிருந்த சுன்னியை பிடித்து நிமிர்த்தி அதன் முனையில் திரண்டு நின்ற நீரை உறிந்து குடித்தாள்.
பின் அப்படியே வாயினுள் திணித்து, தலையை அழுத்த முழு சுன்னியும் அவள் வாயினுள் மறைந்தது. ஒரு கை கொட்டைகளை தடவ மற்றொரு கை எட்டி அவன் மார்பு காம்பை திருகியது. அதே நேரம் தலையை மேலே தூக்கி தூக்கி நன்றாக சுவைக்க, பாதி வெள்ளை மொட்டுவரை சுன்னி வெளியே வந்து மறைந்தது. சிவா தாங்க முடியாமல் ஸ்....ஸ்....! என தன்னையும் அறியாமல் முனகி துடித்தான்.
பவித்ரா வேகத்தை கூட்ட கூட்ட சிவா மோசமாய் துடித்தான். அவளின் தளிர் விரல்கள் கொட்டையில் அற்புதமாய் விளையாட, கூந்தல் சரிந்து முகத்தை மூட, விடாமல் சப்பினாள். துடித்துகொண்டே சிவா கூந்தலை ஒதுக்கிவிட்டு ரசித்தான்.
இறுதியில் தாங்கமுடியாத சிவா, அவளை படுக்கவைத்து முலைகளை மூர்க்கதனமாய் பிணைந்து சப்பினான்.வெறி ஆடங்கும் வரை கசக்கி சுவைத்தவன், அவள்மேல் தலைகீழாக ஏறி தன் சுன்னியை அவள் வாயில் திணித்து, கீழே புண்டையை கவ்வி கொண்டான். அவள் கால்களை விரித்து மடக்கி தன் இரு முழங்கையையும் தொடையில் வைத்து உடல் எடையை செலுத்த அவளின் தொடைகள் அற்புதமாய் விரிந்து கொடுத்தது. உடன் தன் வாய் முழுவதையும் புண்டைக்குள் திணித்து எட்டியவரை ஆழமாய் நாக்கை விட்டு துளாவ, பவித்ரா துடி துடித்துபோனாள். ஒரே நேரத்தில் இருவரும் சுவைத்துகொண்டு இன்பத்தில் மிதந்தனர்.
கடைசியில் சிவா கண்மூடிதனமாய் இடித்து ஓக்க, புளுவாய் துடித்தாள். கட்டுபடுத்த முடியாத இன்ப உணர்ச்சியில் அவன் உச்சகட்டத்தை அடைந்து அடங்கினான்.
அப்படியே கட்டிகொண்டபடி வெகுநேரம் படுத்திருந்தனர். பவித்ராவுக்கோ காமவெறி உடல் நரம்புகளைமுறுக்கிகொண்டிருந்தது. மணி எட்டாகியிருக்க,
சரி....சாப்பிட போகலாமா...! என்றபடி சிவா எழுந்து உடைகளை அணிய, பவித்ரா தன் களைந்த கூந்தலை சீவி சரிசெய்தாள். பின் அவளும் உடைகளை அணிய எடுக்க, டக்கென சிவா அதை எட்டி பிடுங்கி கொண்டு
'' சத்தியம்....!....சத்தியம்...! என சிரித்தான்.
அது வெளியே போக கிடையாது...! என்றாள்.
நாளை காலைவரைனு சொல்லியிருக்க...!
விளையாடாதீங்க ...! கொடுங்க...! என பிடுங்க முயன்றாள்.
துணிகளை தராமல் ''அதெல்லாம் முடியாது ....! சத்தியம் செய்தால் செய்ததுதான்....! அப்படியே வா....! என சிரித்துகொண்டே சிவா கதவை திறக்க செல்ல, பின்னாலேயே வந்த பவித்ரா
'' இங்க பாருங்க சீரியஸ்ஸா சொல்றேன் ....! கதவை திறந்தீங்க அப்புறம் நிஜமாவே இப்படியே வெளியே வந்துவிடுவேன்.....! என கூற
''கோபிச்சுகாதடா ...1 சும்மா ஜாலிக்குதான் செய்தேன்..... என்றவாரு உடைகளை கொடுத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க, அவளும் புன்னகைத்தவாறு பதிலுக்கு முத்தம்கொடுத்தாள். கதவை திறந்திருந்தால், இருந்த உணர்ச்சியில் உண்மையியே வெளியே வரும் எண்ணத்தில்தான் அவள் இருந்தாள்.
பின்னர் இருவரும் வெளியே உணவருந்த சென்றனர். செல்லும் போது பவித்ரா கூறிய ''இப்படியே வந்துவிடுவேன்'' என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ரீங்காரமிட, நிஜமாகவே சொன்னாளா....இல்லை விளையாட்டிற்கு சொன்னாளா....? கதவை திறந்து என்னதான் செய்திருப்பாள் என பார்த்திருக்கலாமோ...? என குழம்பினான். ஒருவேளை வெளியே வந்திருந்தால் எப்படியிருக்கும்.....அதுதான் வராண்டாவில் அப்போது யாரும் இல்லையே....! என நினைத்தபோதே அவன் சுன்னி கிடுகிடுவென தடிப்பதை உணர்ந்தான்.
சாப்பிட்டுவிட்டு மீண்டும் ரூமுக்குள் வந்ததுமே பவித்ரா நிர்வாணமாகி,
''இப்ப சத்தியம் ஓக்கேவா..! என்றாள். உடன் அவளை இழுத்து இறுக கட்டிகொண்டான்.
இரவு ஓக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் பவித்ரா உச்சகட்டத்தை அடைந்தாள். அதன் பின்னும் விடாமல் சிவா ஓக்க இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகி இன்பத்தில் துடித்தாள். இறுதியில் அவன் மட்டும் உச்சநிலை அடைந்து அடங்கிபோக, அவனை கட்டிபிடித்தபடி படுத்துகொண்டாள். இந்த நான்கு மாதத்தில் அவளுக்கு இது சகஜமான ஒன்று... இரண்டாவது ரவுண்டில் தனக்கு எளிதில் உச்சநிலை வராது என்பதை புரிந்துகொண்டிருந்தாள்.
மிகுந்த களைப்பில் சிவா உடன் உறங்கிபோக, அவனை கட்டிபிடித்தபடி படுத்திருந்த பவித்ரா, இவர் தனக்கு கிடைத்தது அதிஷ்டம் என எண்ணி பூரித்துபோனாள். அவன் தன்மேல் காட்டும் அன்பு, உடலுறவு விஷயத்தில் தான் நினைப்பதையே அவனும் சொல்லி செய்ய வைப்பது,
எம் எஸ்ஸி கெமிஸ்ட்ரி முடித்த அவள் சென்ற மாதம் மெல்ல அவனிடம் தானும் வேலைக்கு செல்ல ஆசையாய் இருப்பதாய் கூறியதும் மகிழ்ச்சியோடு ''நானே ஏற்பாடு பண்ணுகிறேன் என அப்ளிகேஷன் போட்டு வேலையும் ஒரு பெறிய லேபில் கிடைக்க, ஹனிமூன் முடிந்ததும் ஜாயின் பண்ணசொல்லியது என ஒவ்வொன்றாய் எண்ணிகொண்டே வெகுநேரம் கழித்துதான் உறங்கினாள்.
காலை ஏழுமணி சுமாருக்கு இன்டர்காம் போன் மெல்ல கதர, சிவா தூக்க கலக்கத்தோடு எடுத்து பேசினான்.
''சார் காலை டிபன் வேண்டுமா....? என ஆங்கிலத்தில் கேட்க
ஓக்கே..! என்றான்.
எத்தனை மணிக்கு அனுப்பட்டும் சார்...?
எட்டு மணிக்கு ...! என தூக்க கலக்கத்தோடு கூறி போனை வைத்தவன் மீண்டும் உறங்கிபோனான்.
எட்டேகால் மணிக்கு கதவு லேசாய் தட்டபடும் சத்தம்கேட்டு மீண்டும் விழித்த சிவா, பக்கத்தில் திரும்பி பார்க்க தகதகவென மின்னும் அம்மண உடலோடு பவித்ரா நன்றாக அயர்ந்து ஒருபக்கமாய் படுத்தபடி உறங்கிகொண்டிருந்தாள். அவளை எழுப்பலாமா என ஒரு வினாடி நினைத்தவன் பின் மாற்றிகொண்டு பாவம் உறங்கட்டும் என்று எண்ணி தலையணைக்கு அடியிலிருந்த போர்வை எடுத்து கழுத்து வரை போர்த்திவிட்டான்.
மீண்டும் கதவு மெல்ல தட்டபட, எழுந்து லுங்கியை கட்டியபடியே சென்று திறந்தான். ரூம் பாய் இரண்டு பெறிய டிபன் தட்டுகளோடும் காபி பிலாஸ்கோடும் தடுமாறிய படி நிற்க, அவைகளை உள்ளே வைக்க சொன்னான் சிவா.
அதே சமயம் எழுந்ததில் மிக மிக அவசரமாய் யூரின் வர மிகவும் தவித்தான். ரூம் பாய் அது தெறியாமல் மெதுவாக எடுத்து வைத்துகொண்டிருக்க, சிவாவின் கால்கள் தானாக பாத் ரூம் அருகே சென்றது. கஷ்ட்டப்பட்டு அவன் செல்லும் வரை அடக்கிகொண்டிருந்தவன், ரூம் பாய் கதவருகே சென்ற அடுத்த வினாடி பாத்ரூமிற்குள் சென்றுவிட்டான்.
டோரை சாத்தாமல் வெளியே சென்ற ரூம் பாய், கதவை தட்டுவதற்காக தண்ணீர் ஜக்கை ரூமின் ஓரத்தில் வைத்ததை எடுத்துகொண்டு மீண்டும் உள்ளே வந்தான். அவன் வரும் அதே வினாடி தூக்கத்தில் பவித்ரா புரண்டு மறுபக்கம் படுக்க, அடியில் சிக்கிய போர்வை அகலம் பத்தாமல் ஒரு பக்கத்தை மட்டுமே மறைக்க, அவளின் பின் பக்கம் முழுவதும் நிர்வாணமாய் பள பளவென தெறிந்தது.
இதை துளியும் எதிர்பார்க்காத ரூம் பாய், மின்சாரம் தாக்கியதுபோல் துடித்துபோக, நெஞ்சு குப்பென அடைத்தது. தங்க சிலை போல் இருந்த பவித்ராவின் நிர்வாண உடலை அவன் கண்கள் வெறித்து பார்த்தன. பெறிய புட்டங்களும், வழு வழுவென்ற முதுகும், சிறிய இடுப்பும் பட்டுபோல் பள பளக்கும் தொடைகளும் அவனை திணரடித்தன. நடுங்கும் கைகளோடு பவித்ராவை பார்த்தபடியே ஜக்கை டேபிலில் வைத்தான். அப்படியே சில வினாடிகள் இமைக்கவும் மூச்சுவிடவும் மறந்த நிலையில் அவன் பார்த்துகொண்டிருக்க சுன்னி டக்கென தடித்துகொண்டது.
அதே நேரம் சரியாக சாத்தபடாத பாத்ரூமிலிருந்து ப்லஸ்அவுட் பண்ணும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் சுயநினைவடைந்த ரூம் பாய் ஐயோ...! அவர் பாத்ரூமிலிருந்து வந்துவிட்டால் அவ்வளவுதான், ஆறு மாததிற்கு முன் ஷலீமுக்கு நேர்ந்த கதிதான் தனக்கும் என நினைத்த வினாடியே, மரணபயம் அவனை கவ்வ உடன் வெளியே வந்து கதவை முக்கால்வாசி மூடிவிட்டு வேகமாய் சென்றான். ஆறுமாதங்களுக்கு முன் ஷலீம் என்ற ரூம்பாய் இதுபோல் ஏதோ தவறு செய்துவிட, அந்த தம்பதிகள் மேலிடத்தில் ரிப்போர்ட் செய்துவிட்டனர். அன்று இரவு அவன் தூக்கில் தொங்கிவிட்டதாக போலீசை கூட்டிவந்து கேசை முடித்துவிட்டனர். அவனுக்கும் இவனை போல் இருபது வயது இருக்கும். பெறிய ஹோட்டலான இங்கு சம்பளமும் அதிகம் அதேபோல் டிசிப்லினும் மிக அதிகம்.
கீழே செல்ல செல்ல அவனுக்கு பயம் மறைந்து பவித்ராவின் அழகு அம்மண உடல் கண்ணில் அப்படியே தெறிய, தாங்கமுடியாத உணர்ச்சி உடலெங்கும் பரவியது. உடன் சுன்னி வெடுக் வெடுக்கென துடிக்க அதை பேண்டோடு கையில் பிடித்தான். அடுத்த வினாடி பொல பொலவென நீரை கொட்ட, தன் ரூமே நோக்கி ட்ரஸ் சேஞ் பண்ண ஓடினான்.
அடுத்த ஒருமாதத்தில் அந்த ரூம் பாய் தன்னால் பாதி உடலாய் இளைத்து போகபோவது தெறியாமல் பவித்ரா உறங்கிகொண்டிருந்தாள். பாத்ரூமை விட்டு வெளியே வந்த சிவா, பவித்ரா போர்வை விலகி பாதி நிர்வாணமாய் இருப்பதையும், கதவு லேசாய் திறந்திருப்பதையும் பார்த்து முதலில் திக்கென அதிர்ந்தான்.
சே...! கதவை சரியா சாத்தாமலே போயிருகான்...!
நம்ம தப்பும் இருக்கு.....! கதவை சாத்திவிட்டு நான் போயிருக்க வேண்டும் ...! என நினைத்தவாறு டோரை நோக்கி செல்ல , அறைகுறையாய் தொடுத்துகொண்டிருந்த போர்வை பேன் காற்றில் படபடத்து இப்போது முன்புறமாய் கீழே விழ, பவித்ரா முழு நிர்வாணமாய் கட்டிலில் இருந்தாள். அதை பார்த்ததும் படபடப்போடு ஒரு புது உணர்ச்சி இவன் உடலில் ஜிவ்வென பாய சுன்னி டக்கென லுங்கியை தூக்கிகொண்டு எழுந்து நின்றது. இதயம் திக் திக்கென படுவேகத்தில் அடித்துகொள்ள, கதவை நோக்கி வேகமாய் சென்ற அவன் கால்கள் தானாக வேகம் குறைய திரும்பி திரும்பி அவளை பார்த்துகொண்டே போனான்.
கதவை அடைந்ததும் அவன் மனதில் திடீரென அந்த எண்ணம் தோன்றியது,
முழு கதவையும் ஒருமுறை திறந்து மூடினால் என்ன...!
கைகள் நடுங்க, இதயம் படபடவென அடித்துகொள்ள வெளியே எட்டிபார்த்தான். வராண்டா வெறிச்சோடி கிடக்க, டக்கென கதவை முழுவதும் திறந்துவிட்டான். சுன்னி படுமோசமாய் தடித்து துடிக்க, உடலில் இரத்த ஓட்டம் தறிகெட்டு ஓடியது. பவித்ரா அம்மணமாய் வெளியே தரிசணம் கொடுத்தபடி உறங்கிகொண்டிருந்தாள். ஒரு சில வினாடிகள் அப்படியே தவிப்போடு உணர்ச்சியில் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் நின்ற சிவா, பின் கதவை சாத்தி தாழிட்டான்.
லுங்கியை கழட்டி சேரில் போட, சுன்னி படுமோசமாய் நீண்டு தடித்து விலுக் விலுக்கென துடிப்பதை கவனித்தான். அப்படியே கட்டிலில் சற்று நேரம் அமர குற்ற உணர்வு மெல்ல அவனை தாக்கியது.
சே...! என்ன மனிதன் நீ� இப்படி செய்துவிட்டாய்...!
முதலில் அவளையே சந்தேகபட்டாயே...! அதற்கு என்ன அருகதை உனக்கு உள்ளது...? என அவனை உள்மனம் திட்டியது.
ஆனால் சிறிது நேரத்திலேயே, மீண்டும் மீண்டும் அந்த காட்சி மனதில் வந்துபோனதில் உணர்ச்சி மறுபடியும் தலைதூக்க, அதன் முன் அந்த குற்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுகொண்டிருந்தது.
வெளியே யாறும் இருக்கிறார்களா என பார்த்துவிட்டுதானே கதவை திறந்தேன். நேற்று அவளும்தானே நிர்வாணமாய் வெளிய வருவதாகதாக சொன்னாள் ....! என தனக்குதானே சமாதானம் கூறிகொள்ள,
அவள் விளையாட்டிற்குதான் சொன்னாள்......அதுவும் உன்னால்தான் ..! என உள்மனம் எச்சரித்ததும்,
''அதுவும் சரிதான் ....இரண்டு நாட்களாய் நாம்தான் தப்பு தப்பாய் செய்கிறோம்.......அவளுக்கு இது தெறிந்தாள் எவ்வளவு கீழ்தரமாய் நம்மை பற்றி நினைப்பாள்...! இனி இதுபோல் செய்யகூடாது.....என தனக்கு தானே எச்சரித்துகொள்ள, அதுசரி.....நான் சந்தேகபட்டபோது என் உணர்ச்சியல்லவா ஏறியது......கோபம் ஏன் வரவில்லை..........? என குழப்பத்தோடு இருக்க,
அதே நேரம் பவித்ரா மீண்டும் இந்த பக்கம் புரண்டாள். அமர்ந்திருந்த சிவாமேல் அவள் உடல் இடிக்க, முலைகள் இரண்டும் அவன் புட்டத்தில் அழுந்தின. தூக்கத்தில் அப்படியே அவன் இடுப்பை கட்டிபிடிக்க, தடித்து நீண்டு நின்ற சுன்னி அவள் கையை குத்தியது. உடன் லேசாய் தூக்கம் களைந்து சுன்னியை கையில் பிடித்தாள். அதன் தடிமனையும் துடிப்பையும் உணர்ந்த பவித்ரா தூக்கதில் இருந்து விடுபட்டாள்.உடன் தலையை தூக்கி மெல்ல அவன் மடிக்கு கொண்டுவர, கைபட்டதில் மேலும் தடித்து நரம்புகள் புடைக்க நின்ற சுன்னியை பார்த்து சிலிர்த்துபோனாள்.
ஆஹா....! என்ன இவ்வளவு பெறிசா இருக்கு....! என கூறியபடியே வாயில் லபக்கென கவ்வினாள்.சிவாவும் வசதியாய் திரும்பிகொடுக்க, முழு சுன்னியையும் விழுங்கி கொண்டாள்.
இரவு ஏற்றிவிட்ட இன்ப வெறி மீண்டும் அவள் உடலில் பரவ, கொட்டைகளை தடவியபடி அழுத்தி அழுத்தி சப்பினாள். தலையை வேகமாய் ஆட்டி சுவைக்க, சிவாவிற்கு ஜிவ்வென இன்பம் உடல் நரம்புகளில் பாய
ஸ்.....என்றபடி அவளின் முலையை தேடிபிடித்து பிணைந்தான். கூந்தலை ஒரு கையால் ஒதுக்கிவிட்டபடி அவள் சுவைப்பதை உணர்ச்சியோடு பார்த்தான்.
கொஞ்ச நேரத்தில் இன்பம் அவன் உடலில் தறிகெட்டு ஓட, அவளின் உடலை தடவி பார்த்துகொண்டே, கதவை திறந்தபோது இந்த சந்தன சிலை அப்படியே வெளியே தெறிந்திருக்குமல்ல ...! என நினைக்க, சுன்னி படுமோசமாய் துடித்தது. அதை நினைக்க நினைக்க இன்ப வெறி தலைக்கேற, தாங்கமுடியாமல், பவித்ராவின் மேல் வந்து, சுன்னியை ஓங்கி சரக்கென குத்தி உள்ளே இறக்கினான். ஸ்.....ஆ....! என பவித்ரா துடித்துபோனாள்.
அவளின் கன்னத்தை கவ்விகொண்டு படு பயங்கர வேகத்தில் இடித்து ஓக்க, அவளும் தன் இடுப்பை தூக்கி தூக்கி இடித்தாள்.
ஸ்......ஆ....! என தாங்க முடியாத இன்பத்தில் கதறிதுடித்தாள். இருவரும் முரட்டுதனமாய் இடித்து ஓக்க, இறுதியில் பவித்ரா உச்சநிலை அடைந்து அடங்கினாள். சிவா இப்போது பயங்கரவேகத்தில் ஓக்க, அவன் உச்சகட்டத்தை அடையும் நிலையில் இருப்பதை புரிந்துகொண்டவள் உடன் நிறுத்த சொல்ல, அவனோ மூச்சைகட்டிகொண்டு ஓத்தான். பின் அவனிடமிருந்து போராடி விடுபடவள்....ப்லீஸ் இப்படியே கொஞ்ச நேரம் நல்ல மூடுல இருக்கலாமே....! என கெஞ்சினாள். கஷ்ட்டப்பட்டு உணர்ச்சியை அடக்கிய சிவாவிற்கு பவித்ரா தேனாய் இனித்தாள். அவள் உடலை வெறியோடு நக்கி சுவைத்தான்.
அவ்வாறு செய்தது பவித்ராவுக்கு மிக மிக சந்தோஷமாய் இருந்தது. அவளை விடாததால் பின்னர் இருவரும் சேர்ந்தே குளித்தனர். குளிக்கும் போதே இரண்டு முறை வலுகட்டாயமாய் சுன்னியை உள்ளே நுழைத்து ஓக்க, போராடி விடுபட்டாள். பொய்கோபத்தில் அவனை திட்டினாளே தவிர, அவன் செயல் ரொம்ப பிடித்திருந்தது.
பின் சாப்பிடும் போது ''உள்ள வைத்துகொண்டே சாப்பிடலாமே....! என அவன் இழுத்தபோது முதலில் பிகுசெய்வதுபோல் செய்து பின் ஒத்துகொண்டாள். சேரில் சிவா அமர்ந்து கால்களை விரித்துகொள்ள பவித்ரா அவன் மடியில் சுன்னியை உள்ளே விட்டு உட்கார்ந்தாள். சற்று நேரம் இருவரும் கட்டிகொண்டு இதழ்களை சப்பினர் பின் அப்படியே ஊட்டிவிட்டுகொண்டு சாப்பிட்டனர். உள்ளே சுன்னி துடிக்க, பவித்ரா சிலிர்த்துபோனாள்.
கட்டிலில் வெகுநேரம் விளையாடிவிட்டு இறுதியில் ஓக்க, சிவா புளுவாய் துடித்து நீரை கொட்டினான். அன்று மாலை பிருந்தாவன் செல்ல, விளக்கொளியில் அதன் அழகை பார்த்து வியந்துபோன பவித்ராவுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. ஒவ்வொன்றையும் ரசித்துகொண்டே செல்ல, கூட்டம் பயங்கரமாய் அலைமோதியது. இறுதியில் இசை நீரோட்டத்தை அடைந்தனர். எதிர்பார்த்தது போலவே மக்கள் கூட்டம் நெறுக்கியடித்துகொண்டு இருந்தது.
சுமார் ஏழரை மணிக்கு இசை நீரோட்டம் ஆரம்பிக்க, சிவா அவளை கூட்டத்தின் உள்ளே அழைத்து சென்றான். இசைக்கேற்ப பான்டிலிருந்த நீர் வித விதமாய் எழும்ப, கலர் விளக்கில் அருமையாய் இருப்பதை பவித்ரா ரசித்தாள். அதேசமயம் அவளுக்கு பின்புறம் இருந்தவன் கிட்டதட்ட அவள் உடலோடு ஒட்டிகொண்டிருக்க, கூட்டநெறிசல்தான் காரணம் என கண்டுகொள்ளாமலிருந்தாள்.
அவளின் கையைமட்டும் பிடித்திருந்த சிவா எதேட்சையாய் அதை பார்க்க, பின்புறமிருந்தவன் கட்டிபிடிக்காதது மட்டுமே பாக்கி என்பதுபோல் அவள் உடலோடு ஒட்டிகொண்டு, கேமை பார்க்காமல் கூந்தலை முகர்ந்துகொண்டு, வெள்ளரி பழம்போல் இருந்த தோள்களையும், ப்ரா போடாத ஜாக்கெட்டையும் எட்டி பார்த்துகொண்டிருந்தான்.
பார்த்ததும் சிவாவிற்கு .கோபம் துளியும் தோன்றாமல், தீப்பற்றி கொண்டதுபோல் உணர்ச்சி உடலெங்கும் பரவ சுன்னி டக்கென எழுந்து நின்றது. அவனுக்கே இது ஆச்சரியமாய் இருந்தது, என்ன ஆனது எனக்கு...? என குழம்பினான். மீண்டும் மீண்டும் அந்த காட்சியை பார்க்க,
என்ன...? அமைதியாய் இருப்பதை பார்த்தால் பவிக்கும் இது பிடித்திருக்கிறதோ...? என நினைக்க, இரத்த ஓட்டம் தறிகெட்டு உடலில் ஓட, சுன்னியோ விண் விண்ணென்று துடித்தது.
பின்னால் இருந்தவனின் சுன்னி தன் புட்டத்தில் இடிப்பதையும், அவ்வப்போது நகர்வதுபோல் தேய்ப்பதையும் உணர்ந்த பவிந்தாவுக்கு இப்போது கோபம் வரதொடங்கியது. இதுபோன்று கூட்டநெரிசலில் செய்பவர்களை கண்டால் அவளுக்கு சுத்தமாய் பிடிக்காது காரணம், அவள் ஸ்கூல் மற்றும் காலேஜ்க்கு பஸ்ஸில் செல்லும்போது கூட்டத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே சிலர் இடிப்பதும் தொடுவதும்தான். அதைவிட, திரும்பிமுறைத்தால் அதற்கு அவன்,
கூட்டத்துல அப்படிதான் இருக்கும்....! வேணும்னா நாளையிலிருந்து கார்ல வா...! என கிண்டல் செய்ததுதான் அவளின் வெறுப்பை உச்சத்திற்கு கொண்டுபோனது. அந்த சமயங்களில் அவள் இரத்தம் கொதிக்கும், அதனால் சில முறை கோபத்தில் அடிக்கவே போயிருக்கிறாள்.
பின்னால் இருந்தவனுக்கு இவள் அமைதியாய் இருப்பதை கண்டு மேலும் துணிவுபெற்றான். மெல்ல கையை அவளின் இடுப்பில் வைக்க, அடுத்தவினாடி துள்ளிய பவித்ரா தன் முழங்கையால் அவன் முகத்தில் ஓங்கி இடித்து திரும்ப, அவன் வெலவெலத்து போனான். அடிக்க கையை ஓங்கிய வினாடியே அவன் கூட்டத்தை தள்ளிகொண்டு அதனுள் மறைந்துபோனான். உடன் பவித்ரா சிவாவை இழுத்துகொண்டு வாங்க போகலாம் என வெளியே வந்தாள்.
அவளின் அந்த கோபமான முகத்தை பார்த்த சிவாவும் திகைத்துபோனான். வெளியே வந்ததும் ''ராஸ்கல் கூட்டத்தை பயன்படுத்தி இடுப்பில் கைவைக்கிறான்....! என சொன்னவள் சரி...வாங்க ரூமுக்கு போகலாம்...! என அழைத்தாள்.
உண்மையிலேயே சிவா மிகவும் பயந்துபோனான். இன்று காலை நான் செய்தது மட்டும் அவளுக்கு தெறிந்தால் ....! என நினைத்தபோதே திக்கென்றது.
சிவா மூட் அவுட் ஆனதுபோல் வருவதை கண்ட பவித்ராவுக்கு மிகவும் கஷ்ட்டமாக இருந்தது. அவன் முகம் வாடியதை தாங்கமுடியாத பவித்ரா
பொதுஇடம் எனவும் பார்க்காமல் கையை பிடித்து ''சாரிங்க....! என்று கூறி அவன் கன்னத்தில் நடந்தபடியே முத்தமிட்டு தோளில் தலையை வைத்துகொண்டாள். நிலைமையை புரிந்துகொண்ட சிவா, உடன் சிரித்து நார்மல் நிலைக்கு வந்தான்.
ஹோட்டலுக்கு வந்ததும் சிவா ரிசப்ஷனில் இருந்தவரிடம் நாளை இரவு கிளம்ப உள்ளதாகவும், பார்க்கவேண்டிய இடங்கள் மைசூரில் இன்னும் என்ன உள்ளது எப்படி போவது என கேட்டுகொண்டிருக்க, பவித்ரா அவனிடமிருந்து சாவியை பெற்றுகொண்டு ரூமுக்கு வந்தாள்.
உள்ளே நுழைந்ததும், அவனை சந்தோஷபடுத்த மனதில் அந்த எண்ணம் தோன்றியது. உடன் தன் உடைகள் ஒவ்வொன்றாய் கழட்டி மடித்துவைத்துவிட்டு நிர்வாணமாய் காத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து சிவா கதவை தட்ட அப்படியே எழுந்து போய் லாக்கை மட்டும் திறந்துவிட்டு, திறங்க என்றபடி கதவின் பின்புறம் மறைந்து நின்றாள். டோரை திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததுமே பவித்ரா அம்மணமாய் அருகே நிற்பதை பார்த்து வியந்துபோனான்.
அவன் தலையில் டன் கணக்காய் ஐஸ் கட்டியை கொட்டியதுபோல் இருந்தது. அடுத்த வினாடி பாய்ந்து அவளை இறுக கட்டிகொண்டான். திறந்த கதவின் பின்னால் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து முலைகளை சப்ப, பவித்ரா கதவை தள்ளி சாத்தி லாக் பண்ணினாள். இதுபோல் அவள் செய்வாள் என சிவா துளியும் எதிர்பார்க்கவில்லை, மனம் பயங்கர சந்தோஷத்தில் குதூகளிக்க அவளை அப்படியே தூக்கிகொண்டு கட்டிலுக்கு போனான்.
சிவா இவ்வளவு மகிழ்வான் என அவளும் நினைக்கவில்லை. இருவரும் மாறி மாறி சுவைத்து இறுதியில் ஓக்க, இன்று சிவா விரைவில் உச்சகட்டம் அடைய பின் அப்படியே கட்டிகொண்டு உறங்கினர்.
அடுத்த நாள் மீதம் இருந்த சாமுண்டீஸ்வரி கோவிலையும், ஜூ வையும் பார்த்துவிட்டு இரவு கோவா கிளம்பினர்.
கொங்கண் ரயிலை பிடித்து கோவா வர, வரும் வழியெங்கும் உள்ள இயற்கை அழகை இருவரும் ரசித்தபடி வந்தனர். கோவா வந்ததும் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு, உடன் சுற்றிபார்க்க கிளம்பினர்.
அங்கு உள்ள இயற்கை அழகில் மயங்கிபோன பவித்ரா, நல்ல இடமா பார்த்துதான் உங்க ப்ரண்ட்ஸ் சொல்லியிருக்காங்க என்றாள். அழகான ஏழு கடற்கரைகள் ஓவ்வொன்றாய் பார்க்கதொடங்கினர். முதல் நாள் கடலில் குளிக்க மிகவும் பயந்த பவித்ரா இரண்டாவது நாள் சம்மதித்தாள்.
முதலில் கூட்டமே இன்றி கடற்கரை வெறிச்சோடி கிடக்க, ஐந்தாறு ஜோடிகள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தனர், அதிலும் மூன்று வெளிநாட்டவர்.
இருவரும் குளிக்க கடலில் இறங்க, பவித்ராவுக்கு நீச்சல் தெறியாததால் சிறிது தூரத்திலேயே நின்றுகொண்டாள். அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிவா உள்ளே இழுக்க பயந்துகொண்டு மேலே வந்து கரையில் அமர்ந்துகொண்டாள். சிவா அவளை மீண்டும் வா...! பயப்படாத நான் இருக்கேன்...! என இழுத்துகொண்டிருக்க, அதே சமயம் காலேஜ் டூராக இருக்கவேண்டும், சுமார் ஐம்பது போர் கொண்ட இளைஞர் பட்டாலம் திமுதிமுவென இவர்கள் இருக்கும் இடத்தில் இறங்கினர்.
கிட்டதட்ட எல்லா கண்களுமே பவித்ராவின் ஈர உடைகளோடு இருந்த உடலை நோட்டம் விட்டன. சுற்றி நண்பர்கள் இருக்கும் தைறியத்தில் ஒரு சிலர் அவளை கமெண்ட் அடிக்க, இனி இங்கே இருப்பது சரியல்ல என முடிவுசெய்த இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
நீளமான அந்த கடல் கரையின் ஓரத்தில் நடந்தபடி குளிக்க வேறு இடம் தேடினர். சற்று தூரம் வந்ததும், கூட்டம் இன்றி இருக்க அங்கே ஒரு இளம் தம்பதிகள் மட்டும் குளித்துகொண்டிருந்தனர். உடன் சிவா இங்கே குளிக்கலாமா...? என கேட்க அவளும் சம்மதித்தாள்.
இருவரும் கடலில் இறங்கியபோது அந்த தம்பதிகள், கடலின் சற்று உள்ளே மார்பளவு நீரில் நின்றிருந்தனர்.
''பேசாமல் நான் சால்வார் கம்மீஸ் எடுத்து வந்திருப்பேன், சேலைதான் பிடிக்கும்னு நீங்கதான் ஊரிலேயே தடுத்துட்டீங்க....! என முனகியபடி பவித்ரா நீரினுள் வந்தாள். முதுகை காட்டியபடி நின்ற அந்தபெண் பனியன் அணிந்திருக்க, அவன் வெற்று மார்போடு தெறிந்தான்.
பவித்ராவை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே கூட்டிபோக, அதேசமயம் அந்த இளைஞன் தைறியமாய் கடலின் உள்ளே நீந்திசென்றான். வெகுதூரம் அவன் சென்றுவிட,
என்னங்க அந்த ஆள் அவ்வளவு தூரம் உள்ளே போயிடுச்சி.......பயமா இருக்காதா........? என வியப்போடு பவித்ரா கேட்க,
நானும் கூட போவேன், போகட்டுமா.......?
ஐயோ....அதெல்லாம் வேண்டாம் ......என அவனை பிடித்துகொண்டாள்.
இடுப்பளவு நீர் வந்ததும் பவித்ரா பயந்தபடி நின்றுகொள்ள, அவளை வா...வா...! என அழைத்தபடி சிவா பின்னால் சென்றான். கொஞ்ச தூரத்தில் அந்த பெண் தனியாய் நின்றுகொண்டிருந்தாள்.அப்போது வந்த ஒரு பெறிய அலையில் அந்த பெண்ணின் உடல் மேலே எழும்ப, அதன் பின் அவள் கால்களுக்கு தரையே தட்டுபடவில்லை. நீச்சல்குளத்தில் கற்றுகொண்ட நீச்சலை வைத்து நீந்த, அலையின் வேக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலினுள் தத்தளித்தபடி செல்ல, அதை கண்ட பவித்ரா
ஐயோ....1 அங்க பாருங்க...! என சிவாவை பார்த்து பலமாய் கத்த, அடுத்தவினாடி
சிவா பாய்ந்து அருகே சென்றான்.
அவளின் கையை எட்டி பிடித்து இழுக்க, அவளோ பயத்தில் பிடிகிடைத்தும், அவனை இறுக கட்டிகொண்டாள்.அதேநேரம் கால்களை தரையில் ஊண்றிகொண்ட சிவா எதிர்பாராத அவளின் அணைப்பில் திக்குமுக்காடிபோனான். இன்ப அதிர்ச்சியில் சிவா செய்வதறியாது நிற்க, அந்த பெண் ஒருகையால் அவன் கழுத்தையும் மற்றொரு கையால் இடுப்பையும் வளைத்திருந்தாள். அவள் கன்னம் தன் கன்னத்தில் உரச, அவள் மேல் அடித்த புது வாசனை கடல் நீரையும் தாண்டி கிறங்கடித்தது. அவளின் பெறிய முலைகள் மெத்தென தன் மார்பை அழுத்தியிருக்க, திணரிபோனான். பின் ஆங்கிலத்தில் காலை கீழே ஊண்ருங்கள் என சொல்ல, அவள் கால்களை தரையில் வைத்தாளே தவிர பயத்தில் அவனை விடவில்லை.
அவள் இடுப்பை பிடித்த படி சற்றுதூரம் மேலே கொண்டுவர, பின் விலகியவள் உடன் பவித்ராவுக்கு அருகே போய் நின்றுகொண்டாள். இடுப்பளவு நீரில் ரேஷ்மாவை பார்த்த சிவா இன்ப அதிர்ச்சியின் உச்சிக்கே போனான். வளை போன்ற பனியனில் அவளின் முலைகள் பளிச்சென மலை குன்றுகள் போல் தெறிய, காம்புகள் சிறு சிறு ஓட்டை வழியே அப்படியே தெறிந்தது. அவளின் முகம் மற்றும் உடல் அழகை கண்டு
''நம்மை போலவே இவள் கணவனும் பெறிய அதிஷ்ட்டசாலிதான்....! என நினைத்தான்.
உள்ளே நீந்திகொண்டிருந்தவன் வேகமாய் வந்து சேர, ஓடி அவனை கட்டிகொண்டாள். ''நீதானே தைறியம் இருந்தால் உள்ளே நீந்தி போங்கனு சொன்ன.......! என அவன் சொல்ல, அமைதியாய் இருந்தாள் அவள்.
அதன் பின் சிவாவிற்கு நன்றி சொன்னவன், பைத பை நான் யோகேஷ் என கை குலுக்கி, மனைவி ரேஷ்மா என சொல்ல அவளும் நன்றி கலந்த பார்வையோடு கை கொடுத்தாள். அதேபோல் பவித்ராவிடமும் கூறி கை கொடுக்க, ஒரு வினாடி தயங்கியவள் பின் கை குலுக்கினாள். பவித்ராவை பார்த்த வினாடியே வியப்பின் உச்சிக்கு யோகேஷ் சென்றான்.
பவித்ராவுக்கும் அவனை பார்த்ததும் டக்கென சந்திரனின் நினைவுதான் வந்தது. அவனின் அகன்ற வெற்று மார்பும், சிவந்த கட்டுடலும், அழகான முகத்தையும் கண்டு ப்ரம்மித்து போனாள். இதுவரை சந்திரன்தான் அழகன் என்றிருந்தால் இவன் அதை விட அழகாய் இருக்கிறானே....! என மனம் நினைக்க, சே ....! மனம் ஏன் இப்படி போகிறது...! என்று கட்டுபடுத்த கட்டுபடுத்த, அவன் பிடித்து குலுக்கிய கை இனிப்பது போல் தோன்றியது.
பின்னர் தங்கள் ஊர்களை பற்றி பரிமாறி கொள்ள, நாம் யோகேஷ் தம்பதிகளை பற்றி பார்ப்போம்.
இருவரும் உண்மையில் நிரந்தர தம்பதிகள் கிடையாது, பதினைந்து நாள் தம்பதிகள்.
நாசிக்கை சேர்ந்த ரேஷ்மாவுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது, ஆனால் அவளை பார்த்தால் யாறும் அதுபோல் நம்பமாட்டார்கள். குழந்தை பிறந்த பின் ரேஷ்மா, மெருகேறி இன்னும் அழகாய் இருந்தாள். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த இவளுக்கும் இரண்டு பெறிய தொழிற்சாலைகளுக்கு அதிபரான ஷர்மாவுக்கும் திருமணம் நடந்தது.
சாப்பிட்டு தூங்கும் நேரத்தை தவிற மற்ற நேரமெல்லாம் தன் உடல் அழகை பராமறிபதே இவளின் வேலை.அதனால் தன் அழகை இன்னும் மெருகேற்றி வைத்திருந்தாள்.
நீச்சல்குளம், ஜிம் மற்றும் பணக்கார பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக உள்ள அந்த லேடீஸ் கிளப் செல்வதுதான் இவளின் அன்றாட வேலை. பெறிய இடங்களில் பெரும்பாலும் தன் மனைவியின் உணர்வுகளை யாறும் கண்டுகொள்வதில்லை, அதற்கு நேரமும் அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை. அதனால் ரேஷ்மாவும் காமதாகத்தில் தினம் தவித்து கொண்டுதான் இருந்தாள்.
29 வயதான யோகேஷ் கணினி ஹார்டுவேர் துறையில், அதிக சம்பளத்தில் வேலை செய்கிறான். அவனுக்குள்ள பெறிய பிரட்சனையே அவன் தடிதான். இரும்பை காய்ச்சி வார்த்தெடுத்தது போல் கடினமாய், பனைமரமாய் நீண்டு இருக்க, அது கொடுக்கும் தொல்லையை அவனால் தாங்கமுடியவில்லை. அதை எவ்வளவு நேரம் ஆட்டினாலும் லீக் ஆகாமல் அவனை கொடுமைபடுத்தியது. அவனுக்கோ விலை மாதுக்களிடம் விலை கொடுத்து வினையை வாங்க துளியும் பிடிக்கவில்லை. அதனால் ஏதாவது குடும்ப பெண் கிடைக்காதா என ஏங்கிகொண்டிருந்தான். பி.எப் பார்த்ததில் நிலைமை இன்னும் மோசமாக, வீட்டில் திருமணத்தை பற்றி நேரிடையாகவே சொல்லிவிட்டான்.
பெண் பார்க்க ஆரம்பித்ததும் புது பிரட்சனை தோன்றியது, அவன் அம்மா போடும் பயங்கரமான கண்டிஷன்களை கேட்டு வரன்கள் தட்டிகொண்டே போயின.இனி நாமாக ஒருபெண்ணை தாலிகட்டி அவர்கள் முன் நின்றால்தான் இந்த ஜென்மத்தில் கல்யாணம் என நினைத்தான். அதே நேரம் தன் அம்மாவிடம் சிக்கி அவதிபட எந்த அபலை பெண்ணுக்கு கொடுத்துவைத்துள்ளதோ என பரிதாபமும் பட்டான்.
இந்த சமயத்தில் ஒரு நாள் ரேஷ்மாவின் கணினி பழுதடைய, கணவரும் வெளியூர் சென்றிருக்கவே, தங்கள் கம்பெனியின் எம்.டி -க்கு போன் செய்து உடன் ஆள் அனுப்ப சொன்னாள்.
முதலாலியின் மனைவி என்பதால் அவரும் உடன், தங்கள் கம்பெனிக்கு கணினி சப்ளை செய்யும் யோகேஷ் வேலைபார்க்கும் கம்பெனி எம்.டி - க்கு போன் செய்ய, படுவேகத்தில் சுற்றிய அந்த வேலை, அடுத்த பத்து நிமிடத்தில் யோகேஷிடம் வந்தது.
சார்...உங்களை எம்.டி உடனே வர சொல்லி கூப்பிடுறார் என பியூன் சொல்ல,
எம்.டி அரைக்குள் நுழைந்தவுடன் அவர் விஷயத்தை கூறினார். சற்று தயங்கி தயங்கி யோகேஷ்
''சார்....சர்வீஸ் டிபார்மென்டில் யாறும் இல்லையா....? நான் உற்பத்தி பகுதியில் இருக்கிறேன்... என பணிவாய் கூற,
யாறும் இல்லை என்பதால்தான் உன்னை அழைத்தேன்........
யோகேஷ்.... நீ மிகவும் திறமைசாலி அதனால்தான் உன்னை அனுப்புகிறேன்...இந்த கம்பெனி நமக்கு பெறிய கஸ்டமர்.... ! என்றதும்
அதற்குமேல் அவரிடம் பேசுவது நல்லதல்ல என்பதால், உடன் கோபத்தோடு கிளம்பினான். அவனை அதிஷ்டம் ''வா...வா....! என அழைப்பது அவனுக்கு தெறியாது.
வீட்டினுள் நுழைந்ததும், ''நீ யாறு...? உனக்கு என்ன வேண்டும்....? என துளியும் மறியாதையின்றி ரேஷ்மாவின் மாமியார் கேட்க, தன் விசிட்டிங்கார்டை காண்பித்து விஷயத்தை கூறினான்.
'' சரி .....! அப்ப மேல போ ....அவ இருப்பா....! என்று சொன்னவள், சே....! இந்த வேலைக்காரி எங்க போனாள்......கண்டவங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டியிருக்கு....! என முனகியவாறே கதவை அடித்து சாத்தினாள். யோகேஷக்கு கோபம் தலைக்கேறியது. பணம் இருக்கிற திமிரு.... அடுத்த ஜென்மத்தில் பிச்சைகாரியாய் பிறந்து என்னிடமே பிச்சை எடுக்கபோகிறாய்.....என சபித்தபடியே படியேறி கதவை தட்டினான்.
ஊம்....! இன்னும் இந்த குட்டி ராட்ஷசி எப்படியோ...?
சே....! பேசாமல் இன்று லீவ் போட்டிருக்கலாம்.....என எண்ணியவாறு காத்திருந்தான்.
உள்ளே அப்போதுதான் குளித்துவிட்டு இடுப்பில் மட்டும் துண்டை கட்டிகொண்டு, மற்றொறு துண்டால் தன் சிறிய கூந்தளை துவட்டியபடி பாத்ரூமை விட்டு வெளியே வந்த ரேஷ்மா, கதவு தட்டும் சத்தம் கேட்டு வேலைக்காரி, தான் சொன்ன க்ரீமை வங்கிவந்திருப்பாள் என நினைத்து,
உள்ளே...வா....? சும்மா ஏன் டொக்...டொக்னு கதவை தட்ற...! என அழைத்தாள்.
மறியாதையை கீழேயே உணர்ந்துவிட்ட யோகேஷ்.....உஸ்....! என பெருமூச்சு விட்டபடி கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல, உடன் 440 வோல்ட் இன்ப மின்சாரம் தாக்கி நினைவிழந்தான்.
ரேஷ்மா மறுபுறம் திரும்பி நின்றபடி தலையை துவட்ட, அவளின் பெறிய வெள்ளை முலைகள் அரைகுறையாய் தரிசணம் கொடுத்தன. அவள் உடலெங்கும் முத்துக்கள் போல் நீர்துளிகள் இருக்க, அந்த சிறிய துண்டு இடுப்பிலிருந்து எந்த வினாடியும் விழும் நிலையில் இருந்தது.
யோகேஷின் உடலில் இருந்த அத்தனை அணுக்களும் உணர்ச்சியில் துடிக்க, அப்படியே சிலைபோல் நின்றான். கூந்தளை முன்புறமாய் வைத்து துவட்டிகொண்டிருந்த ரேஷ்மா, சிறிது நேரம் கழித்தே என்ன...? வேலைக்காரியின் சத்தத்தை காணோம்..என உணர்ந்தவள் அப்படியே திரும்ப, முலைகள் இரண்டும் முழுமையாய் யோகேஷக்கு போட்டிபோட்டுகொண்டு காட்சி கொடுத்தன.
திரும்பியதும் ஒரு ஆடவன் நிற்பதை கண்டு ரேஷ்மாவின் உடல் விருட்டெண்று பயத்தில் அதிர, இடுப்பிலிருந்த துண்டும் நழுவியது. வினாடியில் அதை எட்டி பிடித்து கீழே மறைக்க, மற்றொரு துண்டால் முலைகளை மூடினாள்.
உடன் சுயநினைவடைந்த யோகேஷ் ''சாரி.... என வெளியே சென்று கதவை மூடினான். சில வினாடிகள் கழித்தே அவனுக்கு தான் எவ்வளவு பெறிய தவறு செய்துவிட்டோம் என புறிய தொடங்கியது.
இன்றோடு நம் வேலையும் காலி.....! வெளியே வந்து இவள் என்ன கத்து கத்த போகிறாளோ....? சரி ....இனி இங்கே இருக்கவேண்டாம் .....சென்றுவிடுவோம் என நினைத்து கிளம்ப, அதற்குள் மேலே ஷர்ட்டையும் கீழே பாவாடையையும் கட்டிகொண்டு கதவை திறந்த ரேஷ்மா, புன்னகையோடு ''உள்ளே வாங்க.........! என்றாள்.
யோகேஷால் நம்பவே முடியவில்லை, ''சாரிங்க.....எக்ஸ்ட்�ரீம்லி சாரி......! என்றான்.
முதலில் பயந்தாலும், ஒரு அழகான ஆடவன் முன் கிட்டதட்ட நிர்வாணமாய் தான் நின்றது அடக்கிவைத்திருந்த அவளின் உணர்ச்சிகளை மோசமாய் தூண்டி விட்டது.
இட்ஸ் ஓக்கே ...! என்மேல்தான் தவறு......! என்றாள். அதன் பின் கணினியை பேசிகொண்டே சரி செய்வதற்குள் ரேஷ்மாவும் யோகேஷ�ம் சரியாயினர்.
பெண் வாசத்தை முதன் முதலாய் அன்றுதான் முகர்ந்தான். அவளை இறுக கட்டிகொண்டு இதழ்களை சப்பினான். முதலில் உடைந்த அணைக்கட்டாய் இருவருமே கட்டிகொண்டனர். சிறிது நேரத்தில் ரேஷ்மா நிலைமையை உணர்ந்து, அவனை பிரித்துவிட்டாள்.அன்று மாலை ஒரு ஹோட்டலுக்கு அவனை வரவழைத்து டிபன் சாப்பிட்டுகொண்டே பேசினாள். அவசரமாய் பயந்து பயந்து ஒரு நாள் செய்வது வேண்டாம், 15 நாள் டூர் போகலாம் என சொல்ல அவனுக்கு பயங்கர சந்தோஷமானது.
கடந்த ஆறு மாதத்தில் இது அவர்களின் இரண்டாவது டூர் ஆகும். ஹோட்டல் வேண்டாமென்று கெஸ்ட்கவுஸ் ஒன்றை அதிக வாடகைக்கு எடுத்தாள். முதல் டூரில் வெளியே வர மிகவும் பயந்த ரேஷ்மா, இந்த முறை யோகேஷின் தூண்டுதலால் வெளியே அவனோடு ஜோடியாய் கவர்ச்சியாய் சுற்றினாள். பணக்காரிகளை பற்றிய அவன் தவறான எண்ணம் முற்றிலும் ரேஷ்மாவின் அன்பால் தவிடு பொடியாகியிருந்தது. இருவரும் கணவன் மனைவியாகவே மாறியிருக்க, இவள் தனக்கு மனைவியாய் கிடைக்கவில்லையே என யோகேஷ் ஏங்கினான்.
இன்றோடு அவர்கள் இங்கு வந்து எட்டுநாள் ஆக, இந்த எட்டுநாளும் யோகேஷ் ரேஷ்மாவின் உடலில் ஒரு இடத்தையும் விடாமல் சுவைத்து, துடிக்க துடிக்க தன் இரும்பு சுன்னியால் ஆசை தீர ஓத்துவிட்டான். அவளும் இரண்டரை ஆண்டுகளாய் கிடைக்காமல் ஏங்கி தவித்த இன்பத்தை யோகேஷ் அள்ளி அள்ளி கொடுக்க, தாங்கமுடியாத இன்பத்தில் மிதந்துகொண்டே இருந்தாள்.
எட்டு நாட்களுக்கு முன் வந்த யோகேஷ் ஜோடியின் வரலாறு இதுதான்.
சந்தன சிலைபோல் இருந்த பவித்ராவை பார்த்தவினாடியே, அணிந்திருந்த சாட்ஸை தூக்கிகொண்டு நேராய் யோகேஷின் இரும்பு சுன்னி நிற்க,. அதை கவனித்துவிட்ட ரேஷ்மா,
டேய்.........படவா......! என சிரித்துகொண்டே தலையில் கொட்டினாள்.
எந்த பெண்ணுக்கும் இதுவரை அவன் சுன்னி இப்படி எழுந்து நின்றதில்லை, இன்று விரைத்து துடிப்பதில் வியப்பொன்றும் இல்லை என ரேஷ்மா நினைத்தாள்.
பவித்ராவுக்கு தெறியாமல் ரேஷ்மாவை சிவா அடிக்கடி பார்த்து ரசிக்க, அதையும் ரேஷ்மா கவனித்துவிட்டாள்.
இடுப்பளவு நீரிலேயே நான்குபேரும் குளித்தனர். பவித்ரா கொஞ்சம் சங்கோஜமாய் குளிக்க, சிவா அவளை தண்ணீரில் தள்ளிவிட்டு அமுக்கி விளையாடினான். அதே போல் ஒருமுறை யோகேஷ் ரேஷ்மாவை அலாக்காக தூக்கி பிடித்து தண்ணீரில் போட, அவளின் முழு அழகையும் பார்த்த சிவா உணர்ச்சியை கட்டுபடுத்த மிகவும் கஷ்�டப்பட்டான். கீழே அவளும் சாட்ஸ் மட்டும் அணிந்திருக்க, தொடைகள் பால்போல் வெள்ளை வெளேறென இருந்தன.
பின்னர் பவித்ரா போதும் என சொல்லி வாங்க போகலாம் என சிவாவை அழைக்க, அவனோ இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போகலாமே ...! என்றான். சரி... நீங்க குளிங்க...! நான் கரையில் உட்கார்ந்து இருக்கிறேன் ....! என கரைக்கு வந்து அமர்ந்துகொண்டாள்.
சற்றுநேரம் கழித்து மூவரும் கரையை நோக்கி திரும்ப, முதலில் யோகேஷ் வர, பின்னால் ரேஷ்மா சிவாவிடம் வேலை பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் விசாரித்துகொண்டே வந்தாள். சிவா மகிழ்ச்சியாய் அவளை ரசித்தபடியே பதில் சொல்லிகொண்டு வந்தான். அலைகள் தரையை தொடும் இடத்திற்கு வந்ததும் ரேஷ்மா அவன் பக்கம் திரும்பி நின்று பேச, அவளின் முழு உடலையும் நன்றாக பார்த்து ரசித்தபடி பேசினான்.
முதலில் வந்த யோகேஷ் நேராக சற்று தூரத்தில் இருந்த பவித்ராவை நோக்கி செல்ல, தடித்து நீண்டிருந்த அவன் சுன்னி ஜட்டியில்லாத அவன் ட்ராயரை மோசமாய் தூக்கி பெறிய கூடாரமிட்டிருந்தது. அதை பார்த்தவுடன் பவித்ராவுக்கு கட்டுப்படுத்திய உணர்ச்சிகள் மீண்டும் உடலில் பாயதொடங்கியது.
அவன் நடந்து வரும்போது கூடாரமும் நன்றாக ஆட, அவளை இன்னும் சித்திரவதை செய்தது. அதே சமயம் யோகேஷ�க்கு தன் கூடாரத்தை கண்டு அவள் தவறாக நினைத்துவிடுவாளோ என உள்ளுக்குள் சற்று பயமாக இருக்க, நெறுங்கியதுமே சிரித்தபடி
''என்ன இப்பதான் முதன் முதலா கடலில் குளிக்கறீங்களா....? என கேட்டான்.
அவளும் பதிலுக்கு புன்னகைத்தபடி ''ஆமாம் ...! என்றாள். அந்த புன்னகை அவனை காந்தமாய் இழுக்க, அவளுக்கு அருகே சென்று நின்றான். மிக அருகில் நன்றாக கூடாரத்தை பார்த்த பவித்ரா வியப்பின் உச்சிக்கே சென்றாள்.
யெப்பா....! என்ன இது இவ்வளவு பெறியதாய்......! என திகைத்தவள்
அப்படியானால் உள்ளே இவன் சுன்னி எத்தனை பெறியதாய் இருக்கும்...? என்று நினைத்து சிலிர்த்துபோனாள்.
யோகேஷ் வேண்டுமென்றே தலையை திருப்பி சுற்றி பார்த்து
''என்னங்க எட்டியவரை யாறுமே இல்லை, நாம மட்டும்தானா....? நல்லவேலை நீங்க மட்டும் வரலைனா.... நாங்க கத்தினா கூட யாறுக்கும் கேட்டிருக்காது........! என சொல்லிகொண்டே ஓரக்கண்ணால் அவளை நோட்டம்விட்டான். பவித்ரா தன் சுன்னியின் கூடாரத்தையே வெறித்து பார்த்துகொண்டிருப்பதை கவனித்தான். உடன் அவன் உடலில் இரத்த ஓட்டம் தறிகெட்டு பாய்ந்து நரம்புகள் விம்மி புடைக்க, சுன்னி படுமோசமாய் விலுக் விலுக்கென துடித்தது.
அவன் சுன்னி இப்போது துடித்து கூடாரத்தையே ஆட்டுவதை கண்டதும் பவித்ராவின் இதயமே ஒருகணம் நின்றுபோனது. தன்னையும் மறந்த நிலையில் அவள் அதையே இமைக்காமல் பார்த்துகொண்டிருக்க, யோகேஷ் சிறிதுநேரம் அப்படியே நின்றவன் பின், சிவா வருவதை உணர்ந்ததும் அவன் தன் நிலைமையை கவனித்துவிட கூடாது என்பதற்காக உடன் அங்கிருந்து நகர்ந்து தங்கள் உடைகள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டான்.
பவித்ராவிடம் இருவரும் வந்து சேர, கணவன் சிவாவிடம்
''வாங்க ட்ரஸ் மாற்றி வரலாம் என அழைத்தாள்.
எங்கபோய் மாற்ற போறீங்க ...? என ரேஷ்மா கேட்க
வெளியே இருக்கும் ட்ரஸ் சேஞ் ரூம்லதான் ... என்றான் சிவா,
அங்கயெல்லாம் போய் மாத்தாதீங்க சேப்டி கிடையாது....! ரூம்லயே போய் மாத்துங்க...! நாங்க இதுக்குமேல் அப்படியே ட்ரஸ் போட்டுகொள்வோம் என்று ரேஷ்மா சொன்னதும்
ஐயோ ...! அப்படினா ரூம்லயே போய் நாமும் மாத்திகலாம் ...! என்றாள் பவித்ரா
உடைகளை அணிந்தபின் நால்வரும் வெளியே வர, யோகேஷ் சிவாவிடம் எங்கே தங்கியிருக்கீங்க...? என கேட்க,
ஹோட்டலில் தங்கியிருப்பதாக கூறி, அதன் விபரத்தை சொன்னான்.
நாங்கள் எங்கள் கெஸ்ட் கவுஸில் தங்கியுள்ளோம்.....! நீங்கள் எதுல வந்தீங்க என யோகேஷ் கேட்க,
ஆட்டோவில் .....! என்றான் சிவா.
அப்ப ஒன்னு செய்யலாமே....வாங்க எங்க கார்லயே உங்களை ட்ராப் பண்ணுகிறோம் என்றான் யோகேஷ்.
அதெல்லாம் வேண்டாம்.....! உங்களுக்கு எதற்கு சிரமம்...! என சிவா கூற,
என் மனைவியை காப்பாற்றி இருக்கீங்க.... இதுகூட செய்யலைனா எப்படி.....! என யோகேஷ் சோல்ல,
கண்டிப்பா வந்தே ஆகனும் ........! என ரேஷ்மா பவித்ராவின் கையை பிடித்துஇழுத்துகொண்டு போனாள்.
வாடகைக்கு 15 நாள் எடுத்த அந்த ஹோண்டா சிடி காரில் பயணித்தனர். ரேஷ்மா காரை ஓட்டிகொண்டே தங்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகிறது எனவும், குழந்தை தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு ஜாலியாய் இந்த டூர் வந்ததாக, உண்மையையும் பொய்யையும் கலந்து சொல்லிகொண்டே வந்தாள்.
ஹோட்டல் வந்ததும் சிவாவும் பவித்ராவும் இறங்கிகொண்டு நன்றி கூறினர்.
''என்ன ரூமுக்கு கூப்பிடமாட்டீங்களா...? என ரேஷ்மா சொல்ல,
சாரி ...! வாங்க போகலாம் என அழைத்து சென்றனர்.
ரூமினுள் நுழைந்ததும், சிவா கீழே போன் செய்து கூல்டிங்ஸ் வரவழைக்க நால்வரும் குடித்தனர். அப்போது யோகேஷ், மாலை நாங்க கோவிலுக்கு போகிறோம் ...ப்ரியா இருந்தா நீங்களும் வாங்களேன்..! என கேட்க,
முதன் முதலா கோவிலுக்கு கூப்பிடும்போது யாறாவது மறுப்பாங்களா...?
கண்டிப்பா வருவாங்க...! என கொக்கி போட்டாள் ரேஷ்மா.
இருவரும் சம்மதிக்க... மாலை 5 மணிக்கு ரெடியா இருங்க, பிக்கப் பண்ணிக்கறோம் என கூறி விடை பெற்றனர்.
காருக்கு வந்ததும், என்ன பவித்ராவை ரொம்ப பிடிச்சிருக்குபோல...? என ரேஷ்மா சிரித்துகொண்டே கேட்க,
புஸ்.....! என ஏக்க பெருமூச்சு விட்டான். காரை ஓட்டிகொண்டே
''எங்கே வெளியே அவனை எடுத்துவிடு.... அவன் பவித்ராவுக்காக துடிப்பதை பாக்கனும் என்றாள்.
சன்ஷேட் கிளாஸ் கொண்ட அந்த ஏசி காரில் வெளியே தெறியாது என்பதால் சுனினியை எடுத்துவிட்டான்.
ஒரு கையால் ஸ்டீரிங்கை பிடித்து ஓட்டியபடி மற்றொரு கையால் சுன்னியை எட்டி பிடித்து ''ஸ்...அப்பா.... அவளை உடையில் பார்த்தே இப்படி துடிக்குது....ட்ரஸ் இல்லாமல் பார்த்தால் என்னாகுமோ...? என்றாள் சிரித்துகொண்டே.
ஏதோ நிஜமான மனைவிபோல் நடந்துகொள்ளும் ரேஷ்மாவை அவனுக்கு எல்லாவகையிலும் மிகவும் பிடித்திருக்க,
''சே....! இவளே தனக்கு மனைவியாய் வந்திருக்க கூடாதா....! என மீண்டும் நினைத்தான். அவனை பார்த்த ரேஷ்மா ''ஹலோ....! என்ன பவித்ராவின் உலகத்திற்கு போயாச்சா....! என கிண்டல் செய்தாள்.
அது புதுசா கல்யாணமான பார்ட்டிபா....! பிரட்சனை ஏதும் ஆயிடபோகுது....! என்றவள்,
''சிவாதான் என்னை வெறித்து வெறித்து பார்க்கிறான், அவள் உன்னை பார்த்துபோல் தெறியவில்லை...! என்றாள்.
''சரி முதலில் உனக்கு ஓக்கேவா..? என யோகேஷ் கேட்க,
''எனக்கு டபுள் ஓக்கே...! என்றாள்.
பின் யோகேஷ் நடந்தவைகளை கூற, தன் தளிர் கரங்களால் அவனின் தடித்த சுன்னியை பிடித்து ஆட்டியபடி '' ஊம்.....அப்ப பயலுக்கு கொண்டாட்டம்தான்...! என்றாள்.
இருவரும் வீட்டில் மதியம் முழுவதும் எப்படி அந்த புது தம்பதிகளை தங்கள் வளையில் விழவைப்பது என யோசித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன் இரவு அவர்கள் சென்ற அந்த பெறிய ஹோட்டலுக்கு எப்படியாவது நாளை அழைத்து போவது என முடிவுசெய்தனர்.
அது பெறிய பணக்காரர்கள் மட்டுமே நுழையமுடியும் ஹோட்டல். வாரத்தில் இரண்டு நாள் இரவு 10 மணிக்கு மேல் கடைசி 8வது தளத்தில் நடன நிகழ்ச்சி நடைபெறும். நடனம் என்றதும் ஏதோ ஒரு பெண் மேடையில் நிர்வாணமாய் ஆடுவது என நினைக்கவேண்டாம். தங்கள் மனைவிகளோடும் காதலிகளோடும் வரும் ஜோடிகள் ப்ரியாக நடனமாடும் நிகழ்ச்சியாகும்.
பின் மாலை 5 மணிக்கு சரியாய் சென்று அவர்களை கோவிலுக்கு அழைத்து சென்றனர்.ரேஷ்மாவும் பின்க் கலர் சேலையில் சென்றிருந்தாள். கோவிலில் ரேஷ்மா பவித்ராவின் கையை பிடித்து நடந்தபடி, தான் காலேஜில் படிக்கும்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கூறிவர, பதிலுக்கு பவித்ராவும் சொல்லிவந்தாள். சிவாவும் யோகேஷ�ம் தங்கள் வேலைகளை பற்றியும் பொதுவான விஷயங்களையும் பேசினர்.
சேலையில் ரேஷ்மா இன்னும் அழகாய் இருக்க சிவாவிற்கு மனதை என்னவோ செய்தது. தங்க பதுமை போல் நடந்த பவித்ராவை யோகேஷ் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து ரசித்தான். அவளின் சிரிக்கும் அழகும், தேனில் நனைத்த பலா சுளை போன்ற அவளின் இதழ்களும், ஒதுக்கிவிட ஒதுக்கிவிட முகத்தில் புரளும் கூந்தலும் அவனின் ஏக்கத்தை பல மடங்கு தூண்டிவிட்டன.
சிரித்து பேசியபடியே அங்கிருந்து கிளம்பி அவர்களை ஹோட்டலில் விடும்போது, ரேஷ்மா இருவரையும் பார்த்து
''நாளை இரவு உங்களுக்கு ஹோட்டல் ஒன்றில் ட்ரீட் தரலாம்னு இருக்கோம் ....ப்லீஸ் மறுக்காமல் வரணும்....! என்றாள்.
நோ.....நோ...! அதெல்லாம் வேண்டாம்.....! என இருவரும் மறுக்க,
ப்லீஸ்.....! என்றான் யோகேஷ்
மீண்டும் இருவரும் மறுக்க,
ஜாலியா இருக்கும் உங்கள் ப்ரைவேசியில் தலையிடுகிறோம்னு நினைக்கிறேன்......! என புன்னகைத்த ரேஷ்மா '' ஓக்கே....! உங்களை ''கம்பல்'' பண்ண விரும்பலை ...! என்றாள்.
நோ..! நோ....! அந்த மாதிரியெல்லாம் கிடையாது... வீணா உங்களுக்கு சிரமத்தை கொடுக்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு..! என்றான் சிவா.
என் மனைவியின் உயிரை காப்பாற்றிய உங்களுக்கு ஏதாவது செய்ய ரொம்ப ஆசையாய் இருக்கு......நீங்க வரலைனாதான் கஷ்ட்டமா இருக்கும்.....! என யோகேஷ் சொல்ல,
சிவாவும் பவித்ராவும் ஒருகணம் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு பின் புன்னகையோடு ''சரி ..! என்றனர்.
சந்தோஷத்தில் நன்றி கூறிவிட்டு, நாளை இரவு 8 மணிக்கு வருவதாகவும், டின்னர் எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும் என சொல்லி கிளம்பினர்.
இரவு சிவாவுக்கு, ரேஷ்மாவின் உடல் மனதை விட்டு போகாமல் நிலைத்து அப்படியே நிற்க, உணர்ச்சியில் தவித்தான். நிர்வாணமாய் பவித்ராவை பின் புறம் கட்டிபிடித்தபடி படுத்திருந்தான். மைசூரில் அப்படி கோபப்பட்ட இவளுக்கு நான் ரேஷ்மாவை நினைப்பது தெறிந்தால் அவ்வளவுதான்...! என பயந்தபடி, இன்று ஓக்க மனமின்றி முகத்தை அவள் முதுகில் புதைத்துகொண்டான். ரேஷ்மாவின் பெறிய முலைகளும், காம்பும், தொடைகளும் அவனை சுற்றி சுற்றி வந்துகொண்டே இருந்தன.
அதேபோல் பவித்ராவுக்கும் தன் முன் துடித்து ஆடிய யோகேஷின் சுன்னி இம்சை படுத்த, சே....! ஏன் ...மனம் இப்படி தறிகெட்டு போகிறது ...? இத்தனை அன்பாய் இருக்கும் சிவாவுக்கு மட்டும் இது தெறிந்தால் என்னாகும்.....அவ்வளவுதான் வாழ்கையே வீணாகிவிடும் ....! என மிகவும் பயந்தவள், அவன் நினைவை மனதில் தடுக்க பெறும்பாடு பட்டுகொண்டிருந்தாள். ஏனோ ரேஷ்மாவின் மேல் பொறாமையாக வந்தது. குழப்பத்தில் இருவருமே உறங்க நேரமானது.
அங்கே ரேஷ்மா, யோகேஷின் சுன்னியை தடவி கொண்டே பவித்ராவை பற்றி சொல்லி அவனை இன்னும் உசுப்பேத்தி ரசித்தாள். அது தடித்து துடிக்க, அதன் முனையில் முத்தம் கொடுத்து ''கண்ணா நாளைக்கு பவித்ராவின் புத்தம் புது புண்டை உனக்கு கிடைக்க போகிறது.....உம்...வெளுத்து வாங்க போற....! என சுன்னியிடம் சொல்ல அவனுக்கு இன்னும் ஆசை கூடியது.
பதிலுக்கு அவனும் சிவாவை பற்றி சொல்லி ரேஷ்மாவை சூடேற்றினான். அவர்களும் ஓக்காமல் ஒருவருக்கு ஒருவர் சூடேற்றி கொண்டு இரவு வெகுநேரம் உறங்கவில்லை.
அடுத்த நாள் சரியாய் இரவு 8 மணிக்கு ஹோட்டலுக்கு சென்று இருவரையும் அழைத்துகொண்டு கிளம்பினர்.
மேலே வெள்ளை ஷர்ட்டும் கீழே கால்வரை பாவாடை மட்டும் ரேஷ்மா அணிந்திருக்க கல்யாணமாகாத சிறிய பெண் போல் இருந்தாள். உள்ளே எதுவும் அணியாததால் நடக்கும் போது முலைகள் அபாரமாய் குலுங்கி ஆடின. பவித்ராவும் சேலையில் புதிதாய் பூத்த மலர் போல் ஜொலித்தாள். நான்குபேரும் சற்று முன்தான் குளித்ததால் வாசனையோடு அழகாய் இருந்தனர்.
அந்த உயர்தர ஹோட்டலுக்குள் நுழையும்போது மணி எட்டரையாகியிருந்தது. ஹோட்டல் முழுவதும் ஏசியில் ஜிலு ஜிலுத்தது. லிப்டில் 8 வது தளத்திற்கு சென்று தங்கள் அனுமதி சீட்டை காண்பித்து உள்ளே நுழைந்தனர். முதலில் ஏதோ இருட்டினுள் நுழைந்தது போல் இருக்க, பின்தான் மெல்ல புலப்படதொடங்கியது.
பெறிய கான்பரன்ஸ் ஹாலைபோல் இருக்க, இரண்டுபக்கமும் ஓரத்தில் நிறைய இடைவெளி விட்டு டேபிள் போட்டிருந்தனர். நுழைவு சீட்டில் குறிப்பிட்ட நெம்பர் உள்ள டேபிளை தேடி அதில் நால்வரும் அமர்ந்தனர்.
சிவாவும் பவித்ராவும் அமர்ந்த பின் அவர்களுக்கு எதிரே இவர்கள் அமர்ந்தனர்.
மெல்லிய ஒளியில் இதமாய் இசை ஒலித்துகொண்டிருந்தது. இப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா...? என பவித்ரா வியந்துபோனாள். ஒவ்வொறு மேஜையிலும் ஜோடி ஜோடியாய் பலர் அமர்ந்திருக்க,சிலர் வந்தவண்ணம் இருந்தனர்.
யோகேஷ் எதிரே இருந்த பவித்ராவை பார்த்து ''என்னங்க ஹோட்டல் பிடிச்சிருக்கா...? என கேட்க, புன்னகையோடு ''ரொம்ப...! என்றாள். அந்த கலர் லைட்டில் அவளின் புன்னகை அவனை மின்சாரமாய் தாக்கியது. ''சிவா ஸோ மச் லக்கி பெலோ... என நினைத்தான். சற்று நேரத்தில் டை கட்டிய சர்வர் வந்து சவுத் மற்றும் நார்த் இன்டியன் மெனுவை பெற்றுகொண்டு
''ட்ரிங்ஸ் வேண்டுமா ...! என கேட்க
வேண்டாம்.... என்றான் யோகேஷ்.
சார்...! கால்மணி நேரம் கழித்து கடைசில இருக்கும் ஸ்டால்ல உங்க மெனு ரெடியா இருக்கும் போய் வாங்கிகோங்க...! என இவர்கள் பேசுவது போல் சரளமாய் ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றான்.
ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்தபடி பேசிகொண்டிருந்தனர். யோகேஷின் ஹேர் ஸ்டைலும் அவனின் நேர்த்தியான உடையும், சிரிக்க சிரிக்க பேசும் அவன் அழகும் இன்று பவித்ராவை மிகவும் கவர்ந்தன.
ஓக்கே ....! நான் இப்ப ஒரு ஜோக் சொல்கிறேன் என அவன் ஜோக்கை சொன்னதும் அதை கேட்டு எல்லோரும் சிரித்தனர். பின் ரேஷ்மாவும் ஒரு ஜோக் சொல்ல சிரித்தனர்.
அப்படியே ஆறு ஏழு சொன்னவன், பின் வேண்டுமென்றே ஒரு செக்ஸ் ஜோக் சொல்ல, ரேஷ்மா சிரித்துகொண்டே அவன் தலையில் கொட்டு வைக்க, சிவாவும் சிரித்தான். பவித்ரா வெட்கத்தில் தலை குனிந்து மெல்ல சிரித்தாள்.
அடுத்த ஒன்னு கேட்கறீங்களா ..... நல்லா இருக்கும்.....! என அவன் சொல்ல,
சரி சொல்லி தொலை.....! என்றாள் ரேஷ்மா.
ஒரு காட்டில் ஆண் - பெண் சிங்கம் வாழ்ந்து வந்ததாம். அன்று காலை ஆண் சிங்கம் குகையின் வாயிலில் படுத்திருக்க, பெண் சிங்கம் உள்ளே இருந்தது, அப்போது அங்கு வந்த ஒரு நாய், ஆண் சிங்கத்தை பார்த்து கண்டபடி திட்டதொடங்கியது.
நீயெல்லாம் காட்டின் ராஜாவா....? த்தூ....தைறியம் இருந்தால் என்னிடம் வந்து சண்டை போடு.....
வெக்கம் கெட்டவனே....... எழுந்து என்னிடம் மட்டும் சண்டையிட வந்தாய் உன்னை கடித்து துண்டு துண்டாக கடித்துபோட்டுவிடுவேன்......வாடா.....! என திட்ட
தன் முன்னங்காலில் தலையை வைத்து படுத்திருந்த ஆண் சிங்கம், மெல்ல தலையை தூக்கி, திரும்பி நாயை பார்த்து விட்டு....பின் மீண்டும் பழையபடி படுத்துகொண்டது.
த்தூ...! சூடு சொரனை இல்லாத நீயெல்லாம் ராஜாவா...? இனி நான்தான் ராஜா...! என கண்டபடி தொடர்ந்து திட்டிகொண்டே இருக்க, உள்ளேயிருந்து இவைகளை கவனித்த பெண் சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது.
ஆண் சிங்கத்தை பார்த்து ''என்ன கேவலம் ஒரு நாய் பயல்.... இப்படி திட்டுகிறான்.....அவனை துண்டு துண்டாக கடித்து போடாமல்....... படுத்து இருக்கறீங்க..! என சொல்ல
மெல்ல திரும்பி பார்த்த ஆண் சிங்கம் ''எனக்கு எல்லாம் தெறியும்.....அவன் கொஞ்ச நேரம் கத்திவிட்டு போய்விடுவான்.....நீ உன் வேலையை போய் கவனி....! என சாதாரணமாய் சொல்லிவிட்டு மீண்டும் தலையை காலில் வைத்துகொண்டது.
நாய் தொடர்ந்து கண்டபடி திட்டிகொண்டேயிருக்க, தாங்க முடியாத அளவு கோபம் அடைந்த பெண் சிங்கம், அடுத்த வினாடி விருட்டென வெளியே பாய்ந்து,
''நாய் பயலே...! இன்றோடு உன் கதை முடிந்தது...! உன்னை துண்டு துண்டாக கடித்தெறிகிறேன் பார்....! என கத்தியபடியே, அந்த நாயை நோக்கி கொலை வெறியோடு பாய்ந்தது.
அதனை கண்ட நாயும் உடன் காட்டிற்குள், தலை தப்பினால் போதும் என்பதுபோல் படு வேகமாய் ஓட,
'' நாயே...! இந்த காட்டில் நீ எங்கு ஓடினாலும் உன்னை இன்று கொல்லாமல் விடமாட்டேன்...! என்றபடி துரத்தியது.
நாய் தன் பலம் அனைத்தையும் திரட்டி ஓடியும்கூட, அதற்கும் சிங்கத்திற்கும் இடையே இருக்கும் தூரம் குறைந்துகொண்டே வந்தது.
அடுத்த சற்று நேரத்தில், சிங்கம் நாயை எட்டி பிடிக்கும் அளவு வந்திருக்க, அதே வினாடி அந்த நாய் டக்கென ஒரு சிமெண்ட் பைப்பினுள் நுழைந்து ஓடியது. நாயை மட்டுமே கோபத்தோடு பார்த்து துரத்திய சிங்கம், வந்த வேகத்தில் பைப்பினுள் மாட்டிகொண்டது.
அதன் பாதி உடல் உள்ளேயும் மீதி உடல் வெளியேயும் இருக்க, அதனால் வெளியே வரமுடியாமல் போராடியபடி இருந்தது.
மெதுவாக மறுபுறம் வெளியே வந்த நாய், சிங்கத்தை அடைந்து அதை பின்புறமாய் உறவுகொள்ள தொடங்கியது. தன் ஆசை அடங்கும்வரை உறவு கொண்ட நாய் பின், களைப்போடு நடந்து காட்டினுள் மறைந்தது.
அதன் பின் வெகுநேரம் போராடி பைப்பிலிருந்து விடுபட்ட அது களைப்போடு குகையை அடைய, இன்னும் அதே நிலையில் படுத்திருந்த ஆண் சிங்கம், மெல்ல தலையை திருப்பி களைப்பாய் வரும் பெண் சிங்கத்தை பார்த்து,
'' என்ன முடிச்சிட்டு போய்ட்டானா...? என கேட்க
வியந்துபோன பெண் சிங்கம்
''அது எப்படி உங்களுக்கு தெறியும் என கேட்க,
''உம்.....! எத்தனை முறை இதுபோல் என்னை போட்டிருக்கான்....!
அதான் உன்னை அமைதியா இருன்னு சொன்னேன்.....! நீதான் கேட்கலை...! என்றதாம் என யோகேஷ் சொல்ல,
எல்லோறும் குலுங்கி குலுங்கி சிரிக்க, பவித்ராவும் வாய்விட்டு சிரித்துவிட்டாள்.
பின் நான்கு பேரும் சென்று டின்னரை எடுத்து வந்து சாப்பிட தொடங்கினர். இப்போது ரேஷ்மா தன் சட்டையின் மேல் பட்டனை கழட்டிவிட்டிருக்க, அவள் சாப்பிட குனியும் போது முலைகளின் பிளவு தெறிய சிவா அதை ரசித்தபடியே சாப்பிட்டான். பக்கத்தில் பவித்ரா இருப்பதையே மறந்திருந்தான். அதேபோல் யோகேஷின் ஜோக்குகளால் இன்னும் ஈர்க்கப்பட்டிருந்தாள் பவித்ரா.
அந்த மெல்லிய ஒளியில் சிவா ரேஷ்மாவையே கவனிப்பதை புறிந்துகொண்ட யோகேஷ், குடித்துவிட்டு வைத்திருந்த பவித்ராவின் டம்ளரை எடுத்து தண்ணீரை கொஞ்சமாய் உதடுகள் நனைய குடித்துவிட்டு அதே இடத்தில் வைத்தான். அதை பார்த்த அவளுக்கு பயம் கலந்த ஒரு உணர்ச்சி நெஞ்சை அடைப்பதுபோலிருந்தது.
இப்போது தலை நிமிராமல் தன் உணவை மட்டுமே பார்த்தபடி சாப்பிட்ட அவளும், சிவா ரேஷ்மாவின் முலைகளை வெறிப்பதை முன்பே கவனித்திருந்தாள். உடலின் உணர்வுகள் மொத்தமாய் கூடி அவளிடம் டம்ளரை எடுத்து மீண்டும் குடிக்க சொல்ல, உள் மனம் வலுவின்றி வேண்டாம்....! வேண்டாம் ...! என கூறியது.
அவளை நிமிர வைக்க,
''என்னங்க ரொம்ப பசியா......! டிபனையே பார்த்து அப்படி சாப்பிடுறீங்க....? என்றான் யோகேஷ்.
தலையை தூக்கி புன்னகைத்த படி
''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை....! என்றாள்.
பின்னர் இறுதியில், அவளின் உணர்வுகள் வெற்றிபெற, கிளாஸை எடுத்து குடித்தாள். யோகேஷ�க்கு ஏதோ இந்த உலகமே தன் கையில் வந்துவிட்டது போல் சந்தோஷமடைந்தான். அவள் வைத்ததும் அதில் நீரை நிரப்ப, அதே சமயம் சிவா தன் ரவா தோசையை சாப்பிட்டுவிட்டு அடுத்த மெனுவை வாங்க எழுந்தான்.
''இருங்க... நானும் வரேன்... என ரேஷ்மாவும் உடன் எழ,
''ஏங்க சாப்பிடாமலே எழறீங்க...?
''எனக்கு இந்த ஐட்டம் பிடிக்கலை......அடுத்ததை வாங்கிகறேன்...! என்றபடி அவனுடன் சென்றாள்.
தனியாக பவித்ரா மட்டும் இருக்க அவளிடம்,
'' நீங்க சாப்பிடுற இந்த தோசை...... என்ன ரொம்ப ருசியா இருகுமா.! என சிரித்தவாறே கேட்க,
'' ஏன்....? நீங்க சாப்பிடுவது நல்லா இல்லையா...? என்றாள் புன்னகையோடு.
''அப்படியில்லை....! ரொம்ப நாளாவே ஒரு முறை சவுத் இன்டியன் உணவை டேஸ்ட் பண்ணி பாக்கனும்னு நினைத்திருந்தேன்.......! என்றான்.
சரி...! இப்ப டேஸ்ட் பண்ணி பாருங்க..! என்றபடி தன் தட்டை நகர்த்த,
தட்டெல்லாம் வேண்டாம் .....சும்மா... கையில் இருப்பதை மட்டும் கொடுங்க.... ருசி பாக்கதான்....! என்றான்.
பவித்ரா தன் கையில் இருந்த தோசையை அவன் கையில் கொடுக்க நீட்டினாள். அதை கையில் வாங்காமல், டக்கென குனிந்து தன் வாயில் அவள் விரல்களையும் சேர்த்து கவ்வி வாங்கிகொண்டான்.
அவன் இதழ்கள் தன் விரலில் பட்ட அந்த வினாடி, மின்சாரம் தாக்கியதுபோல் இருக்க, நெஞ்சம் திக் திக்கென அவளுக்கு அடித்துகொண்டது. சிவா பார்த்திருப்பானோ...? என்ற பயத்தில் கண்கள் தானாக தேட, அந்த மெல்லிய வெளிச்சத்தில் எட்டியவரை அவன் தென்படவில்லை என்றதும் மனம் நிம்மதியானது.
சாப்பிட்டதும் யோகேஷ் ''ஆஹா....ரொம்ப ருசியா இருக்குங்க....! என சொல்ல,
சரி ...! இந்தாங்க சாப்பிடுங்க என தன் தட்டை அவன் பக்கம் லேசாய் நகர்த்தினாள். யோகேஷ் கொஞ்சமாய் எடுத்து சாப்பிட்டுவிட்டு,
''ஊகும்...! இது அந்த அளவு ருசியா இல்லையே...! என்றான்.
அதெப்படி....இல்லாமல் போகும்....? என குழப்பமாய் அவனை பார்க்க,
''ஒரு வேளை உங்க கை பட்டதால் ருசியா இருந்திருக்குமோ.....? என சிரித்தபடி அவன் சொல்ல,
வேகமாய் தட்டை இழுத்துகொண்டு, அவனை ஒரு பொய் கோபத்தோடு முறைதாள்.
எச்சரிக்கை செய்யும் அவளின் உள் மனம் முற்றிலும் முடங்கி போக, மனம் சந்தோஷத்தில் மிதந்தது. அவனின் தடித்த இதழ்கள் பட்ட விரல்கள் எல்லாம் தேனாய் இனித்தது.
சிவாவும் ரேஷ்மாவும் இரண்டாவது மெனுவோடு வந்து சேர, அடுத்த சில நிமிடங்களில் சாப்பிட்டு முடித்த யோகேஷ் பவித்ராவுக்காக காத்திருந்தான். அவன் தனக்காக காத்திருப்பதை கண்டு பவித்ரா இன்னும் மகிழ்ந்தாள்.
பின் இருவரும் ஸ்டாலை நோக்கி எழுந்து செல்ல, அங்கிருந்த எல்லா மேஜைகளிலும் இப்போது ஜோடி ஜோடியாய் மக்கள் அமர்ந்திருந்தனர்.
கிட்டதட்ட எல்லோருமே மது அருந்திகொண்டே சாப்பிடுவதை கண்ட பவித்ரா ''என்னங்க பெண்களும் கூட மது குடிக்கராங்க....? என்றாள்.
இதெல்லாம் சாதாரண விஷயம், ஆனா ஒன்று....! இங்க யாறுக்கும் ஒரு கிளாஸ் - க்கு மேல் கிடையாது. அதனால் எல்லாறுமே நிதானத்தில்தான் மிதப்பார்கள் என்றான். பின் இருவரும் டிபனை பெற்றுகொண்டு திரும்பினர்.
நான்குபேரும் இறுதியாய் பழங்கள் கலந்த ஐஸ் கிரீமை ருசித்துவிட்டு சற்றுநேரம் பேசிகொண்டிருக்க, மைக்கில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும்
'' அன்பு நண்பர்களே இனி, மனதை இலவம் பஞ்சாய் பறக்கவைக்கும் இசை நடனம் ஆரம்பமாகிறது....! என அறிவித்தனர்.
உடன் விளக்குகள் அனைத்தும் அணைந்து கும்மிருட்டில் அரங்கம் மூழ்கியது. ''ஐயோ....என்ன ஆச்சி....? என பவித்ரா பயத்தில் கேட்க,
கொஞ்சம் காத்திருங்க......! என ரேஷ்மா சொன்ன வினாடி,
தரை முழுவதும் வித வித நிறத்தில் விளக்குகள் ஒளிர, இசை வெடித்து சிதரி அருவிபோல் கொட்டியது. இசைக்கேற்ப விளக்குகளும் நடனமாடுவதுபோல் நிறங்களை மாறி மாறி உமில, ஒரு தேவலோகத்தை போல் மாறியது.
ஒருகணம் பவித்ரா சிலிர்த்துபோனாள். எப்படி தரையில் லைட் எரிகிறது... அதுவும் இத்தனை நிறத்தில் இசைக்கேற்ப என மனதில் வியந்துபோனாள்.
அனைவரும் உற்சாகத்தோடு எழுந்து நடனமாட தொடங்க, யோகேஷ�ம் ரேஷ்மாவும் எழுந்து ஆடதொடங்கினர்.
அவளின் சட்டைக்குள் கையை விட்டு வெற்று இடுப்பை ஒருகையாலும் மற்றொரு கையால் அவளின் கையையும் யோகேஷ் பிடித்துகொள்ள, ரேஷ்மா அவனின் தோளை ஒருகையால் பிடித்து அவன் கைக்குள் அடக்கமாய் வர, அப்படியே இசைக்கேற்ப ஆடினர்.
ஆடிகொண்டே இவர்களையும்
''கமான்...! வாங்க.....நீங்களும் ஆடுங்க ...! என அழைத்துகொண்டே இருக்க, பின் சிவா எழுந்து பவித்ராவை
சரி ...வா.....! ட்ரை பண்ணலாம் என இழுத்தான்.
சிவா பவித்ராவை அதே போல் பிடித்துகொண்டு ஆட முயன்றான். ஆனால் நடனமாட பவித்ராவுக்கு ஒருமாதிரி கூச்சமாகஇருக்க,
நான் வரலை...! என அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
இருவரும் அமர்ந்து வேடிக்கை பார்க்க, யோகேஷம் ரேஷ்மாவும் ஆடிகொண்டே கூட்டத்தில் கலந்துவிட்டனர். அங்கிருந்த பெண்களில் பாதிக்கு மேல் முழங்கால் வரை மட்டும் உள்ள டைட் ஸ்கர்ட்-ஐ அணிந்திருக்க, மற்றவர்கள் பேன்ட் அணிந்திருந்தனர். அந்த பேன்ட் -ம் எப்போது கழண்டு விழுமோ என்பதுபோல் இருந்தது.அங்கிருந்தவர்களில், தான் மட்டுமே சேலையில் இருப்பதை உணர்ந்தாள்.
சற்று நேரம் கழித்து திரும்பி வந்த யோகேஷ் ஜோடி,
''என்ன உட்காந்திருக்கீங்க.... ஆடலியா.........? என கேட்டனர்.
ஊகும்...! என தலையாட்டினர் இருவரும்.
இப்போது ரேஷ்மா பட்டன்களை எல்லாம் கழட்டி விட்டு சட்டையின் அடியில் இறுக்கி முடிச்சுபோட்டு கட்டியிருந்தாள். முலைகளை மட்டும் சட்டை மூடியிருக்க கழுத்திலிருந்து சட்டை முடிச்சு வரை ஓப்பனாக படு கவர்ச்சியாய் இருந்தாள். அதை பார்த்தவுடனேயே சிவாவின் இரத்த ஓட்டம் பலமடங்காகியது. அவளின் முலைகளின் பிளவு பளிச்சென தெறிய சிவா தவித்துபோனான்.
சரி...வாங்க ....நடனமாட முதலில் நாங்க சொல்லிதருகிறோம்..! என இருவரையும் அவர்கள் வற்புறுத்தி இழுக்க,
ஊகும் ....நான் வரலை...! அவரை வேண்டுமானால் கூட்டிபோங்க ...! என கூச்சத்தோடு பவித்ரா மறுத்துவிட்டாள்.
சரி.....ரேஷ்மா ..நீ சிவாவுக்கு கொஞ்சநேரம் கற்றுகொடு...! பின் அவர் பவித்ராவுக்கு சொல்லிகொடுப்பார் ...! என யோகேஷ் கூற,
ரேஷ்மா சிவாவை புன்னகையோடு அழைத்து, அவன் கையை தன் இடுப்பில் வைத்து, ஒரு கையால் தோளையும் மற்றொரு கையால் அவன் கையையும் பிடித்துகொண்டாள். சட்டையை சற்று சுருட்டி கட்டியிருந்ததால், அவளின் பள பளப்பான வெற்று இடுப்பை பிடித்ததில் சிவாவிற்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. அவளை மீண்டும் அணைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. மேலும் பவித்ராவே தன்னை அவளோடு ஆட அனுப்பியதும், தயக்கமின்றி யோகேஷ், ரேஷ்மாவோடு இணைத்து விட்டதும், அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது.
அதேபோல் பவித்ராவும் ''என்ன ..? தன் மனைவியோடு சிவாவை இவனே ஆட விடுகிறான்....! என வியந்துபோனாள். அது அவன் மீதுள்ள ஈர்ப்பை இன்னும் அவளுக்கு அதிகபடுத்தியது.
முதலில் கொஞ்சம் தடுமாரினாலும் சிறிது நேரத்தில் ரேஷ்மாவுக்கு ஈடுகொடுத்து நன்றாக ஆடினான். நேரம் ஆக ஆக சிவா இன்னும் நெறுங்கி ஆட, ரேஷ்மாவும் நன்றாக ஒத்துழைத்தாள். சிவாவின் கைக்குள் இருந்து அவள் சற்று விலகி ஆடி மீண்டும் தன்னை நெருங்கும் போது, இடுப்பை வளைத்திருந்த கையால் நன்றாக இழுக்க, ஒவ்வொரு முறையும் அவன் மார்பில் விழுந்தாள்.அப்போது பெறிய முலைகள் நெஞ்சில் குத்த, அவளின் கன்னம் சிவாவின் கன்னத்தில் உறசியது. சந்தோஷத்தில் சிவா தன் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்க, மெல்லிய ஒளியில் அவர்கள் கட்டிபிடித்து ஆடுவது அரைகுறையாய் பவித்ராவுக்கு தெறிய, உள்மனம் ஏனோ மகிழ்ந்தது.
ஆடிகொண்டே வெகுதூரம் உள்ளே வந்ததும், ஒரு முறை ரேஷ்மா அவன் கன்னதில் ''ப்ச்'' என முத்தம் கொடுத்தாள். அடுத்தவினாடி அவனின் கட்டுபாடுகளெல்லாம் தகர்ந்துபோக, அப்படியே இழுத்து இறுக கட்டிகொண்டான். அவளின் இதழ்களை சூழ்நிலையையும் மறந்து கவ்வி சப்ப, ரேஷ்மாவுக்கு உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. தன் நாக்கை அவனுக்கு கொடுக்க அதை முழுமையாய் கவ்வி சப்பினான்.
சுவைத்துகொண்டே சிவா அவள் கழுத்தை இன்னும் இறுக்கி, சட்டைக்குள் கையை விட்டு முதுகை துணிச்சலாய் தடவினான். அவளின் இதழ்கள் தேனாய் இனிக்க நன்றாய் சுவைத்து, தன் நாக்கையும் உள்ளே விட்டு துளாவினான். பலர் முன்னிலையில் இப்படி செய்வது அவனின் உணர்ச்சியை மோசமாய் ஏற்றிவிட்டது. பக்கத்தில் இருப்பவர்கள் இதை கண்டுகொள்ளாமல் ஆடுவது அவனுக்கு வியப்பளித்தது.
பின் மெல்ல தன் இதழ்களை விடுவித்த ரேஷ்மா, மீண்டும் ஆட தொடங்கி அவனையும் ஆடவைத்தாள். சிவாவின் கை விளையாடியதில் அவள் சட்டையின் முடிச்சு அவிழ்ந்து ப்ரியாக இருந்தது. ஆடும்போது பாதி முலைகள் வெளியே தெறிய, சிலிர்த்துபோனான். இத்தனை பேர் முன் அப்படி ஆடுவது அவனுக்கு புது புது உணர்ச்சிகளை உடலில் தூண்டிவிட்டது.
ஆனால் ரேஷ்மாவுக்கு இதுவொன்றும் பெறிய விஷயம் இல்லை, ஏனென்றால் கடந்த முறை யோகேஷ் அவளின் சட்டையை முழுமையாய் கழட்டிவிட, கடைசி ஒருமணி நேரம் தன் பெறிய வெள்ளை முலைகள் குலுங்க குலுங்க ஆடினாள்.
அவளுக்கு அடிக்கடி முத்தம் கொடுத்துகொண்டே இடுப்பை பிணைந்தபடி சிவா ஆடினான். தன் மற்றொரு கையை ரேஷ்மா பிடித்திருந்தும், முலையை முழுமையாய் பார்க்கும் ஆவலில், ஆடிக்கொண்டே ஒரு பக்க சட்டையை விலக்க முயன்றான். வேண்டுமென்றே அதை தடுத்து தடுத்து, அவனின் ஏக்கத்தை ரசித்தாள். அவளின் வயிற்றிலும் தொப்புளுக்கு கீழேயும் உள்ள மெல்லிய முடிகள் மிக அருகில் இப்போது தெறிய, அது அவனை கிறங்கடித்தது. பவித்ராவின் மொழு மொழு சந்தன உடலை பார்த்தவனுக்கு இது வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.
சிவாவும் ரேஷ்மாவும் இப்பொது கண்களுக்கு தெறியாமல் போகவே, பவித்ரா மற்ற ஜோடிகள் ஆடுவதை பார்த்தாள். கிட்டதட்ட எல்லோருமே இளம்வயதில் கவர்ச்சியாய் இருக்க, கூட்டத்தினாலும், இசையின் பரவசத்தினாலும் மற்றஜோடிகளோடு உரசுவதை யாறும் கண்டுகொள்ளாமல் ஆடினர்.. அதே நேரத்தில் எதிரே இருக்கும் யோகேஷ், இமைக்காமல் தன்னையே உற்று பார்ப்பதை கவனித்த அவளுக்கு இனம்புறியாத மகிழ்ச்சி உடலெங்கும் பரவியது. மெல்ல
அவன் பக்கம் பார்வையை திருப்பி ,
'' நீங்க இதுக்கு முன்னயே இங்க வந்திருக்கீங்களா...? என புன்னகையோடு கேட்டாள்.
உடன் சுதாரித்துகொண்ட யோகேஷ் வேண்டுமென்றே, இசையின் சத்தத்தில் அவள் கேட்பது தன் காதில் சரியாய் விழாததுபோல் முகபாவத்தை காட்டி நடித்தான். பவித்ரா சற்று முன்னே வந்து மீண்டும் சொல்ல வர,
சற்று நகர்ந்து, '' பக்கத்தில் இங்க வந்து உட்கார்ந்து சொல்லுங்க...! என்பதுபோல் சைகை செய்தான்.
சில வினாடி யோசித்தவள், சிவா ரேஷ்மாவோடு கட்டிபிடித்து ஆடியது மனதில் துணிவை கொடுக்க, மெல்ல எழுந்து எதிர்புரத்தில் இருந்த யோகேஷின் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவனோ நகர்வதுபோல் செய்தாலும், முழு சேரையும் அவளுக்கு விடாமல் பாதியை மட்டுமே கொடுத்திருக்க, இப்போது கிட்டதட்ட இருவரும் ஒரே சேரில் அமர்ந்திருந்தனர்.
தன்னோடு ஒட்டி அமர்ந்த பவித்ராவின் உடல் பூசெண்டை போல் மென்மையாகவும் மணமாகவும் இருக்க, உணர்ச்சியில் சுன்னி தடித்து ஜட்டிபோடாத பேன்டை முட்டியது. அதேபோல் பவித்ராவுக்கும் திண்ணென்று இருந்த உடலும் அவன் மேல் வீசிய புதுவித நறுமணமும் சிலிர்ப்பை கொடுத்தது. கேள்வியை மீண்டும் அவள் கேட்க,
''இது மூன்றாவது முறை......! ஆனாலும் இந்த முறை சற்று கூட்டம் அதிகம்....! என்றான்.
''ஏன்....? என கேட்டாள்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஸ்பெஷல் ப்ரோக்ராம் நடக்குமாம்......அது இன்றுதான்.....! இதுவே எங்களுக்கு இன்று காலைதான் புக் பண்ணும்போது தெறியவந்தது.....! என்றான்.
ஸ்பெஷல்னா....? என்றாள்.
அதான் பாக்கபோறீங்களே.....! என்றான்.
ஸ்பெஷல் என்றால் அரை நிர்வாணத்தில் கிட்டதட்ட எல்லோரும் ஆடுவதும் பின் பெரும்பாலானவர்கள் தங்கள் ஜோடிகளை மாற்றி கொள்வதுதே... என்பது அவனுக்கு தெறியும்.
இப்படி ஜாலியா இருக்காங்களே ....இவங்களெல்லாம் இந்த ஊருதான...? என வெகுளியாய் கேட்டாள்.
ஊகும்.....! கிட்டதட்ட எல்லோருமே நம்மைபோல் வெளியூர்......சொன்னா நம்பமாட்டீங்க.. முக்கால்வாசி பேர் இதுக்காகவே வந்திருக்காங்க.......! என்றான்.
அது எப்படி உங்களுக்கு தெறியும் ...? என பவித்ரா கேள்விமேல் கேள்வி கேட்டுகொண்டிருக்க, அவள் உடல் வாசத்தை முகர்ந்தபடியே சலிக்காமல் பதில் சொன்னான்.
இறுதியில் தாங்கமுடியாத எதிர்பார்ப்பில் சூழ்நிலையை மறந்து சிவா ரேஷ்மாவின் சட்டையை ஒருபக்கத்தில் விலக்கிவிட, பால்போன்ற வெள்ளை முலை வெளியே கண்களை பறிக்க தரிசணம் கொடுத்தது. அதை பார்த்த வினாடியே சிவா சிலிர்ப்பின் உச்சிக்கே போனான். சில வினாடிகள் அவனை ரசிக்கவிட்டு ஆடிய ரேஷ்மா பின் அப்படியே அவனை கட்டிகொண்டாள். அருகிலிருந்த ஜோடிகள் இப்போது மெல்ல இவர்களை உற்சாகபடுத்த, சிவா மீண்டும் அவளின் இதழ்களை கவ்விகொண்டான். அவன் கைகள் இப்போது தயக்கமின்றி தன் உடலில் விளையாட, இனி இவனை கட்டுபடுத்துவது கஷ்டம் என உணர்ந்த ரேஷ்மா, இதழ்களை விடுவித்துகொண்டு அவன் காதில்,
''சரி.....! கெஸ்ட் கவுஸ்க்கு போகலாமா....? என்றாள்.
உடன் புரிந்துகொண்ட சிவா, பயங்கர மகிழ்ச்சியோடு ''ஓக்கே....! என்றவன், மறுவினாடியே சொகமாய் ''பவித்ராவும் யோகேஷ் - ம் இருக்காங்களே என்ன செய்வது....? என்றான்.
தங்கள் திட்டப்படியே எல்லாம் சரியாய் செல்வதை எண்ணி மகிழ்ந்த ரேஷ்மா, யோசனை செய்வதுபோல் அவனிடம் பாவணை காட்டி பின்,
''பவித்ராவும் யோகேஷ்ம் இங்கயே நிகழ்ச்சிகளை பாத்துகிட்டு இருக்கட்டும்.....! நாம மட்டும் போவோம்....! என்றாள்.
''எப்படி...எப்படி...? என கேட்க
அதுக்கு ஒரு ஐடியா இருக்கு.....! வாங்க....! என சட்டையை சரிசெய்தபடி அவனை இழுத்துகொண்டு பக்கத்திலிருந்த டேபிளுக்கு போனாள். அங்கிருந்த சாஸ் பாட்டிலை எடுத்து தன் உடைகளின் மேல் கொட்டியபடி, ''இப்ப ட்ரஸ் மாத்த நான் வீட்டிற்கு போகிறேன் ....நீங்களும் வர்ரீங்க...! என சொல்ல
அதெப்படி ''யோகேஷ் தானே உங்களோடு வருவாரு....? என சந்தேகத்தை கிளப்பினான்.
சாஸை சட்டையிலும் பாவாடையிலும் எதிர்பாராமல் கொட்டியது போல் பரப்பி விட்டுகொண்டே
அவனிடம் விலக்கினாள். அதை கேட்ட சிவா வியந்து போனான். ரேஷ்மா இத்தனை முனைப்புடன் இருப்பது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் அவனுக்கு கொடுத்தது.
பவித்ராவுக்கு பதில் சொல்லிகொண்டே வந்த யோகேஷ்,
''சரி உங்களுக்கு இந்த பார்ட்டி பிடித்திருக்கிறதா...? என அவளிடம் கேட்டான்.
கொஞ்சம் தயங்கியவள் பின் புன்னகையோடு, ''உம்........! என தலையை ஆட்டினாள்.
அதுவரை ஏதோ ஒரு துணிச்சலில் ஒட்டி அமர்ந்திருந்தவளுக்கு இப்போது, சிவா தவறாக எடுத்துகொள்வானோ...? என மனதில் நெருடல் தோன்றியது.
அதே சமயம் யோகேஷ்க்கும், இனி எந்த நிமிடமும் சிவா வந்துவிடலாம், ஒருவேளை அவன் இப்படி பவித்ரா தன்னோடு அமர்ந்திருப்பதை கண்டு உள்ளுக்குள் கோபப் பட்டுவிட்டால் தங்களின் அத்தனை திட்டமும் பாழாகிவிடும் என நினைத்து, நகர்ந்து பக்கத்து சேரில் அமர்ந்தான்.
யோகேஷ் தானாக நகர்ந்ததை கண்ட பவித்ராவுக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்க, அவன் மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் கூடிகொண்டே போனது.
சற்றுநேரத்தில் சிவாவும் ரேஷ்மாவும் அங்கே வர,
''பவித்ரா எப்போது மாறி அமர்ந்தாள்....? என சிவா எண்ணினான்.
ஜோடியாய் இருக்கும் அவர்களை பார்க்க பார்க்க அவனுக்குள், மைசூர் ஹோட்டலில் தோன்றிய உணர்ச்சி மீண்டும் உடலில் தலைதூக்கியது.
ரேஷமா தன் உடைகளை காட்டி சலிப்பாய் '' இங்க பாருங்க ....! என சொல்ல
என்ன...இது...? ....எப்படி ஆச்சி....? என யோகேஷ் கேட்டான். ஒருவன் தன் மேல் தவறி கொட்டிவிடதாக சொல்லி,
''வீட்டுக்கு போய் ட்ரஸ் மாத்திகொண்டு வரனும்....! என்றாள்.
சரி ..வா ....! என்ற யோகேஷ், இவர்களை பார்த்து
''ப்ரோக்ராமை ஜாலியா எஞ்ஜாய் பண்ணிகிட்டு இருங்க, நாங்க வந்துவிடுகிறோம் ..! என்றான்.
உடன் சிவா, இந்த மாதிரி புது இடத்தில் இருக்க எங்களுக்கு பயமா இருக்கு...! நாங்களும் வருகிறோம்...! என்றான்.
வேண்டுமென்றே யோகேஷ், சமாதான படுத்துவது போல் சொல்ல, சிவா மறுத்தான்.
பின் யோசித்த யோகேஷ், அப்படினா நீயும் சிவாவும் போய்வாங்க....! என்றான்.
நானா...! என சிவா தயங்குவது போல் நடிக்க,
நானும் ரேஷ்மாவும் போகிறோம்...! என்றாள் இடையில் வெகுளியாய் பவித்ரா.
அப்படினாதான் அவளே தனியா போய் வருவாளே.....லேடீஸ் தனியா வேண்டாம் ...! என யோகேஷ் சொல்ல,
நீங்க கார்லயே இருங்க நான் ட்ரஸ் மாத்திகிட்டு உடன் வந்துடரேன்...! என ரேஷ்மா சிவாவிடம் கூற, ஓக்கே....! என்றான் சிவா.
உடன் ரேஷ்மா மீண்டும் முடிச்சிட்டிருந்த தன் சட்டையை சரி செய்து பட்டன்களை போட்டவாறே சிவாவை அழைத்துகொண்டு கிளம்ப, யோகேஷ் அவர்களை கூப்பிட்டு,
''உள்ள மறுபடியும் எப்படி வருவீங்க....? அலவ் பண்ணமாட்டாங்க.....! என்றான்.
அப்புறம்....? என்றாள் ரேஷ்மா,
அதனால நீங்க வந்ததும் ரிசப்ஷன்ல இருந்து இங்க போன் பண்ணி சொல்லிவிடுங்க...! நான் என்ட்ரி டிக்கெட்டோட வருகிறேன் என்றான்.
அவர்கள் கிளம்பி செல்ல பவித்ரா மட்டும், நடப்பதெல்லாம் உண்மை என அப்பாவியாய் நினைத்துகொண்டிருந்தாள்.
அவர்களின் திட்டப்படி ரேஷ்மா சிவாவோடு வீட்டிலும், அவன் பவித்ராவை நடனமாடிகொண்டே மெல்ல தன்னோடு இணங்க வைத்து கீழே புக் பண்ணியிருக்கும் ரூமில் அனுபவிப்பதே ஆகும்.
காருக்குள் வந்ததுமே சிவா ''நீங்க கிடைப்பீங்கனு கனவிலும் நினைக்கவில்லை என்றபடி துணிவாய் அவளை இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுக்க, கார் பார்க்கிங்கில் யாறும் இல்லை என்றதும், ஹெட்லைட்டை மட்டும் ஆன் செய்தபடி, பேன்டில் கை வைத்து, முட்டிகொண்டிருந்த சுன்னியை தடவினாள். அவளின் தளிர் விரல்கள் அப்படியே சுன்னியை தேடி பிடித்து வெளியே எடுக்க,
ஸ்....ஸ்....! என சிலிர்த்து முனகினான். முனையில் கசிந்திருந்த நீரை விரலால் நன்றாக தடவியவள், பின் அந்த விரலை எடுத்து அவன் வாயில் கொடுக்க, உணர்ச்சியில் அப்படியே அதை சப்பினான். முதன் முறையாய் சுன்னியிலிருந்து வந்த நீரை தானே ருசித்தான். ரேஷ்மா மீண்டும் மீண்டும் அதே போல் விரலில் எடுத்து கொடுக்க நன்றாக ருசித்தான். பின் காரை நகர்த்தி ரோட்டிற்கு வந்து, மிதமான வேகத்தில் செலுத்தினாள்.
சாலையில் ஒரிரு வாகனங்கள் மட்டும் செல்ல, உணர்ச்சியேரிய சிவா அவளின் முலைகளை பிடிக்க, '' வெளியே தெறியும் வேண்டாம் ...! என தடுத்தாள். உடன் கீழே ஆசையோடு இடுப்பை தடவினான். அவளும் சுன்னியை அவ்வப்போது தடவிகொண்டே இருக்க, சிவாவுக்கு உணர்ச்சி தலைக்கேறியது. உடன் பாவாடையின் எலாஸ்டிக் ஹ�க்கை கழட்டி, கையை உள்ளே விட்டு அவளின் புண்டையை பிடித்தான்.
ரேஷ்மா ஸ்....! என உதட்டை கடிக்க, மொழுமொழுவென இருந்த புண்டையை கண்டு சிலிர்த்து போனான். பவித்ராவுக்கும் இதுபோல் செய்திருக்கலாமே...! என நினைத்தபடி அவளின் முக்கோணமேட்டை தடவியபடியே, முடிந்தவரை பாவாடையை கழட்டி புட்டங்களையும் பிணைய ரேஷ்மா உணர்ச்சியில் தவித்தாள்.
வீட்டை அடைந்ததும் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு, தன் பாவாடையை சரிசெய்துகொண்டு அவள் எழ, சிவா தன் தடித்த நீண்ட சுன்னியை மீண்டும் பேன்ட்டினுள் நுழைக்க போராடிகொண்டிருந்தான். அதை பார்த்த ரேஷ்மா சிரித்தபடி '' அதை ப்ரியா விடுங்க...! என்றாள்.
இப்படியேவா....! என்றான்.
''சரி ....இன் பண்ணிய சட்டையை மட்டும் எடுத்துவிடுங்க அது மறைத்துகொள்ளும்...! என்றாள்.
தெரு காலியாய் இருக்க, சிவா சட்டைக்குள் சுன்னியை மறைத்தபடி காரிலிருந்து வெளியே வந்தான். கேட்டை திறக்கும் போது, எட்டி அவன் சுன்னியை பிடித்து ரேஷ்மா ரசிக்க, சிவா தாங்கமுடியாத உணர்ச்சிக்குபோனான்.
கதவை திறந்து உள்ளே சென்றதும் அதே டோர் சாவியால் உள்ளே ரேஷ்மா லாக் பண்ண, சிவா பின்புறமாய் நின்றபடி அவளின் பாவாடையை முழுவதும் கழட்டி விட்டான். விளக்குகள் எறிந்ததும் அவள் உடல் பள பளவென மின்ன, குனிந்து புட்டங்களை வாயில் ஆசையோடு நக்கி கவ்வினான்.
அப்படியே ரேஷ்மா திரும்ப, அவளின் இன்ப பெட்டகத்தை பார்த்து துடித்துபோனான். அடுத்த வினாடி மண்டியிட்டு புண்டையை வாயில் கவ்வ, ரேஷ்மா ''ஸ்....ஸ்....! உதடுகளை கடித்து துடித்தாள்.
சிவா அவளின் முக்கோணமேட்டை நக்கி கடித்து சப்பினான். மொழு மொழுவென இருக்க, நன்றாக நக்கி சப்பியவாறே கீழே சென்று புண்டையின் இதழ்களை நாக்கால் அழுத்தி நக்கினான். ரேஷ்மாவுக்கு ஜிவ்வென இன்பம் உடலில் பாய, நன்றாக கால்களை விரித்துகொடுத்தாள். நாக்கை உள்ளே நுழைத்து துளாவ...ஸ்....! என முனகினாள். அவன் தலையை பிடித்துகொண்டு ரேஷ்மா துடிக்க துடிக்க நாக்கை உள்ளே விட்டு நன்றாக துழாவியபடி இதழ்களையும் கவ்வி சப்பினான். கைகள் இரண்டும் புட்டங்களை கண்டபடி கசக்கி பிணைந்து, லேசான முடிகள் நிறைந்த தொடைகளை தடவியது.
சற்றுநேரத்தில் உணர்ச்சி ஏறிய ரேஷ்மா, அவனை மேலே தூக்கி இறுக கட்டிகொண்டாள். சிவா கட்டுபடுத்த முடியாத ஆசையோடு அவளின் சட்டையையும் கழட்டி எறிய, முலைகள் இரண்டும் கொழு கொழுவென வெளிச்சத்தில் மின்னியது. காம்புகள் தடித்து விரைத்து நிற்க, அப்படியே முலையை நக்கி காம்பை சப்பினான். ஒருகையால் மற்றொரு முலையை தடவி ரசித்து பின் இறுக பிணைந்தான்.
அதே சமயம் ரேஷ்மா அவனின் சட்டையை உறுவி கீழே போட்டு, தடித்து நீண்டிருந்த சுன்னியை பிடித்துகொண்டாள். முதலில் தடவி ரசித்தவள் பின் அதை ஆட்ட, சிவாவுக்கு இன்பம் உடலெங்கும் பரவியது. மற்றொரு கையால் தன் பேன்ட்டை கழட்ட, ரேஷ்மாவும் அதற்கு உதவினாள். இருவரும் இப்போது முழு நிர்வாணமாய் இருக்க, சிவாவை மெல்ல பெட்ரூமிற்கு அழைத்து போனாள்.
அவளின் இடுப்பை வளைத்துகொண்டு முலைகளை கசக்கியவாரே சிவா வர, ரூமினுள் நுழைந்ததும் வெறியோடு அவளை கட்டிலில் போட்டு கட்டிகொண்டு உருட்டினான். கன்னங்களையும் செவ்விதழ்களையும் கவ்வி சப்பினான்.முலைகளை முரட்டுதனமாய் அழுத்தி சப்பி கொண்டே ஆசைதீர பிணைந்தான். அவளின் உடல் சிவாவுக்கு தேனாய் இனித்தது. புண்டையை நன்றாக அவளின் கால்களை விரித்து வெகுநேரம் இதழ்களை மாறி மாறி சப்பி எட்டியவரை நாக்கை உள்ளே விட்டு துளாவினான். ரேஷ்மா லேசாய் வாய்திறந்த நிலையில் ஸ்.....ஆ...! என அவன் தலைமுடியை பிடித்தபடி இன்பத்தில் முனகிகொண்டிருந்தாள்.
நன்றாக சுவைத்த பின் சிவா மேலே நக்கிகொண்டே வர, ரேஷ்மா அவனை இழுத்து இறுக கட்டிகொண்டு இதழ்களை சப்பினாள். அப்படியே அவனை உருட்டி மேலே வந்து, சிறிய மார்பு காம்புகளை அவனை போலவே சப்பினாள். கைகள் சுன்னியை பிடித்து தடவ, சிவாவுக்கு உணர்ச்சி ஜிவ்வென இன்னும் ஏறியது. அவளின் முலைகளையும் முதுகையும் பிணைந்து தடவிகொடுத்தான்.
இரண்டு காம்புகளையும் நன்றாக சப்பியவள் பின் கீழே சென்று சுன்னியை நிமிர்த்தி பிடித்து நக்கினாள். முனையில் திரண்டிருந்த நீரை உறிந்து குடித்தாள். மெல்ல முனையை கவ்வி சப்பியவள் பின் முழு சுன்னியையும் வாயினுள் திணித்து சப்ப, ஸ்...! என சிவா துடித்தான்.
தன் உதட்டாலேயே சுன்னியின் முன் தோளை கீழே தள்ளியவள், வெள்ளை மொட்டு போன்ற முனையை நாக்கால் உள்ளேயே துழாவ, சிவா மீண்டும் துடித்தான்.
கொட்டைகளை இதமாய் தடவிகொண்டே, படுவேகமாய் ரேஷ்மா தலையை ஆட்டி சுன்னியை சுவைக்க சிவா இன்பத்தில் மிதந்தான்.
சிறிது நேரத்தில் சிவாவிற்கு தாங்கமுடியாத அளவு உணர்ச்சி ஏறியது. உடன் ரேஷ்மாவை இழுத்து கட்டிகொண்டவன் அப்படியே அவளை புரட்டி மேலே வந்து தன் துடிக்கும் சுன்னியை உள்ளே சரக்கென இறக்க, அவள் ஸ்....! ஆ....! துடித்துவிட்டாள். அடுத்த வினாடியே பலமடங்கு வேகத்தில் ஓங்கி ஓங்கி குத்தி ஓக்க, ரேஷ்மா உதட்டை கடித்தபடி இன்பத்தில் மிதக்கதொடங்கினாள்.
சிவாவும் ரேஷ்மாவும் தன் கண்களை விட்டு மறையும் வரை திரும்பி பார்த்துகொண்டிருந்த பவித்ரா பின் திரும்ப, யோகேஷ் அவளையே மீண்டும் உற்று பார்ப்பதை கவனித்தாள். அது அவளுக்கு பிடித்திருக்கவே, அவன் நன்றாக பார்க்கட்டும் என்பதற்காக உடன் பார்வையை மற்ற ஜோடிகள் பக்கம் திருப்பிகொண்டாள்.
பவித்ராவின் ஆரஞ்சு சுளை இதழ்களையும், கையை மேஜையில் ஊண்றியதில் சைடில் தெறியும் கூறான முலைகளையும், பளீரென மின்னும் இடுப்பையும் பார்க்க பார்க்க யோகேஷ்க்கு அவள் மேல் உள்ள ஆசை கட்டுக்கடங்காமல் ஏறிகொண்டே போனது.
''என்னங்க சிவா உங்களை தனியா விட்டு போனது வருத்தமா இருக்கா....? என்றவாறே மெல்ல நெருங்கி அமர்ந்தான்.
புன்னகைத்தவாரே '' ஊகும் ....! அப்படியெல்லாம் இல்லை...! ஒரு ஹெல்ப் தானே....! என்றாள்.
''சிவாவுக்கு கடவுள் கிருபை ரொம்ப அதிகம்......! என்றான் சிரித்தவாறே
புறியாமல் ''ஏன்...அப்படி சொல்றீங்க .....? என்றாள்.
பின்ன என்னங்க... இத்தனை அழகான ஒரு மனைவி யாறுக்கு கிடைக்கும்....! என்றதும்
பவித்ராவுக்கு சந்தோஷமாய் இருக்க அதை காட்டிகொள்ளாமல், வேண்டுமென்றே அவனை முறைத்தாள்.
உள்ளுக்குள் யோகேஷ் கொஞ்சம் பயந்துதான் போனான். சில வினாடி முறைத்தவள் பின் அதையே புன்னகையாக்கி
''ரேஷ்மா மட்டும் என்னவாம்.....? என சொல்ல, யோகேஷ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
''உங்க கல்யாணம் அரேஞ்சிடு ஒன்னா.....? என கேட்டான்.
''ஆம் ......! என்றாள்.
''இருவரும் ரிலேட்டீவா..? என்றான்.
''அதெல்லாம் இல்லை.... என பவித்ரா சொல்ல, தொடர்ந்து அவர்களை பற்றி சிறிது நேரம் பேசியவன் பின்.
''சரி வாங்க கொஞ்ச நேரம் நடனமாடலாம் ...! என அழைத்தான்.
''ஊகும் நான் வரலை....! என பவித்ரா சொல்ல, எழுந்து டேபிளை சுற்றி அவளருகே வந்தவன்,
''அங்க பாருங்க....! எல்லோருமே ஆடிகிட்டிருக்காங்க நாம மட்டும்தான் உட்கார்ந்து இருக்கிறோம்.......! என்றான்.
எனக்கு ஆட வராதுங்க...! இன்னும் சிறிது நேரத்தில் ரேஷ்மாவே உங்களுக்கு வந்துவிடுவாள்....! என பவித்ரா கூற
''அவளை பற்றி உங்களுக்கு தெறியாது, முழுசா குளிச்சிட்டு மீண்டும் மேக்கப் போட்டதற்கு பின்தான் வருவாள். இதுலவேற சுடு நீரில்தான் குளிப்பாள் என்றவன், மறுபடியும் அழைக்க
ப்லீஸ்....! எனக்கு ஆட ஒருமாதிரியா இருக்கு.....! என்றாள்.
உடன் தைறியமாய் அவளின் கையை பிடித்து
''அட வாங்க ....! நீங்க ஆடவேண்டாம் சும்மா நின்னு கம்பெனி கொடுங்க போதும்....! என அவளை இழுக்க, பவித்ரா அவனோடு எழுந்தாள்.
முதலில் கைகளை மட்டும் பிடித்துகொண்டு முன்னும் பின்னும் ஆடிய யோகேஷ் பின், '' சும்மா அப்படியே முன்னும் பின்னும் நடங்க.... ! கூச்சபடாதீங்க பாருங்க எல்லோருமே ஆடுராங்க....! என சொல்லி சொல்லி அவளையும் நகரவைத்து
''அவ்வளவுதான்....! என்றான்.
முதலில் சற்று தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்த பவித்ராவுக்கு சிறிது நேரத்திலேயே அது குறைந்துபோக அவன் இழுப்பிற்க்கு ஈடுகொடுத்து நகர்ந்தாள். அதுவும் யோகேஷோடு ஆடுவதுவேறு தனி மகிழ்ச்சியை கொடுத்தது.
பவித்ராவின் கூச்சமும் தயக்கமும் குறைந்துவிட்டதை புரிந்துகொண்ட யோகேஷ், அவளை தன் அருகே இழுத்து ஆடியவன் பின் அவளின் ஒரு கையை தன் தோளில் வைத்து, சேலையோடு மெல்ல இடுப்பை பிடித்து ஆட தொடங்க, பவித்ராவின் இதயம் பட படவென அடித்துகொண்டது. அவனின் அருகாமையை அவளையும் அறியாமல் மனம் ரசிப்பதை உணர்ந்தாள். ஆடிகொண்டே யோகேஷ் அவளை தன் கைக்குள் மெல்ல மெல்ல கொண்டு வந்தான்.
யோகேஷின் அந்த மெல்லிய அணைப்பு அவளை மிகவும் திணரடிக்க,
திண்ணென்று இருந்த அவனின் அழகு உடலும், ஒரு வித புது வாசனையும் அவள் உடலில் இரத்த ஓட்டத்தை ஜிவ்வென ஏற்றியது.
அதேபோல் பவித்ராவின் அழகு உடல் அவன் மேல் பட்டதும் உணர்ச்சியில் சுன்னி விண் விண்ணென்று உள்ளே துடிக்க தொடங்கியது. அவளின் கூறான முலைகள் நெஞ்சில் அவ்வப்போது லேசாக குத்த, அவன் இதய துடிப்பு பல மடங்காகியது.
சிறிது நேரம் கழித்து, ஆடிகொண்டே மெல்ல அவள் சேலைக்குள் கையை நுழைத்து, வெண்ணெய் பூசியதுபோன்ற இடுப்பை பிடித்தான். கைபட்டதும் பவித்ராவுக்கு மின்சாரம் தாக்கியதுபோல் இருக்க, உணர்ச்சியை அவனிடம் மறைக்க மிகவும் சிரமப்பட்டாள். பவித்ராவிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் வராததை கண்ட யோகேஷ�க்கு, சந்தோஷம் கொப்பளித்தது.
நேரம் ஆக ஆக பவித்ராவும் கூச்சத்தை விட்டு அவனுக்கு ஈடுகொடுத்து நன்றாக ஆட,
''உம்.....! இதுக்குபோய் அப்படி கூச்சபட்டீங்க.....! ஆட ஆரம்பித்தால் தானா வரும்....! என்றான்
புன்னகையோடு '' இப்ப உங்களுக்கு சந்தோஷமா...? என்றாள்.
ரொம்ப சந்தோஷம் ....! என்றவன், அவளின் கூறான முலைகளை பார்க்க எண்ணி
''சேலைனா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா....? என கேட்டான்.
'' உம்....! என தலையாடியவள் ''என்னைவிட சிவாவுக்குதான் ரொம்ப பிடிக்கும்....! என்றாள்.
மெல்ல ஆடிகொண்டே ஒருகையால் அவள் மார்பில் கிடந்த சேலையை முலைக்கு கீழே பிடித்து,
என்ன கிளாத்துங்க...? இவ்வளவு ஸ்மூத்தா...சாப்டா இருக்கு...! விலை அதிகமோ...? என கேட்டான்.
விலையெல்லாம் குறைவுதான்...! ..பன்பாலியஸ்டர்....அதான் அப்படி இருக்கு..! என்றாள்.
உண்மையாவே துணி ரொம்ப நல்லா இருக்குங்க..! என்றபடி நன்றாக பார்ப்பதுபோல் பாதி சுருட்டி பிடித்து தடவி பார்த்தவன் பின் அப்படியே விட்டுவிட பவித்ராவின் ஒரு முலை சேலை மறைப்பின்றி கிண்ணென கூறாய் நின்றது. அந்த மெல்லிய வெளிச்சத்திலும் ப்ரா இல்லாத முலை காம்பு ஜாக்கெட்டை துருத்திகொண்டிருக்க, யோகேஷை எச்சில் விழுங்க வைத்தது.
அவன் தன் சேலையை விலக்கி முலையை பார்க்கதான் அப்படி செய்திருக்கிறான் என்பதை பின்னரே புரிந்துகொண்டாள். ஒருகணம் சேலையை சரி செய்யலாமா..என எண்ணியவளுக்கு, அவன் ஆசையாய் முலையையே விடாமல் பார்ப்பதை கண்டதும், தானாக மனம்மாற பார்வையை மற்ற ஜோடிகள் பக்கம் திருப்பிகொண்டாள்.
அருகிலுள்ள ஜோடிகள் இப்போது சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு கவர்ச்சியாய் ஆடுவதை கண்டதும் ஒருபக்கம் வியப்பும் மறுபக்கம் உற்சாகத்துடன் உணர்ச்சியும் வந்தது. இதுபோன்றுகூட இருக்கிறதா...? என ஆச்சரியபட்டாள்.
அப்படியே ஆடிகொண்டே அவளை மெல்ல உள்ளே அழைத்துபோனான். சேலை விலகிய முலை அவன் மார்பில் அவ்வப்போது படும் ஒவ்வொறு முறையும் யோகேஷ்க்கு சிலிர்ப்பாய் இருந்தது.
உள்ளே செல்ல செல்ல, ஒரு சில பெண்களின் சட்டைவிலகி முலைகள் முழுமையாய் வெளியே தெறிய, ஆண்கள் சிலர் ஷர்ட்டை முழுவதுமாய் கழட்டிவிட்டு வெற்று மார்போடு ஆடிகொண்டிருப்பதை பார்த்த பவித்ரா அவனிடம்,
என்னங்க இப்படி ஆடராங்க.....! என கேட்க,
மனதையும் உடலையும் ப்ரியா வைத்துகொண்டு ஆடும் இதுமாதிரியான நிகழ்ச்சிகள் பெறிய ஹோட்டல்களில் நிறைய இருக்கிறது என்றவன்,
ஏங்க ...! உங்களுக்கு பிடிக்கவில்லையா......? என அவளின் கண்களை பார்த்து கேட்க,
உண்மையிலேயே இது அவளுக்கு பிடித்திருந்தாலும், எப்படி அதை இவனிடம் சொல்வது என தயங்கி பதிலேதும் சொல்லாமல் பார்வையை வேறுபக்கம் திருப்பிகொண்டாள்.
நேரம் ஆக ஆக மின்னொளி இன்னும் குறைய இசை அருவியாய் கொட்டியது. யோகேஷ் அவளின் இடுப்பை மெல்ல இறுக்கி பிடித்து, இன்னும் அருகே இழுத்து ஆடினான். பின் புறமாய் மற்ற ஜோடிகள் அடிக்கடி உரசவே, அவளும் யோகேஷோடு ஒட்டிவந்தாள். முலைகள் இரண்டும் அவன் மார்பில் அழுந்திகொள்ள, கன்னங்கள் சிலமுறை லேசாய் உரசியது. பவித்ராவுக்கு அவனின் நன்றாக ஷேவ் செய்த மொழு மொழு கன்னம் மிக மிக பிடித்திருந்தது.
அப்போது அருகில் ஆடிகொண்டிருந்த இளைஞன் ஒருவன் சிரித்தபடியே ஹிந்தியில்,
''உங்க ஆள் படு சூப்பர் ஜி.....நீங்க ரொம்ப கொடுத்துவச்சவர் ......தப்பா எடுத்துகலைனா நீங்க போகவிருக்கும் ரூம் நம்பரை மட்டும் சொல்லுங்க.ஜி...... என போதை கலந்த உணர்ச்சியில் உளர,
அவனோடு ஆடிய அந்த இளம் பெண், தலையில் ஓங்கி கொட்டு வைத்து,
''உளராமல் இருக்கமாட்டீயாடா...! என்றாள். சட்டை விலகிய நிலையில் அவளின் முலைகள் இரண்டும் சிறியதாய் சிக்கென நேராய் நின்றன.
ஒன்றும் புரியாத பவித்ரா
''என்ன சொன்னாங்க....? என்று ஆவலாய் கேட்க,
இதை போய் எப்படி இவளிடம் சொல்வது என தயங்கிய யோகேஷ் டக்கென சுதாரித்து
ஆஹா..! இதையே நமக்கு சாதகமாய் பயன்படுத்தினால் என்ன....? என நினைத்தான்.
அது ஒன்றுமில்லை....உங்க சேலையை பற்றி சொன்னான்......!
என்னனு....?
என்னங்க எல்லா பெண்களும் எப்படியிருக்காங்க....! இவங்க மட்டும் இப்படி சேலையில் பட்டிக்காடு போல் இருக்காங்க......நீங்களாவது வேற உடையை அணிய வைத்து கூட்டிவர கூடாதானு சொன்னான். அதற்குதான் அந்த பெண் அவனை யாறோ எப்படியோ இருந்துட்டு போறாங்க உனக்கு என்னனு திட்டியது...என்றான்.
அதை கேட்டதுமே பவித்ரா ஒருமாதிரியாகிவிட,
''அட இதுக்கு ஏங்க வருத்தபடுறீங்க....! இப்பவும் ஒன்னுமில்லை... இந்த சேலையை மட்டும் கழட்டிடீங்க அப்புறம் நீங்கதான் நம்பர் ஒன்னா ஜொலிப்பீங்க....! என்றான்.
அங்கிருந்த பலரும் அவளின் அழகை கண்டு வியந்து பார்த்ததை அவள் இப்போது தவறாக எண்ணிகொண்டு ''அதனால்தான் என்னை அடிக்கடி முறைத்து பார்த்தார்களோ....! என குழம்பிகொண்டிருக்க,
என்ன...சிவாவுக்காகதானே யோசிக்கறீங்க...! கண்டிப்பா அவர் தப்பா எடுத்துக்கமாட்டார்.....அதுமட்டுமில்லை நாமதான் போய் ரிசப்ஸனிலிருந்து அவர்களை கூட்டிவரவேண்டும்....! என்றவன்
என்னங்க கழட்டிடலாமா....! என அவளிடம் அவசரபடுத்தினான்.
சற்று தயங்கியவள் பின் தலையை குனிந்தபடி ''சரி ...என தலையை ஆட்ட, யோகேஷ் துள்ளி குதிக்காத குறையாய் மகிழ்ந்து அவளின் சேலையை அவிழ்க்க தொடங்க, பவித்ரா சேப்டி பின்களை ஒவ்வொன்றாய் கழட்டினாள். சில வினாடிகளில் சேலை முழுவதும் யோகேஷ் கைக்கு வந்துவிட, உள்ளாடைகள் எதுவும் போடாததால் பவித்ரா வெறும் ஜாக்கெட் பாவாடையோடு மட்டும் நின்றாள். முதலில் கூச்சம் அவளை தடுமாற வைத்தாலும், பக்கத்தில் பல பெண்களும் குறைந்த ஆடைகளில் ஆடியது, அவளின் கூச்சத்தை கிடு கிடுவென குறைத்து காணடித்தது.
அந்த மெல்லிய நிற ஒளியில் அவளின் சிறிய இடுப்பும், அழகான வயிறும் எலுமிச்சை பழ நிறத்தில் பள பளவென மின்னியது. மொழுமொழுவென இருந்த வயிற்றில் தொப்புள் படு அமர்க்களமாய் இருக்க, முலைகள் இரண்டும் ஈட்டி போல் கூறாய் நின்றது, யோகேஷ்க்கு மட்டுமின்றி அருகே இருந்தவர்களின் இதய துடிப்பையும் எகிற வைத்தது.
அருகே காலியாய் இருந்த டேபிளில் சேலையை போட்டவன் உடன் தன் சட்டையையும் மடமடவென கழட்டிவிட்டு வெற்று மார்போடு பவித்ராவை நெருங்கினான். சந்தன சிலை போல் அமர்க்களமாய் நின்ற அவளை இப்போது பார்த்ததுமே உணர்ச்சியில் சுன்னி உள்ளே விலுக் விலுக்கென துடிப்பதை உணர்ந்தான்.
சட்டையை அவன் கழட்டியதுமே சுன்னி பேன்டை முட்டிகொண்டு நிற்பதும், அந்த இடத்தில் பேன்ட் ஈரமாய் இருப்பதும் தெறிய பவித்ராவுக்கு உணர்ச்சி ஜிவ்வென ஏறியது.
ஓகோ ...இதற்காகதான் சட்டையை இன் செய்யாமல் இருந்தானோ...? என நினைத்தாள்.
அவளின் கையை தன் தோளில் வைத்து, வெண்ணெய் பூசியதுபோல் பளபளப்பான அவளின் இடுப்பை ஆவலோடு பிடித்து மீண்டும் ஆட தொடங்கினான். இப்போது அவன் தோள்களை பிடிக்க பவித்ராவுக்கு மிகவும் அருமையாக இருக்க, அவனின் கண்கள் இமைக்காமல் முலைகளையும் இடுப்பையும் பார்ப்பதை கண்டு மனம் அவளையும் அறியாமல் சந்தோஷப்பட்டது.
பவித்ராவை பக்கத்தில் இழுத்து ஆட, அவனின் வெற்று மார்பில் முலைகள் அடிக்கடி குத்தியது. அகன்று திண்ணென செழிப்பாய் இருக்கும் அவன் மார்பை பார்த்து பவித்ரா ரசிக்க, அவளின் இடுப்பை அப்படியே மெல்ல தடவி தடவி இறுக்கி பிடித்தான். உடன் ஜிவ்வென உடலில் பாய்ந்த தன் உணர்ச்சியை அவனிடம் மறைக்க மிகவும் போராட, அதை யோகேஷ் புரிந்துகொண்டான்.
இனி இந்த தங்க சிலை தனக்குதான் என எண்ணியதுமே ஆகாயத்தில் பறப்பது போல் அவனுக்கு இருந்தது. தான் பிடித்திருந்த அவளின் மற்றொரு கையையும் தன் தோளில் வைத்துவிட்டு, இடுப்பை இரண்டு கைகளாலும் பிடித்தான்.
ஆஹா.....! எவ்வளவு மென்மையாய் உள்ளது....! என அவன் வியக்க, பவித்ரா உணர்ச்சியில் முகத்தை சைடில் திருப்பிகொண்டாள். உடன் யோகேஷ் முகத்தை அருகே கொண்டுவந்து தன் தடித்த உதடுகளால் அவளின் ஆப்பிள் கன்னங்களை ஒருமுறை வருடிவிட, தாங்கமுடியாத உணர்ச்சியில் பல்லை கடித்து சமாளித்தாள். அவன் உதடுகள் பட்டதுமே அவளின் உடல் நரம்புகள் விம்மி துடிக்க, தன் கட்டுப்பாட்டை எந்த வினாடியும் இழக்கும் நிலையில் இருந்தாள்.
அவளின் உடலும் மனமும் அவனை கட்டிகொள் கட்டிகொள் என ஓலமிட, யோகேஷின் கைகள் இடுப்பை நன்றாக தடவி அதன் மென்மையை ரசித்தது.. மீண்டும் அவளின் கன்னத்தை உதடுகளால் அழுத்தி வருட, பவித்ரா அவன் தோள்களை இறுக்கி பிடித்தாள். அடுத்த வினாடி யோகேஷ் அவளை இழுத்து இறுக கட்டிகொண்டு கன்னத்தை வாயில் கவ்வி கொள்ள, பவித்ராவும் கட்டிகொண்டாள்.
மூச்சுமுட்ட இருவரும் கட்டிகொள்ள, யோகேஷ் அவளின் தேன் சொட்டும் இதழ்களை தேடி கவ்விகொண்டான். பவித்ரா கண்களை மூடி உலகையே மறந்த நிலையில் இருக்க, ஒருகையால் அவள் கழுத்தை வளைத்திருந்த யோகேஷ் மற்றொரு கையால் இடுப்பிலிருந்து ஜாக்கெட் வரை தடவி பிணைந்தான். பவித்ராவின் இதழ்கள் படு ருசியாய் இருக்கவே அதை அழுத்தி அழுத்தி சப்பினான்.
அவள் மேல் வந்த வாசம் யோகேஷை பைத்தியமாக்கியது. ஆசை ஆசையாய் நன்றாக சப்பியவன் பின் நாக்கை உள்ளே நுழைக்க, அவளும் நன்றாக திறந்து கொடுத்தாள். பவித்ராவின் எச்சிலை ருசித்து குடித்தபடியே, கைகளை கீழே கொண்டுவந்து பெறிய புட்டங்களை பாவாடையோடு இறுக்கி பிடித்தான். பிடித்ததுமே உள்ளே அவள் பேன்டி போடவில்லை என்பதை உணர்ந்துகொள்ள, அவனுக்கு இன்னும் உணர்ச்சி ஏறியது.
இறுக்கி புட்டத்தை பிணைந்தபடி அவளின் நாக்கை தேடி பிடித்து கவ்வி, அவன் வாயினுள் இழுக்க அதை முழுவதும் கொடுத்தாள் பவித்ராவும் உணர்ச்சியில் அவன் முதுகை இறுக்கி பிடித்து பிணைந்தாள். நாக்கை அழுத்தி சப்பிகொண்டே புட்டங்களை முரட்டுதனமாய் பிணைந்தான்.
யோகேஷ் மோசமாய் பிணைய பிணைய, நாடாவை முடிச்சிட்டிருந்த இடத்தில் பாவாடையின் ''வி '' பிளவு விலகி அந்த பகுதி பளீரேன மின்னியது. இவர்களை பார்த்த பக்கத்து ஜோடிகளும் உணர்ச்சி ஏற அவர்களின் உடைகள் இன்னும் குறைந்தன.
பவித்ராவின் நாக்கை நன்றாக சப்பியவன் பின் தன் நாக்கை அவளுக்கு சப்பகொடுத்தான். புட்டங்களை பிணைந்த அவன் கைகள் அப்படியே முதுகையும் ஆசை தீர தடவி மீண்டும் இடுப்பை அடைய, பாவாடையின் விலகிய ''வி '' பகுதி அவன் கைக்கு தட்டுபட்டது. உடன் அதற்குள் கையை நுழைத்து கொழு கொழுவென இருந்த வெண்நிற புட்டத்தை இறுக்கி பிடிக்க, உணர்ச்சியில் பவித்ரா அவன் நாக்கை அழுத்தி கடித்தாள்.
பாவாடைக்குள் புட்டத்தை ஆசை ஆசையாய் தடவி தடவி அவன் பிணைய பவித்ரா மிகவும் துடித்து அவனோடு இன்னும் ஒட்டிகொண்டாள். நாக்கை நன்றாக சப்பியதும் அவனின் உதடுகளையும் கவ்வி சப்பினாள். அவன் எச்சிலை மிகவும் ருசித்து ருசித்து குடித்தாள்.
யோகேஷின் கைகள் இப்போது பவித்ராவின் பெண்மையை தொட்டு பார்க்க துடித்தபடி முன்புறம் வந்தது. ஆனால் அவள் தன்னோடு ஒட்டியிருந்ததால் கையை நுழைக்க முடியாமல் தவித்தான். தன் இடுப்பை பின்புறம் நகர்த்தி, கையை வளைத்து பாவாடைக்குள் முரட்டுதனமாய் விட பவித்ராவின் அடர்ந்த மயிர்காடு லேசாய் தட்டுப்பட்டது. அதேசமயம் அவளின் பாவாடையோ கிழியும் நிலைக்கு வந்து ''பட் பட் ''என சத்தமிட, பவித்ரா டக்கென அவன் கையை பிடித்து வெளியே இழுத்தாள். சிறிது நேர போராட்டத்தின் பின் கையை முன்புறமிருந்து அவள் எடுத்துவிட மீண்டும் புட்டங்களை பிடித்துகொண்டான்.
அவனின் கை முக்கோணமேட்டையும் மயிர்காட்டையும் லேசாய் கிளரியதில் மிகவும் சிலிர்த்து போன பவித்ரா அவன் உதடுகளை கடித்தாள். மிகவும் மென்மையாய் இருந்த அவளின் உடலும், உணர்ச்சியில் தன் உதடுகளை அவள் கடித்ததும் யோகேஷை வெறியேற்றியது.
அவளின் அழகான புண்டையை பிடிக்கும் வெறியில் மீண்டும் முன் பக்கம் கைகளை அவன் நகர்த்த, வழியில் பாவாடை நாடா தட்டுப்பட்டது, உடன் அதை பிடித்து இழுத்து ''பட் ''என அவிழ்த்துவிட்டபடி தன் இடுப்பை நகர்த்திகொண்டான். இடுப்பிலிருந்து பாவாடை கீழே விழ, வினாடியில் அதை உணர்ந்த பவித்ரா இதழ்களை விட்டுவிட்டு, கீழே விழும்முன் டக்கென எட்டி தன் முழங்கால் அருகே அதை பிடித்துகொண்டாள். உடன் பாவாடையை இடுப்பில் கட்ட, வினாடிநேரம் தெறிந்த அவளின் நிர்வாண உடலை கண்டு யோகேஷ் மட்டுமின்றி பக்கத்திலிருந்த ஜோடிகளும் ப்ரம்மித்து,
''வாவ்.......வாட் எ பியூட்டி......! என்றபடி ஆடுவதை நிறுத்திவிட்டு அவள் உடலையே வெறித்து பார்த்தனர். பவித்ராவுக்கு ஒரு மாதிரி ஆனது.
உணர்ச்சி புயலில் இருந்து விடுபட்டு தன் நிலையை உணர,
''ஏன் இப்படி உணர்ச்சிக்கு அடிமையானோம்......ஐயோ...! இதுமட்டும் சிவாவுக்கு தெறிந்தால் ...? என நினைக்கும்போதே அவள் மனம் நடுங்கியது. உடன் யோகேஷை திரும்பியும் பார்க்காமல் கிடு கிடுவென சென்று தன் சேலையை கட்டதொடங்கினாள். தொடர்ந்து வந்த யோகேஷ் அவளை பின்புறமாய் கட்டிபிடித்து கழுத்தில் முத்தமிட்டபடி '' எக்ஸ்ட்ரீம்லி சாரி பவித்ரா....! என்றான்.
வலுக்கட்டாயமாய் அவனிடமிருந்து விடுபட்டு சேலையை அவள் கட்ட, யோகேஷ்க்கு அப்போதுதான் நிலைமை புரியதொடங்கியது.
''சே...! கனியும் நேரத்தில் ... உணர்ச்சியில் என்ன இப்படி முட்டால்தனம் செய்துவிட்டேன்....! என தலையை பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்தான். கொஞ்சம் நிதானமாயிருந்து ரூமிற்கு கூட்டி சென்றிருக்கலாமேடா முட்டால்....! என தன்னை திட்டிகொண்டான்.
பவித்ரா சேலையை கட்டியதும் ''சிவாகிட்ட போகலாம் ....! என்றாள். எவ்வளவோ அவளை சமாதானபடுத்தியும் பிடிவாதமாய் ''சிவாவிடம் போகனும் ...! என்றாள்
சரி உட்காருங்க.....! கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுவோம் ... வந்துவிடுவார்கள்...! என்றான்.
''எனக்கு இங்க இருக்க பிடிக்கலை போகலாம் ...! என சொல்ல,
ரூமிற்கு கூட்டிபோகலாமா...? என ஒரு வினாடி நினைத்தவன் பின் கண்டிப்பாய் அது நெகடீவாய்தான் முடியும் என மனதை மாற்றிகொண்டான்.
சட்டையை அணிந்து ''சரி... வாங்க..! என அவள் கையை பிடித்து வெளியே அழைத்துவர, கையை அவள் பிடுங்காமல் வருவது பாலைவணத்தில் கண்ட நீரூட்ராய் அவன் மனம் சந்தோஷபட்டது. கீழே ரிஷப்சனுக்கு வந்ததும்
''வாங்க ...அவர்கள் வரும் வரை இங்கே உட்காந்திருப்போம்...! என சொபாவை காட்டி, அவள் அமர்ந்ததும் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்துகொண்டான். எதிர்ப்பேதும் காட்டாமல் அவள் இருப்பது, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்க,தன் சிந்தனையை தட்டிவிட்டான். பலவாறு யோசித்தவனுக்கு இறுதியில் அவர்கள் போட்ட முதல் திட்டம் நினைவுக்கு வந்தது.
எளிதில் சிவாவை தன்வசம் இழுத்து ரேஷ்மா வீட்டிற்கு கூட்டிபோய் கதவின் லாக்கை போடாமல் சாவியால் லாக்பண்ணி கொள்வது, அதன் பின் ஒருமணிநேரம் கழித்து பவித்ராவை இவன் அழைத்துபோய் சிவா ஓப்பதை காட்டி தன்னோடு இணங்க வைப்பது என்பதே ஆகும். ஆனால் ஒரு வேளை பவித்ரா சம்மதிக்காவிட்டால் புதிதாய் திருமணமான அவர்கள் வாழ்வில் சிக்கல் வந்துவிடும் என்பதால் அதை கைவிட்டனர்.
தற்போதுள்ள இந்த திட்டத்தில் ஒருவேளை பவித்ரா சம்மதிக்கவில்லை என்றாலும் கூட, இங்கேயே அவர்கள் இருவரும் வரும் வரை அவளை காத்திருக்க வைத்திருந்து பின் லேட்டானதற்கு ஏதாவது காரணம் கூறிவிடலாம் என முடிவெடுத்திருந்தனர்.
பவித்ராவுக்கும் தன் மேல் ஆசை இருப்பதால் அவளை எளிதில் சம்மதிக்கவைக்கலாம் என நினைத்துமே இழந்த மகிழ்ச்சியை மனம் மீண்டும் அடைந்தது.
இந்த இருபது நிமிடத்தில் பவித்ரா அவனிடம் ''ஏன் இவ்வளவு நேரமாகியும் அவர்கள் வரவில்லை...? வாங்க நாமே அங்க போகலாம்....! என பல முறை கேட்டுவிட்டாள். இதுவரை பதிலேதும் சொல்லாமல் யோசித்துகொண்டிருந்த யோகேஷ்
''போகலாம்.....ஆனால்...! என வேண்டுமென்றே கொக்கியை போட்டான்.
''என்ன...ஆனால்...? என அவள் கேட்க,
''சரி வாங்க போகலாம் ....! என்று கிளம்பினான்.
வெளியே வந்து ஒரு வாடகை காரை பிடித்து தங்கள் இடத்தை சொல்ல, கார் கிளம்பியது.
சரி ... எதுக்கு ஆனால் சொன்னிங்க...? என மீண்டும் கேட்டாள்.
சொன்னால் வருத்தபடகூடாது....''இவ்வளவு நேரமாகியும் அவர்கள் வராதது எனக்கு என்னவோ மனதில் சந்தேகத்தை உண்டுபண்ணுகிறது......! என்றான் அவளின் முகத்தை பார்த்தபடி.
நீங்கதானே சொன்னீங்க ரேஷ்மா குளித்து கிளம்ப நேரமாகும்னு....!
அதுக்காக இவ்வளவு நேரமெல்லாம் ஆகாது....! ..........ரேஷ்மா ஒரு ஜோவியல் டைப் அதனால்...!
என இழுத்தவன் ''இது என்னுடைய சந்தேகம்தான்...! என்று முடித்தான்.
இந்த கோணத்தில் நாம் திங்க் பண்ணவேயில்லையே.... ஒருவேளை இவன் சொல்லுவதுபோல்தான் இருக்குமோ.... ரேஷ்மாவை இப்போது சிவா ஓத்துகொண்டிருப்பாரோ...! என நினைத்ததுமே அவள் உடலில் மறைந்த உணர்ச்சி மீண்டும் துளிர்விட, உடன் பேசாமல் தலையை திருப்பிகொண்டு வெளியே பார்த்தபடி வந்தாள்.
அமைதியாகிவிட்ட பவித்ராவின் தொடையில் கை வைக்கலாமா என நினைத்தவன் பின் மனதை மாற்றி கொண்டு அவளின் அழகை ரசித்தபடியே வந்தான்.
ஆஹா....! எத்தனை அழகான இதழ்கள் .....எவ்வளவு ருசியாய் இருக்கிறது, இந்த உடல்தான் எத்தனை மென்மையாக உள்ளது ....உண்மையிலேயே சிவா ரொம்ப லக்கி பர்சன்தான் என நினைத்தபடி வந்தான். அதேசமயம் ''இன்னும் ஓத்துகொண்டிருப்பார்களா.....அல்லது இந்நேரம் முடித்திருப்பார்களா....? என்ற சந்தேகம் வேறு அவனை வாட்டியது.
வீட்டின் அருகே அவர்களை வாடகை கார் இறக்கிவிட்டு சொல்ல உள்ளே நுழைந்தனர். வாயிலில் கார் நிற்பதை கண்டதுமே பவித்ராவுக்கு யோகேஷ் சொன்னது உண்மைதான் என்பதுபோல் மனதில் பட்டது.
அவனோ டோர் லாக்கை ரேஷ்மா போடாமல் இருக்கவேண்டுமே...! என கவலையாய் வந்தான்.
தன்னிடமிருந்த மற்றொரு சாவியை போட்டு மெல்ல திருகியதும் கதவு திறந்துகொள்ள மிகவும் மகிழ்ந்தான். வீட்டினுள் இருவரும் நுழைய, வாயிலில் சிவா ரேஷ்மா இருவரின் உடைகளும் சிதறி கிடப்பதை கண்டதுமே பவித்ராவின் உடலில் இரத்த ஓட்டம் பலமடங்காகியது. அதே சமயம் உள்ளிருந்து ரேஷ்மாவின் முனகல் லேசாய் கேட்க, பவித்ராவின் இதயம் படு வேகமாய் துடித்தது.
அவளின் தவிப்பை முகத்தை பார்த்ததுமே புரிந்துகொண்ட யோகேஷ், உஷ்...! என வாயில் விரலை வைத்து சைகை செய்தபடி அருகே வந்தான். புன்னகையோடு அவளின் தோளை பிடித்து தன்னோடு அணைத்தபடி மெல்ல ரூமை நோக்கி அழைத்துபோனான். ரூமின் கதவும் ஜன்னலும் முழுமையாய் திறந்திருக்க, அருகே இருந்த ஜன்னலுக்கு கூட்டிபோனான். ஜன்னலருகே வந்து உள்ளே முதன் முதலாய் அந்த காட்சியை பார்த்த பவித்ரா சிலிர்த்துபோனாள்.
உள்ளே சிவா, ரேஷ்மாவின் தோளில் முகத்தை புதைத்தபடி படுவேகத்தில் எம்பி எம்பி குத்தி ஓத்துகொண்டிருக்க, அவளோ தலையை மறுபக்கம் திருப்பியபடி இன்பவேதனையில் சத்தமிட்டு துடித்துகொண்டிருந்தாள்.
அவர்கள் முதலில் ஓக்க ஆரம்பித்ததுமே சிவா தாங்கமுடியாத உணர்ச்சியில் படு வேகத்தில் ஓக்க, இருவரும் இன்பத்தில் துடித்தனர். முதலில் உச்சகட்டதை அடைந்த சிவா,
''லேட்டா போனா யோகேஷ் தப்பா எடுத்துக்கமாட்டரா...? என கேட்க, உணர்ச்சியில் இருந்த ரேஷ்மா ''கார் வழியில் ரிப்பேர் ஆகிவிட்டதுனு சொல்லிக்கலாம்....! என சொல்லியபடி அவனை மீண்டும் தயார் செய்து ஓக்கவிட்டாள். இரண்டாவது முறை நிதானமாய் சிவா ஓக்க, இப்போது உச்சகட்டத்தை அடையும் நிலைக்கு வந்தவள், அவனை வேகமாய் ஓக்கவைத்து துடித்துகொண்டிருந்தாள்.
பவித்ராவுக்கு சிவாவின் புட்டங்கள் படுவேகமாய் எம்பி குத்துவதையும், சுன்னி சரக் சரக்கென உள்ளே ஈட்டிபோல் பாய்வதையும் பார்க்க பார்க்க உடைந்த அணைக்கட்டு நீர் போல் உணர்ச்சி உடலெங்கும் பாய்ந்தது. சிலைபோல் நின்று இமைக்காமல் அதையே பார்த்துகொண்டிருக்க, அவளுக்கு பின்புரமாய் நின்ற யோகேஷ் சந்தோஷத்தில் மிதந்தபடி தன் உடைகளை வேகமாய் கழட்டி நிர்வாணமாகினான்.
வெளியே வந்த அவன் சுன்னி தடித்து, பனைமரம் போல் நின்று ஆட, தைறியமாய் பவித்ராவின் சேலையை மெல்ல கழட்டதொடங்கினான். யோகேஷ் தன் சேலையை கழட்டுவதை உணர்ந்த பவித்ராவுக்கு இன்னும் உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. சேலையை உறுவியதும் கையை முன்புறம் கொண்டுபோய் கூறான முலைகள் இரண்டையும் மெல்ல தடவினான்.
பவித்ரா சிலிர்ப்பில் பல்லை கடித்துகொள்ள, ஜாக்கெட்டின் கொக்கிகளை ஒவ்வொன்றாய் கழட்டி, சட்டையை உறுவினான். பால்போல் வெண்மையாய் கிண்ணென்று நேராய் இரண்டு முலைகளும் நிற்க, அவளின் சிறிய காம்புகள் விறைத்து ஊசி போல் நின்றன. முலைகளை பார்த்த யோகேஷ் ப்ரம்மித்துபோக அவனையும் அறியாமல் நாக்கு சப்புகொட்டியது. அப்படியே இடுப்பிலிருந்த பாவாடை நாடாவையும் உறுவி விட, கீழே அவளின் காலை சுற்றி வட்டமாய் விழுந்தது. பவித்ராவுக்கு இப்போது கூச்சமும் உணர்ச்சியும் போட்டி போட்டுகொண்டு உடலில் பாய தவித்துபோனாள்.
சந்தனத்தில் வடித்த சிலைபோல்�, நிர்வாணமாய் நின்ற பவித்ராவின் உடல் அழகை கண்டு யோகேஷ் வியப்பின் உச்சிக்கே போய் எச்சில் விழுங்க, அவன் சுன்னி படுமோசமாய் துடித்து ஆடியது. பவித்ராவின் தங்க நிற உடலை வேகமாய் துடிக்கும் இதயத்தோடு பின்புறமாய் மெல்ல கட்டிபிடிக்க, அவன் அணைப்பாலும் தடித்த பெறிய இரும்பு சுன்னி புட்டத்தில் வெதுவெதுப்பாய் குத்தியதாலும் மின்சாரம் தாக்கியதுபோல் உணர்ச்சியில் துடித்து உதட்டை இறுக கடித்துகொண்டாள்.
ஜன்னலருகே தன் புது மனைவியை நிர்வாணமாய் யோகேஷ் கட்டிகொண்டிருப்பது தெறியாமல், சிவா பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கி ரேஷ்மாவை குத்தி ஓத்துகொண்டிருந்தான். பவித்ராவின் முலையை மெல்ல தடவியவன் அதன் மென்மையில் மயங்கினான். அவள் கழுத்தை வாயில் கவ்வியபடி இரண்டு முலைகளையும் தடவி தடவி சிலித்து போனான்.
புட்டத்தில் சுன்னி குத்திகொண்டு விலுக் விலுக்கென துடிப்பதை நன்றாக உணர்ந்த பவித்ராவுக்கோ உணர்ச்சி இன்னும் ஏற கூச்சம் தானாக மறைந்துபோனது. அவளின் சிறிய காம்புகளை தடவி திருகி ரசித்தபடியே, இடுப்பை பின்னால் நகர்த்திகொண்டு மற்றொரு கையால் அப்படியே அவள் கையை எடுத்து சென்று துடிக்கும் சுன்னியின் மேல் வைத்தான். தொட்டதுமே அதன் தடிமனை உணர்ந்த பவித்ராவின் இதயம் ஒருவினாடி அப்படியே நின்றுபோனது.
ஐயோ....! எவ்வளவு பெறியதாய் இருக்கிறது....? என அதிர்ந்து போனாள். அவள் கை தானாக சுன்னியை இறுக்கி பிடிக்க, யோகேஷ் மெல்ல பக்கத்து ரூமிற்கு பவித்ராவை அழைத்துபோனான்.
பவித்ராவின் அழகான நிர்வாண உடலை பின்புறமாய் பிடித்தபடி சற்று தள்ளியிருக்கும் ரூமிற்கு கூட்டிபோகும் போது யோகேஷின் மனம் சந்தோஷத்தில் இறக்கை கட்டிகொண்டு பறக்க, இதுவே இந்த ஜென்மத்தில் தனக்கு கிடைத்த பெறிய அதிஷ்ட்டம் என நினைத்தான். அதேநேரம் அவன் நடக்கும்போது சுன்னி புட்டத்தில் குத்திகொண்டேவர பவித்ரா மகிழ்ச்சியும் பயமும் கலந்த உணர்ச்சியில் தத்தளித்தாள்.
ரூமை அடைந்ததும் நின்று சைடில் திரும்பிய பவித்ரா
''க...த..வை... தா...ழி..டு..ங்...க...ள்..! என திக்கி தடுமாறி சொல்ல, உடன் யோகேஷ் அவளின் இடுப்பை உரசியபடி நகந்து செல்ல, புட்டத்திலிருந்து இடுப்பில் மாட்டிய சுன்னி இறுதியில் பட்டென விடுபட்டு ஸ்பிரிங்போல் பயங்கரமாய் ஆடி அவன் இடுப்பில் இரண்டு பக்கமும் அடித்து நேராய் நின்றது. அதை பார்த்த பவித்ராவுக்கு மூச்சே நின்றுபோனது.
அப்பாடி......எவ்வளவு பெறியதாய் இருக்கு.....! என திகைக்க, நேராய் நின்ற சுன்னி, அவன் நடக்கும்போது ஆடியது அவளின் மனதை மிகவும் கொள்ளை கொண்டது. கதவை தாழிட்டு திரும்பியவன், பவித்ரா தன் சுன்னியை ப்ரம்மிப்பாய் பார்த்துகொண்டிருப்பதை கண்டு புன்னகையோடு அருகே போய் நின்றான். பெறிய சட்டி தலையோடு நீளமாய் சுன்னி துடித்துகொண்டிருக்க, அவளின் கையை எடுத்து மீண்டும் பிடிக்கவைத்தான்.
முக்கோணமேடை தவிர மற்ற பகுதிகளை நன்றாக ஷேவ் செய்திருக்க, சுன்னியின் முனையில் சற்று நீளமாய் வெடித்தது போல் பிளவும், முனை முழுவதும் கசிந்த நீர் சொத சொதவெனவும் இருக்க பவித்ரா சிலிர்த்துபோனாள். கையில் பிடிக்க பிடிக்க அது திமிறி ஆட, நன்றாக இறுக்கி பிடித்தாள். இரும்புபோல் கடினமாய் இருப்பதை உணர்ந்து வியந்தபடியே மெல்ல விரலால் பெறிது பெறிதாய் தடித்து உப்பியிருந்த அதன் நரம்புகளை தடவினாள்.
தன் இடுப்பில் கைகளை வைத்து நிமிர்த்தி காட்டிகொண்டிருந்த யோகேஷ் அவளின் அடர்ந்து கரு கருவென இருந்த மயிர்காட்டையும் மொழு மொழுவென இருக்கும் வயிற்றையும் ரசித்தான். பவித்ராவின் மற்றொரு கையையும் எடுத்து
''நல்லா பிடிச்சி பாரு....இனி இது உனக்குதான்......! என்றான்.
அவ்வாறு அவன் கூறியதை கேட்டதுமே பவித்ராவுக்கு ஜிவ்வென இன்னும் உணர்ச்சி உடலில் பாய்ந்தது.
நன்றாக தடவியபடியே முனைக்கு வந்தவள், அதன் பருமனை பிடித்து ரசித்து கசிந்திருந்த நீரை விரலால் தடவி வட்டமடித்தாள். மற்றொரு கையால் சுன்னியின் அடிபாகத்தை இறுக்கி ஆடாமல் பிடித்திருக்க, தளிர் விரல்களின் விளையாட்டால் உணர்ச்சியில் ஸ்....! யோகேஷ் முனகினான்.
சுன்னியின் வெள்ளை மொட்டை பார்க்கும் ஆவளில் தோளை கீழே தள்ள பவித்ரா முயல, தடிமனாய் இருந்ததில் தோள் கீழே வர டைட்டாக இருந்தது. அவனுக்கு வலிக்குமோ என பவித்ரா சற்று தயங்க, அதை புரிந்துகொண்ட யோகேஷ்
'' பயப்படாம...நல்லா இழுங்க....! என்றான். உடன் அவள் நன்றாக இழுக்க, மெல்ல மெல்ல வந்து இறுதியில் ப்ளக்கென வெளியே முழுவதும் வந்தது. லைட் வெளிச்சத்தில் அது பள பளவென மின்ன, பவித்ரா எச்சில் விழுங்கினாள்.
விரலால் அதை ஆசையோடு தடவி ரசித்தவள் நீரை பெறிய வெள்ளை மொட்டு முழுவதும் தடவி விட்டாள். உணர்ச்சியில் அதற்கு மேல் பொறுமையிழந்த யோகேஷ், முலைகளை இரண்டு கைகளாலும் எட்டி பிடித்தான். அதன் மென்மையை நன்றாக தடவி ரசிக்க, பவித்ரா சுன்னியை விடாமல் தடவினாள். மெல்ல தலையை அருகே கொண்டு சென்று குனிந்திருந்த அவளின் கன்னத்தில் முத்தமிட்டு தேன் சொட்டும் இதழ்களை மீண்டும் கவ்வினான். உடன் அவளும் இதழ்களை நன்றாக அவனுக்கு கொடுக்க, அப்படியே பவித்ராவை இழுத்து இறுக கட்டிகொண்டான். எலும்புகள் ஒடியும் அளவு அவன் இறுக்க, அவளும் நன்றாக கட்டிகொண்டாள்.
இப்போது முழு அம்மணமாய் இருவரும் கட்டிபிடித்திருக்க, சுன்னி அவள் வயிற்றில் குத்த, முலைகள் அவன் நெஞ்சில் அழுந்தி பிதுங்கியது.
யோகேஷ் சுவைத்துகொண்டே அவளின் முதுகை தடவி புட்டங்களை பிணைய பவித்ராவும் மலைகுன்றுபோல் இருந்த அவனின் புட்டங்களை முதன் முதலாய் தடவி மெல்ல பிணைந்தாள். சற்றுநேரம் சுவைத்தவன் பின் அப்படியே அவளை லேசாய் தூக்கியபடி கட்டிலுக்கு வந்தான். கட்டிலில் படுக்கவைத்து மேலே வந்தவன் அவளின் கன்னத்தை கவ்வி கவ்வி சப்பியபடி உடன் ஆசையாய் முலைக்கு வந்தான்.
ஒரு முலையை கையில் பிடித்துகொண்டு மற்றதை நாக்கால் முழுவதும் நக்கினான். தன் உதடுகளால் அதன் மென்மையை பல முறை தடவி ரசித்தான். கூறாய் நீட்டிகொண்டிருந்த சிறிய காம்பை நுனி நாக்கால் நிமிண்டி வட்டமடித்தான். யோகேஷ் தன் மேல் வந்ததுமே உணர்ச்சியில் தவித்த பவித்ரா இப்போது அவன் முலையை நக்குவதையே இமைக்காமல் பார்த்தாள். சுன்னி அவளின் தொடைகளை குத்திகொண்டு இன்னும் உணர்ச்சியை கிளப்பியது.
காம்பை மெல்ல வாயில் கவ்வி சப்பியவன் பின் அடிமுலையை இறுக்கி பிடித்து நன்றாக கவ்விகொண்டான். முதலில் மெல்ல சப்பியவன் பின் அழுத்தி சப்ப '' ஸ்.....! என பவித்ரா முனகினாள். மற்றொரு முலையை இறுக்கி பிடித்தவன் அப்படியே மாவு பிணைவது போல் உருட்டி உருட்டி பிணையதொடங்கினான். காம்பை விரலால் திருகிகொண்டே பிணைய பவித்ராவுக்கு முலைகளில் இருந்து இன்பம் பீரிட்டு உடலெங்கும் பரவியது. அவன் தலையை பிடித்தபடி உதட்டை கடித்து கொண்டு உணர்ச்சியில் தவித்தாள்.. கிட்டதட்ட முக்கால்வாசி முலையை வாயினுள் கவ்வி அழுத்தி அழுத்தி சப்பியவன் அவ்வப்போது பாலூட்டுவதுபோல் தலையை மேலும் கீழும் ஆட்டி சுவைத்தான். பவித்ராவுக்கு மிகவும் அருமையாக இருக்க, அவன் தலை முடியை விரலால் கிளறிவிட்டபடி ரசித்தாள்.
நேரம் ஆக ஆக யோகேஷ் தன் முழுபலத்தையும் காட்டி முரட்டுதனமாய் பிணைந்துகொண்டு நன்றாக தன் பெறிய நாக்கால் அழுத்தி சப்பினான். அடிமுலையை அடிக்கடி மாறி மாறி ஏதுவாய் பிடித்து பிதுக்கி சப்பினான். காம்பை வாயினுள்ளேயே துளாவி நிமிண்டினான். நன்றாக ஆசைதீர சுவைத்தவன் பின் அடுத்த முலைக்கு தாவி, எடுத்த எடுப்பிலேயே அழுத்தி சப்பினான்.
சப்பி விட்ட முலை முழுவதும் அவன் எச்சில் நிறைந்து இருக்க, விரைத்து கூறாய் நின்ற காம்பு இப்போது சற்று பெறியதாகி தளர்ந்து நின்றது. அந்த காம்பை பிடித்து திருகியபடி மற்றொரு முலையை சப்ப, பவித்ரா மிகவும் துடித்தாள். இவ்வளவு முரட்டுதனமாய் சிவா இதுவரை சப்பியதில்லை. யோகேஷோ இன்னும் நன்றாக அழுத்தி சப்பியபடி மற்றொரு முலையை உருட்டி உருட்டி மோசமாய் பிணைந்தான். எவ்வளவு கசக்கி பிணைந்து சப்பியும் பவித்ராவின் முலைகள் யோகேஷ்க்கு திகட்டாமல் இன்னும் ருசி கூடிகொண்டேபோனது.
மாறி மாறி இரண்டு முலைகளையும் அவன் முரட்டுதனமாய் சப்பி பிணைந்துகொண்டே இருக்க, பவித்ரா தாங்கமுடியாத உணர்ச்சியில் தலையை தூக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டாள். இறுதியில் முலைகளை விட்டு நக்கிகொண்டே கீழே செல்ல, தவிப்போடு பார்த்தாள். வயிற்றை நக்கியவன் பின் தொப்புளை அடைந்து அதனுள் நாக்கை விட்டு துழாவ புது அனுபவத்தில் துடித்தாள். தன் நாக்கை நீட்டி உள்ளே விட்டு நன்றாக துளாவியபடி, கைகளால் இடுப்பை பிணைந்தான்.
பின் கீழே செல்ல, பவித்ராவுக்கு சிலிப்பாய் இருந்தது. புண்டையை விட்டு விட்டு தொடைகளை கவ்வி நக்கியபடியே மெல்ல மயிர்காட்டினுள் விரலை விட்டு கிளரினான். உணர்ச்சியில் பவித்ரா
ஸ்.....ஸ்......! என முனகினாள். புண்டையின் இதழ்களை தொட்டு மெல்ல வருடிவிட அவளின் நிலை இன்னும் மோசமானது.
தொடைகளை பிடித்து விரித்தவன், மயிர்காட்டினுள் நாக்கை நீட்டி துளாவ, ஸ்...! என துடித்தாள். பின் அப்படியே டக்கென புண்டையை வாயில் கவ்விகொள்ள பவித்ராவுக்கு மின்சாரம் தாக்கியதுபோல் இருக்க உடல் துடித்து நௌ�ய ஸ்......ஆ.....! என கத்தியவாறு அவன் தலைமுடியை இறுக்கி பிடித்துகொண்டாள்.
ஈரமாயிருந்த அவள் புண்டையின் இதழ்களை முழுவதும் வாயினுள் கவ்வி சப்பியவாரே உள்ளே நாக்கினால் துளாவினான். அந்த புது புண்டையின் அழகு அவனை மிகவும் திணறடிக்க, நன்றாக கவ்விகொண்டு சப்பினான். சிவாவின் நாக்கு ருசித்த தன் புண்டையில் இப்போது புது நாக்கு அதுவும் அழகான யோகேஷின் நாக்கு விளையாட பவித்ரா உணர்ச்சியில் துடி துடித்துபோனாள்.
தொடைகளை பிணைந்தபடி நன்றாக யோகேஷ் அவளின் இதழ்களை மாறி மாறி கடித்து சப்பியவன் பின் விரல்களால் இதழ்களை விரித்து பிடித்து, நீட்டிகொண்டிருந்த கிளிடோரியஸ் பருப்பை நுனி நாக்கால் கண்டபடி நிமிண்டினான்.
ஆ.....ஆ.....! என பவித்ரா துடிக்க துடிக்க, வாயில் முடிந்த வரை அதை கவ்வி சப்ப அவளின் உடல் உணர்ச்சியில் நௌ�ந்தது. யோகேஷின் மூக்கு நன்றாக முக்கோணமேட்டில் அழுந்தி இருக்க எப்படி மூச்சுவிடுகிறான்....? என நினைத்தாள். அவன் நாக்கு விளையாட விளையாட புண்டையிலிருந்த நரம்புகள் விரைத்து இன்பத்தை உடலெங்கும் பாய்ச்சியது. பின் நாக்கை அப்படியே எட்டியவரை உள்ளே நுழைக்க, பவித்ராவின் கால்கள் தானாக விரிந்து, இடுப்பு எம்பி
கொடுத்தது. ஸ்....ஆ....! என துடிக்க துடிக்க நாக்கை முழுவதும் உள்ளே விட்டு துளாவினான்.
அப்படியே விடாமல் வெகுநேரம் நாக்கால் துளாவி, பருப்பை அழுத்தி நக்கி, இதழ்களை கடித்து சப்பிகொண்டே இருக்க பவித்ராவின் புண்டைக்குள் இன்பம் பீரிட்டு பாய, கண்களை பாதி மூடி, வாய் திறந்த நிலையில் சத்தமாய் ஸ்......ஆ.....ஸ்.....! என கதறி துடித்தாள். அவளின் இடுப்பும் உடலும் நௌ�ந்து ஆட ஆட விடாமல் சுவைத்தான். பவித்ராவுக்கு இப்போது தாங்கமுடியாத உணர்ச்சி வெறியாக மாறிகொண்டிருந்தது.
இறுதியில் யோகேஷ் தலையை மெல்ல தூக்க, அடுத்தவினாடி பாய்ந்து அவனை பலம் கொண்ட மட்டும் இறுக்கி கட்டிகொண்டவள் அப்படியே அவன் கன்னத்தில் முத்தமழை பொழிந்து இதழ்களை கடித்துகொண்டாள். ஒரு வினாடி அவளின் இரும்பு பிடியில் திணறிபோன யோகேஷ் பின் அப்படியே மறுபக்கம் மல்லாந்து படுத்து அவளை மேலே கொண்டுவந்தான். ஏற்றிவிட்ட காம வெறியில் தன்னை மறந்த பவித்ரா, இறுக கட்டிகொண்டு அவன் வாயினுள் தன் வாயை திணித்து சுவைக்க இருவருமே மூச்சுவிட தடுமாறினர். யோகேஷின் தலைமுடியை இரண்டு கைகளாலும் இறுக்கி பிடித்தபடி சற்று நேரம் சுவைத்தவள் பின் அவனின் மார்பு காம்புகளை கடித்து சப்ப
'' ஸ்.....மெல்ல.....! என அவள் தலையை பிடித்துகொண்டான். பவித்ராவின் உணர்ச்சி ஏறிய ஆவேசத்தை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தான். இரண்டு சிறிய காம்புகளையும் சப்பிகொண்டே அடர்ந்த முடிகளோடு வனப்பாய் இருந்த மார்பை கைகளால் தடவி பிணைந்தாள்.
பின்னர் கீழே வந்தவள், தடித்த பெறிய சுன்னியை நேராய் பிடித்து நிறுத்தி அதன் முனையை உதடுகளால் ஒரு முறை கவ்வி, நக்கினாள். அதன் பருமனையும் நீளத்தையும் பார்க்க பார்க்க பவித்ராவுக்கு உடலில் வெறி இன்னும் ஏறியது. ஈரத்தில் மொழுமொழுவென மின்னிய வெள்ளை மொட்டு அவளை கிறங்கடிக்க, உதட்டாலும் நாக்காலும் கவ்வி நக்கினாள். பின் அதை வாயினுள் சிரமப்பட்டு நுழைத்து, அப்பா...! எத்தனை பெறியது ...? என வியந்தாள். அப்படியே அழுத்தி சப்பியவள் உள்ளே நாக்கால் துளாவி முனையின் பிளவில் நுனி நாக்கை நுழைக்க,
''ஸ்......! என எழுந்த யோகேஷ், ஒரு கையை பின்புறம் ஊண்றி மற்றொரு கையால் அவள் தலை முடியை இறுக்கி பிடித்துகொண்டான்.
வாய் முழுவதும் அடைத்துகொண்ட வெள்ளை மொட்டு - வை நன்றாக சப்பியவள் பின், சுன்னியை திருப்பி திருப்பி வாகாக பிடித்து நக்கினாள். முடியின்றி மொழுமொழுவென இருந்த கொட்டைகளை நக்கி, வாயில் கவ்வி சப்பினாள். மீண்டும் திமிர திமிர சுன்னியை இறுக்கி பிடித்து வாயில் நுழைத்தாள். முடிந்தவரை உள்ளே திணித்து சப்ப, யோகேஷ் பாதி கண்களை மூடியபடி உணர்ச்சியில் துடித்தான். பவித்ராவுக்கு அவனின் பெறிய சுன்னி மிகவும் பிடித்திருக்க நன்றாக தலையை ஆட்டி ஆட்டி சப்பினாள்.
நேரம் செல்ல செல்ல யோகேஷின் உடலில் இன்ப உணர்ச்சி கரைபுரண்டு ஓட டக்கென அப்படியே அவள் தலையை பலம் கொண்ட மட்டும் அழுத்தினான். அழுத்தியதில் சுன்னி ஆழமாய் வாயினுள் சென்று தொண்டையில் குத்த, வாமிட் வருவதுபோல் இருக்கவே தலையை தூக்க முயன்றாள். ஆனால் உணர்ச்சியில் யோகேஷ் விடாமல் அழுத்த, பவித்ரா மூச்சுவிடவே தடுமாறினாள். பெறுமளவு சுன்னி வாயினுள்ளே சென்றுவிட அவளின் கன்னங்கள் பெறியதாய் உப்பிகொண்டன. சற்றுநேரம் அப்படியே பிடித்தவன் பின் மெல்ல தலையைவிட மீண்டும் சப்பதொடங்கினாள்.
அதேபோல் இரண்டு மூன்றுமுறை உணர்ச்சியில் அவன் செய்ய, முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அதுவே அவளுக்கு மிகவும் பிடித்துபோனது. இறுதியில் யோகேஷின் சுன்னி மிகவும் தடித்து துடிக்க தாங்கமுடியாமல் அப்படியே அவளை தள்ளிவிட்டு மேலே வந்தவன் சுன்னியை பிடித்து புண்டைக்கு கொண்டுபோனான்.சுன்னியை உள்ளே இறக்கபோகிறான் என்பதை புரிந்துகொண்ட பவித்ரா உணர்ச்சியில் மிதந்தபடி, எவ்வளவு வலித்தாலும் தாங்கிகொள்வது என நினைத்தாள். இத்தனை பெறிய சுன்னியும் உள்ளே போனால் எப்படி இருக்கும்....? என நினைக்கும்போதே அவள் மனம் ஒருவித பயம் கலந்த சந்தோஷத்தில் தத்தளித்தது.
பவித்ராவின் கால்களை விரித்து புண்டையின் மேல் வைத்து சுன்னியை தேய்த்தான். இந்த சந்தன சிலையை ஆசைதீர இப்போது ஓக்கபோகிறோம் என்ற நினைப்பே அவனை வானத்தில் பறக்க வைத்தது. பின் சரியாய் பொருத்தி மெல்ல உள்ளே இறக்க, ஸ்......! என பவித்ரா முனகினாள். புண்டையின் இதழ்களை பிளந்துகொண்டு சுன்னி படுடைட்டாக உள்ளே செல்ல, யோகேஷே தனக்குள் இறங்குவதுபோல் உணர்ந்தாள். பாதி சுன்னி இறங்கியதுமே பெண்மையிலிருந்து வலி தோன்ற அதை பல்லை கடித்தபடி தாங்கிகொண்டாள். அடுத்த சில வினாடிகளில் முழு சுன்னியையும் இறக்கிவிட, ஆழமாய் சென்ற அவன் சுன்னி உள்ளே துடித்தது.
மிகவும் டைட்டாக இருந்ததாலும் வலியின் ரேகைகள் அவள் முகத்தில் தெறிந்ததாலும் சற்று நேரம் கழித்து ஓக்க எண்ணி அப்படியே அவளின் இதழ்களை கவ்வி சப்பதொடங்கினான்.
'' முழு சுன்னியும் சென்றுவிட்டதா...? அப்பா....! என்ன இவ்வளவு டைட்டாக இருக்கிறது....? என அந்த வலியிலும் நினைத்து மகிழ்ந்தாள். சிறிது நேரத்தில் பவித்ராவுக்கு வலி குறைய, உள்ளே சுன்னி வெடுக் வெடுக்கென துடித்ததில் உணர்ச்சியேறி அவன் தோள்களை வளைத்து கட்டிகொண்டாள். உடன் யோகேஷ் சுன்னியை மெல்ல உறுவி மீண்டும் இறக்கினான். அவனிடமிருந்து தன் இதழ்களை பிடுங்கிகொண்டு ஸ்......! என முனகினாள்.
முதலில் சிறிதுநேரம் மெதுவாக இயங்கியவன் பின் மெல்ல வேகமெடுத்து ஓங்கி ஓங்கி குத்த பவித்ராவின் உடல் அதிர்ந்து ஆடியது. சுன்னி படுவேகத்தில் சரக் சரக்கென உள்ளே டைட்டாக பாய, புண்டைக்குள் இன்பம் ஜிவ்வென பாய்ந்து அவளை துடிக்க வைத்தது. பவித்ராவின் கன்னத்தை கவ்வியபடி தன் பலம் அணைத்தையும் திரட்டி மோசமாய் இடித்து ஓத்தான்.
அவளின் உடல், இடியை தாங்க முடியாமல் அதிர்ந்து ஆட, இன்ப உணர்ச்சியில் ஸ்....ஆ...! என துடித்தாள். அவனின் மலைகுன்றுகள் போன்ற புட்டங்கள் இரண்டும் எம்பி எம்பி படுவேகத்தில் குத்துவதை பார்க்க பவித்ராவுக்கு மிகவும் அருமையாக இருந்தது. ஆழமாய் டைட்டாய் தனக்குள் பாயும் அவன் சுன்னியை கண்டு ''ஆஹா......! எத்தனை அருமையாய் எவ்வளவு ஆழமாய் பாய்கிறது.....! என வியந்தாள்.
நேரம் ஆக ஆக யோகேஷின் வேகமும் பலமும் கூடிகொண்டே போக, பவித்ரா அவன் முதுகையும் கழுத்தையும் இறுக கட்டிகொண்டு இன்பத்தில் சத்தமாய் ஸ்.........ஆ........! கதறி துடித்தாள். தன் பட்டு கால்களால் அவன் கால்களை பிண்ணி பிணைந்துகொண்டு இடுப்பை தூக்கி தூக்கி கொடுத்தாள். மூச்சு வாங்க வாங்க யோகேஷ் மூர்க்கதனமாய் இடித்து ஓக்க பவித்ரா கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மறந்து இன்பத்தில் மிதக்கதொடங்கினாள். யோகேஷ் தொடர்ந்து இயங்கிகொண்டே இருக்க, அவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் கட்டிலும் கிரீச்....கிரீச்...... என சத்தமிட்டது.
பவித்ராவின் உடல் ஓக்க ஓக்க தேனாய் யோகேஷ்க்கு இனிக்க, அவளை இன்னும் மோசமாய் குத்தவேண்டும் என்ற வெறியேடு தன் பொசிசனை மாற்ற எண்ணி சுன்னியை வெளியே உறுவினான். உடன் கீழே இறங்கி அவளை கட்டிலுக்கு குறுக்கே கொண்டுவர, இப்போது இன்னும் தடித்து நீண்டு ஆடிகொண்டிருந்த சுன்னியை பார்த்து,
ஐயோ.....! இவ்வளவு பெறியதா...இதுவரை எனக்குள் இயங்கியது....? என பவித்ரா திகைத்துபோனாள். சுன்னியை பிடித்து சரக்கென ஒரே குத்தில் யோகேஷ் உள்ளே இறக்க
...ஆ.........யோ...கே....ஷ் ..! என முதன் முறையாய் அவன் பெயரை உணர்ச்சியோடு சொன்னபடி எட்டி தலைமுடியை இரண்டு கைகளாலும் இறுக பிடித்து இழுத்து அவனின் தடித்த இதழ்களை கடித்து சப்பினாள்.
அதே சமயம் சிவா இரண்டாவது முறை உச்சகட்டத்தை அடைந்து அப்படியே அவள் மேல் களைப்பாய் படுக்க, மீண்டும் ஏறிய உணர்ச்சியில் ரேஷ்மா தவித்து கொண்டிருந்தாள்.
''வந்து ரொம்ப நேரமாகிவிட்டது.......நாம கிளம்பலாமா ......அவர்கள் சந்தேகபடபோறாங்க.....? என்றான். இந்நேரம் யோகேஷ் ஹோட்டல் ரூமில் வைத்து உன் பவித்ராவை நன்றாக ஓத்துகொண்டிருப்பான் ......உன்னை விடாமல் இங்கேயே வைத்திருப்பதுதான் இனி என் வேலையே..... ! என மனதில் நினைத்த ரேஷ்மா
''இனி நாம் அங்க போகவேண்டாம்.......ப்ரோக்ராம் முடிந்து அவர்களே இங்க வரட்டும்....! வந்ததும் நானே அவர்களிடம் எனக்கு பயங்கர தலைவலி அதனால்தான் வரவில்லை ...! என சொல்லி சமாளித்துவிடுகிறேன் என்றவள் மூன்றாவது ஷாட்டிற்கு அவனை தயார் செய்யமுயல,
''பவித்ரா ஏதாவது நினைப்பாள்.....போகலாம் ....! என மீண்டும் சிவா சொன்னான்.
அதெல்லாம் ஒன்றும் நினைக்கமாட்டாள்....! என்றவள், சிறிது நேரம் கழித்து எப்படியும் இவனை தாயார் செய்துவிடவேண்டும் என்ற நினைப்போடு அவனை கட்டிபிடித்தபடி படுத்துகொண்டாள். சிவா அவளிடமிருந்து விடுபட்டு பாத்ரூம் செல்ல கிளம்பினான்.
சே....! என்ன இப்படி சொல்கிறாள்....! ஒருவேளை யோகேஷ் வேண்டுமானால் இவள் சமாதானத்திற்கு சரி சொல்லலாம்........ஆனால் நான் போகவில்லை என்றால் பவித்ரா பயங்கரமாய் கோபித்துகொள்வாள்.....! முதல் வேளையாய் நாம் ஆட்டோ பிடித்து கிளம்ப வேண்டியதுதான்.....இவள் வேண்டுமானால் இங்கேயே இருக்கட்டும்.......! என நினைத்தபடியே பாத்ரூமுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தவன், ரேஷ்மாவிடம் சொல்லிவிட்டு போக எண்ணி ரூமை நோக்கி நடந்தான்.
ஹாலை பாதி தூரம் கடந்தபோதுதான் அவர்களுடைய ரூம் ஜன்னலுக்கு கீழே சிதறிகிடந்த துணிகளை கவனித்தான். பார்த்ததுமே அறுந்து கிடக்கும் லைவ் மின்சார கம்பியை மிதித்ததுவிட்டது போல் துள்ளிவிட்டான்.
ஆஹா .....! இது பவித்ராவின் உடைகள் அல்லவா....? என அருகே ஓடி பார்க்க, பவித்ராவின் சேலை ஜாக்கெட் பாவாடை யோகேஷின் உடைகளோடு சிதறிகிடப்பதை கண்டான். உடன் ஜிவ்வென உடலில் இரத்த ஓட்டம் தரிகெட்டு ஓடி தலைவரை பாய செய்வதறியாது அப்படியே சிலை போல் நின்றான்.
சில வினாடிகள் கழித்து மெல்ல சுயநினைவடைய இதயம் பட படவென வேகமாய் அடித்துகொண்டது. அப்படியானால் பவித்ரா நிர்வாணமாய் யோகேஷோடு இருக்கிறாளா.....! என நினைத்ததுமே அவன் சுன்னி கிடுகிடுவென தடித்து மேலே எழுந்து நின்றது. சிறிது நேரத்தில் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியதொடங்கியது.
யோகேஷ் முன்னமே அவளை இங்கு அழைத்து வந்து, நான் ரேஷ்மாவை ஓப்பதை காட்டி, உடைகளை கழட்டியிருக்க வேண்டும், அப்படியானால் எந்த ரூமில் இருக்கிறார்கள் ....! என அவன் கண்கள் தேட, சற்று தள்ளியிருந்த ரூமில் லைட் எரிவது வெளிப்பக்கமாய் திறந்திருந்த ஜன்னலின் திரை துணிவழியே தெறிந்தது.
உடன் அருகே சென்று திரையை மிக லேசாக கண்களுக்கு மட்டும் விலக்கி உள்ளே பார்க்க, பவித்ரா நிர்வாணமாய் அவன் தலைமுடியை இறுக்கி பிடித்தபடி இதழ்களை முரட்டுதனமாய் சப்பிகொண்டிருந்த அந்த காட்சி சிவாவை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க, உடல் நரம்புகள் சுண்டி முறுக்கியது. கால்களை தொங்கவிட்டு பவித்ரா கட்டிலின் குறுக்கே படுத்திருக்க, நடுவே ஒட்டி நின்றபடி யோகேஷ் அவளுக்கு மேலே படுத்திருப்பதை கண்ட சிவாவுக்கு
என்ன....! சுன்னி உள்ளே இருக்கிறதா......? இல்லை வெளியே இருக்கிறதா....? என தவித்தான்.
தனக்கு நேர் எதிரே இருக்கும் யோகேஷ் தலையை நிமிர்த்தினால் பார்த்துவிடுவானோ.. ? என சந்தேகித்தாலும், பார்த்தால் பார்க்கட்டும் என நினைத்தான்�.
தாங்கமுடியாத உணர்ச்சி வெறியில் இருந்த பவித்ரா, அவன் இதழ்களை கடித்து சப்பியவள் பின் தலையை முலைக்கு தள்ளிசென்று ஒரு கையால் அடிமுலையை பிடித்து பிதுக்கி அவன் வாயினுள் திணித்தாள். லபக்கென முக்கால்வாசி முலையை கவ்வி சப்பியபடியே மற்றொரு முலையை யோகேஷ் பிணைந்தான்.
காண்பது நிஜமா.....இல்லை கனவா....? பவித்ராவா இப்படி.....! என சிவா திகைத்தான். ஸ்.....! ஸ்....! என்றபடி அவள் நன்றாக சப்பகொடுத்து கொண்டிருப்பது சிவாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
தலையை கிளரிவிட்டபடியே முலையை சப்பகொடுக்க, யோகேஷ் அதை அழுத்தி அழுத்தி சப்புவதை பார்க்க பார்க்க சிவாவுக்கு உணர்ச்சி ஏறியது. பின் அடுத்த முலைக்கு அவன் வர, பவித்ராவே மீண்டும் பிடித்து வாயில் திணித்தாள். காம்புகள் சற்று பெறிதாகி தளர்ந்து இருப்பதை கவனித்த சிவா ''முன்பே நன்றாக சப்பியிருக்கிறான்....! என்பதை உணர்ந்தான்.
அதேசமயம் யோகேஷ் சப்பிகொண்டே இடுப்பை வெடுக்கென சுண்டி இடிக்க, ஸ்.......ஸ்.......! என அவன் தலைமுடியை இறுக்கி பிடித்து பவித்ரா துடித்தாள். அதை பார்த்ததுமே சிவாவுக்கு
ஆஹா....! சுன்னியை உள்ளேதான் வைத்திருக்கிறான் ....! என்பதை உணர்ந்து மிகவும் தவித்தான். யோகேஷின் புட்டம் அவ்வப்போது வெடுக் வெடுக்கென இடித்துகொண்டிருக்க, நன்றாக முலைகளை பிணைந்து சப்பியவன் பின் மார்பு கக்கம் கழுத்து என நாக்கால் நக்கி கவ்வினான்.
அதன்பின் அப்படியே நிமிர்ந்த யோகேஷ் சுன்னியை வெளியே உறுவி புண்டையின் மேல் வைத்து தேய்த்தான். சுன்னியை பார்த்த சிவாவிற்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
டேயப்பா......! எவ்வளவு பெறிய சுன்னி இவனுக்கு .....? முதலில் எப்படி உள்ளே இறக்கியிருப்பான்....? என தாங்கமுடியாத உணர்ச்சியில் எச்சில் விழுங்கினான்.
மயிர்காட்டினுள் பெறிய மொட்டு வாய்பிளந்தபடி இருக்க, அதை இதழ்களின் மேல் தேய்த்தான். பவித்ரா தலையை தூக்கி பார்த்து ரசிக்க, சரக்கென மீண்டும் உள்ளே குத்தி இறக்க ஆ.....! என வாய் திறந்த நிலையில் கத்தினாள். பவித்ராவின் பள பளக்கும் கால்களை தூக்கி தோளில் போட்டு அப்படியே தன் உடல் எடையை அதன்மேல் வைத்தபடி ஓங்கி ஓங்கி குத்த, அவள் உடல் படுமோசமாய் அதிர்ந்து மேலும் கீழும் ஆடியது. நன்றாக கால்களை தரையில் உண்றிகொண்டு பலத்தை திரட்டி நங் நங்கென குத்தி ஓக்கதொடங்கினான்.
சிவாவின் இதயம் படுமோசமாய் துடிக்க, உணர்ச்சியில் கைகள் நடுங்கின. அவன் சுன்னியோ விலுக் விலுக்கென துடித்து காற்றில் ஆடியது. வாட்டசாட்டமாய் இருந்த யோகேஷ் பவித்ராவை பலம் கொண்டமட்டும் ஓங்கி ஓங்கி இடித்து ஓப்பதை கண்டு நிலைகொள்ளமுடியாமல் தவித்தான். பவித்ராவுக்கோ அந்த இடியில் புண்டைக்குள் இன்பம் பீரிட்டு ஆறாய் உடலில் பாய
ஆ....! .ஸ்.....! யோ...கே....ஷ்............! என கதறி துடித்தாள். இரும்பு ராடுபோல், சுன்னி புண்டைக்குள் படு வேகத்தில் இயங்க, முலைகள் இரண்டும் பயங்கரமாய் குலுங்கி மேலும் கீழும் ஆடியது.
ஊண்றிய அவன் கைகளை இறுக்கி பிடித்தபடி பாவித்ரா மெல்ல தன் நினைவை இழந்து சொர்க்கதில் மிதந்தாள். அதேநேரம் ரேஷ்மா ''என்ன இவ்வளவு நேரமாய் ஆளை காணோம்....? ஒருவேளை சொல்லாமலே அங்கே கிளம்பிவிட்டானா....? என நினைத்தவுடன் பதட்டமாகி வெளியே வந்தாள்.
வந்ததும் சில வினாடிகளில் எல்லாமே அவளுக்கு புரிந்துவிட பவித்ராவை ஓப்பதை கண்டு சிவாவுக்கு கோபம் வராததும் அவன் சுன்னி எழுந்து நின்று ஆடுவதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. அருகே போய் மண்டியிட்டு சுன்னியை வாயில் கவ்வி சப்ப, சிவாவின் நிலை இன்னும் மோசமானது. உள்ளிருந்து இப்போது பவித்ராவின் கதறல் நன்றாக ரேஷ்மாவுக்கு கேட்க
''தடிப்பையல் என்னையே கதற கதற போட்டு துவட்டி எடுத்துவிட்டான் ....! .ஊம் ......புது பெண்ணான இவள் எப்படி தாங்க போகிறாளோ....? என மனதில் நினைத்தவள், பவித்ராவுக்கு இனி இன்பமயம்தான்.....! என மகிழ்ந்தாள்.
உள்ளே யோகேஷ் விடாமல் வெகுநேரம் ஓத்துகொண்டேயிருக்க, வெளியே ரேஷ்மா சப்புவதை நிறுத்திவிட்டு சுன்னியை நக்கிகொண்டிருந்தாள். இருவரும் உச்சகட்டத்தை நெருங்கி கண்மூடிதனமாய் இடித்துகொண்டு ஓக்க, அதேசமயம் ரேஷ்மா சிவாவை ரூமிற்கு அழைத்தாள். பவித்ராவும் யோகேஷ�ம் படுமோசமாய் இப்போது ஓப்பதை எச்சில் விழுங்கிகொண்டு பார்த்த சிவா, வர மறுத்தான். உடன் எழுந்த ரேஷ்மா
''சரி....! அப்ப நாமும் உள்ளே அவர்களோடு இணைந்துகொள்ளலாம்.....! என்றவள் சிவாவை ஜன்னலுக்கு சைடில் இழுத்துவிட்டு, திரைதுணியை பிடித்து நன்றாக விலக்கிவிட்டாள்.
ஹலோ.....! என சத்தமிட்டபடி புன்னகைக்க..... இருவரும் ஒருவினாடி திடுக்கிட்டு ஜன்னலை பார்த்தனர். டக்கென நிலைமையை புரிந்துகொண்ட யோகேஷ் ஓப்பதை நிறுத்திவிட்டு,
''சிவா..........எங்கே...? என ஹஸ்கி வாய்சில் கேட்டான்.
பக்கத்துலதான் இருக்கார்......... ! என சொல்ல
ஐயோ....! என பவித்ரா முகத்தை கைகளால் மூடிகொள்ள,
நாங்களும் உள்ளே வரலாமா......? என ரேஷ்மா கேட்டாள்.
பவித்ராவிடம் கேட்காமலே '' தாராளமா.....! என கைகளை விரித்து காட்டியவன், சுன்னியை உறுவ பவித்ரா டக்கென நகர்ந்து கட்டிலில் கவிழ்ந்து படுத்து கைகளை கன்னங்களின் சைடில் வைத்துகொண்டாள். தன் மேல் கோபப்படுவாரோ.....? என நினைத்து அவன் முகத்தை பார்க்க மிகவும் பயந்து இதயம் படபடக்க தவித்தாள்.
ரேஷ்மா சிவாவை அழைத்துகொண்டு கதவை தள்ள, லாக் பண்ணியிருப்பதை கண்டு யோகேஷ் என்றபடி தட்டினாள். யோகேஷ் கதவை திறந்துவிட இருவரும் உள்ளே வந்தனர். பனைமரம் போல் நீண்ட அவன் சுன்னி ஈரத்தில் மினு மினுப்பதை சிவா கவனித்து மிகவும் உணர்ச்சிவசபட்டான். பவித்ராவை பார்த்ததும் புரிந்துகொண்ட ரேஷ்மா, சிவாவிடம் ''சமாதானபடுத்து.... என்பது போல் சைகை செய்தாள்.
உணர்ச்சியில் தவித்த சிவா உடன் தாவி சைடில் படுத்து அவளை கட்டிபிடித்தான். அவனின் சம்மதம் தெறிவிக்கும் அந்த அணைப்பில் பவித்ரா சிலிர்த்துபோனாள். கட்டிகொண்ட சிவா அவளின் கழுத்திலும் முதுகிலும் முத்தமழை பொழிய அப்போது அடைந்த மகிழ்ச்சியை வாழ்வில் எப்போதுமே அவளால் மறக்க முடியாது.
உடன் அவளின் மறுபக்கத்தில் வந்து படுத்த யோகேஷ், கன்னத்தின் சைடில் வைத்திருந்த கையை எடுத்துவிட்டு மெல்ல அவளை தன்பக்கம் திருப்பினான். சிவா முலைகளை இறுக பிடித்துகொண்டு அவளின் கழுத்தையும் முதுகையும் கலைந்த கூந்தலை ஒரு கையால் விலக்கி பிடித்தவாறு நன்றாக நக்க, யோகேஷ் அவளின் செவ்விதழ்களை சப்பதொடங்கினான். இருவரும் அவளை இரண்டு பக்கமும் கட்டிகொண்டதில் ஒரு சுன்னி புட்டத்திலும் மற்றொன்று முக்கோணமேட்டிலும் குத்த, துடித்துபோன பவித்ரா யோகேஷ் நாக்கை கவ்விகொண்டு அழுத்தி சப்பினாள்.
சிவாவின் சம்மதத்தால் பவித்ராவின் பயம் மறைந்து உடலில் இன்ப உணர்ச்சி மீண்டும் ஜிவ்வென ஏற, யோகேஷை ஒருகையால் கழுத்தையும் மற்றொரு கையால் முதுகையும் இறுக கட்டிகொண்டாள். இருவருக்கும் நடுவே மேலே தெறிந்த அவளின் உடலை தடவிகொண்டிருந்த யோகேஷின் சுன்னியோ தாங்கமுடியாத உணர்ச்சியில் ஓக்க துடித்தது. சிவாவிடமிருந்து தன் பின்னிய கால்களை விடுவித்து யோகேஷின் கால்களோடு பவித்ரா பின்னிகொள்ள, யோகேஷ் அவள் இடுப்பை மெல்ல தன் பக்கம் இழுத்தான். அடுத்தவினாடி அவள் முரட்டுதனமாய் உருண்டு அவன் மேல் வர, சிவா முலையிலிருந்து கையை எடுத்துகொண்டான். மேலே வந்தவள் அவன் தலைமுடியை இறுக பிடித்தபடி வாய்க்குள் வாயை திணித்து மூச்சுமுட்ட சப்ப, ''என் பவித்ராவா இது.....? என சிவாவியந்துபோனான். அவளின் புட்டங்களை பிணைந்து இடுப்பை தடவிய யோகேஷ் அவளை மறுபக்கம் புரட்டி மேலே வந்து தன் சுன்னியை உள்ளே சரக்கென இறக்க ''ஸ்...........! என துடித்தாள்.
அவளின் தோள்களை பிடித்தபடி தன் காலின் விரல்களை மட்டும் ஊண்றிகொண்டு உடல் எடை முழுவதையும் சுன்னி வழியே இறக்கி ஓத்தான். எடுத்த எடுப்பிலேயே படுபயங்கர வேகத்தில் ஓங்கி ஓங்கி குத்தி ஓக்க, பவித்ரா தன் கால்களை மடித்து நன்றாக விரித்தபடி அவன் இடுப்பை பிடித்துகொண்டு ஸ்......ஆ.......! என கதறினாள். பட்டையாய் தடித்து தெறிந்த அவன் சுன்னி படுவேகத்தில் இயங்குவதை பார்க்க பார்க்க சிவாவுக்கு தானாகவே லீக் ஆகிவிடும் போல் இருந்தது.
சற்று நேரத்தில் பவித்ராவின் இடுப்பும் தூக்கி தூக்கி இடிக்க நிலைமை மிகவும் மோசமாய் இருந்தது. கண்களை பெறியதாய் விரித்தபடி ஆ.......ஆ.....! .யோ....கே....ஷ்......! என பக்கத்தில் சிவா இருப்பதையும் மறந்து தலையை இரண்டு பக்கமும் மாறி மாறி திருப்பி கத்தினாள். யோகேஷ் தன் உடல் நரம்புகள் புடைக்க கண்மூடிதனமான வேகத்தில் மூச்சுவாங்க இடிக்க ரேஷ்மாவும் எச்சில் விழுங்கியபடி இமைக்காமல் அதை பார்த்தாள்.
சில வினாடியில் பவித்ராவின் புண்டைக்குள் சுரீர்....சுரீர்.... என சுண்டி இழுக்க, அவள் முற்றிலுமாய் தன் நினைவை இழந்து இன்பத்தில் மிதந்தாள். அவள் இடுப்பு வெடுக் வெடுக்கென சுண்டி மேலே இடிக்க உடல் நடுங்குவதுபோல் இருந்தது. உதடுகளை இறுக கடித்தபடி தலையை ஒருபக்கமாய் வைத்து பவித்ரா துடிக்க, அவளின் முகத்தில் தாங்கமுடியாத உச்சகட்ட இன்பவேதனையின் ரேகைகள் தௌ�வாய் தெறிந்தது. சில வினாடிகளில் அவளின் துடிப்பு மெல்ல அடங்க யோகேஷ் இப்போது மோசமாய் துடித்தபடி ஓத்தான். இறுதியில் சொடுக்கிய அவன் புட்டம் ஓங்கி இடித்து அழுத்திகொள்ள, பவித்ராவுக்குள்ளே சூடாய் நீர் பீய்ச்சி அடித்தது.
உடன் பவித்ரா அவன் முகத்தருகே நேராய் தன் முகத்தை வைத்தபடி ஸ்......ஸ் .......! என சத்தமிட்டாள். அவன் புட்டம் விலுக் விலுக்கென மீண்டும் மீண்டும் சுண்டி அழுத்த, நீர் முழுவதும் பீய்ச்சி அடித்து ஓய்ந்தது. பவித்ரா அவனை பலம் கொண்டமட்டும் கட்டிகொண்டு இதழ்களை கடித்துகொண்டாள். அதே போல் அவனும் கட்டிகொள்ள இருவரும் அசையாமல் அப்படியே வெகுநேரம் இருக்க, ரேஷ்மா சிவாவை தன்பக்கம் திருப்பினாள்.
சிவா முலைகளை பிணைந்து கொண்டு சப்ப, சுன்னியை பிடித்து அவள் தடவி ஆட்டினாள். சப்பிகொண்டே மேலே வந்த சிவாவை, தன் புண்டையை சுவைக்க தலையை பிடித்து கீழே தள்ளிவிட்டாள். உணர்ச்சியேறிய சிவா அவளின் புண்டையை நன்றாக சுவைக்க, ரேஷ்மாவுக்கு மிகவும் அருமையாக இருந்தது. பக்கத்தில் யோகேஷ் இப்போது உருண்டு பவித்ராவை மேலே கொண்டுவர, அவன் கன்னத்தை உதடுகளால் கவ்வி கவ்வி சுவைத்தாள். தங்களுக்கு மிக அருகே இருந்த அவளின் உடலை ரேஷ்மா முதன் முதலாய் தொட்டு தடவினாள். கன்னங்களை ருசித்த பவித்ரா அவன் மார்புகாம்புகளோடு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு சுன்னியை அடைந்தாள்.
சிறியதாகி ஈரத்தில் சொத சொதவென இருந்த அதை அப்படியே வாயில் முழுவதும் கவ்வி சப்பினாள். அப்பாடி இப்போதாவது முழு சுன்னியும் வாயினுள் போனதே என நினைத்தபடி உதடுகள் கொட்டையில் படுமளவு தலையை ஆட்டி ஆட்டி சப்பினாள். சிறிது நேரத்தில் அது கிடுகிடுவென வாயினுள்ளேயே பெறியதாக, பவித்ரா அதை மிகவும் ரசித்தாள். நன்றாக தடித்து நீண்டுகொண்ட அவன் சுன்னியை ஆசையோடு வித விதமாய் நக்கி கவ்வி சுவைத்தாள். அதன் சட்டி தலையை உதடுகளால் பலவாறு கவ்வி சப்பினாள். கொட்டைகளை வாயில் போட்டு குதப்பினாள். உடன் யோகேஷ் எழுந்து அவளை அப்படியே மறுபக்கம் தள்ளிவிட்டு புண்டையை நன்றாக கவ்விகொண்டு சுவைக்கதொடங்கினான்.
அருகில் குப்புற படுத்தபடி ரேஷ்மாவை சுவைத்துகொண்டிருந்த சிவாவின் இடுப்பு தன் முகத்தருகே இருக்க அப்படியே திருப்பி சுன்னியை வாயில் கவ்வி பவித்ரா சப்பதொடங்கினாள். அதேபோல் ரேஷ்மாவும் யோகேஷ�டையதை சப்ப, நான்கு பேரும் ஓரே சமயத்தில் சுவைத்தனர். சிறிது நேரத்தில் ரேஷ்மா உணர்ச்சி ஏறி மிகவும் துடிக்க, முன்பே சூடுயேறியிருந்த சிவா சரக்கென சுன்னியை உள்ளே குத்தி இறக்கினான். அடுத்தவினாடியே படுவேகத்தில் ஓக்க, யோகேஷ் அவளின் ஒரு முலையை சப்பிகொண்டே பவித்ராவையும் இழுத்து மற்றொரு முலையை சப்பவைத்தான்.
முதன் முறையாய் முலையை சப்பி ருசித்த பவித்ரா, அது மிகவும் அருமையாக இருப்பதை உணர்ந்தாள். யோகேஷை பார்த்துகொண்டே அதேபோல் இவளும் நன்றாக சுவைக்க, சிவா படுவேகத்தில் இடித்து ஓத்தான். ரேஷ்மாவுக்கு இந்த புது அனுபவம் உடலில் இன்பத்தை பலமடங்காக்க ஸ்.......ஆ....! என சத்தமாய் கதறினாள். சிவா பவித்ராவின் முதுகை ஒரு கையால் பிணைந்துகொண்டே பலம் அணைத்தையும் திரட்டி ஓங்கி ஓங்கி குத்தினான். யோகேஷ் அவளின் உடலை பலவாறு தடவியபடியே, முக்கோணமேட்டை பிடித்து சிவாவின் சுன்னி இயங்க இயங்க பிணைந்தான்.
பின் யோகேஷ் முலையை விட்டுவிட்டு நாக்கால் வருடியபடியே கீழே சென்றான். மண்டியிட்டு ரேஷ்மாவின் வெள்ளை கால்களை தோளில் போட்டபடி சிவா ஓத்துகொண்டிருக்க, யோகேஷ் தன் நாக்கை எட்டி அவளின் முக்கோணமேட்டில் விளையாடவிட்டான். இன்னும் கொஞ்சம் நீட்டினால் சிவாவின் இயங்கும் சுன்னியை நாக்கு தொடும் நிலையில் அழுத்தி அழுத்தி நக்க ரேஷ்மா புளுவாய் துடித்தாள். அதை பார்க்க பவித்ராவுக்கும் அருமையாக இருக்கவே யோகேஷின் முதுகை தடவிகொடுத்தாள்.
தொடர்ந்து மூன்றுபேரும் சுவைத்துகொண்டு ஓக்க, ரேஷ்மாவின் உடலில் இன்ப உணர்ச்சி பீரிட்டு பாய்ந்தது. இறுதியில் உச்ச கட்டத்தை இருவரும் அடைந்து மோசமாய் துடித்து அடங்க, யோகேஷ் பவித்ராவை தன் பக்கம் கொண்டுவந்து முலைகளை பிணைந்து சப்பதொடங்கினான்.
சற்றுநேரம் கழித்து எழுந்த ரேஷ்மா யோகேஷிடம்
இன்னும் எவ்வளவு நேரம் ......? என புன்னகைத்தபடி கேட்க
இன்றைக்கு புல் நைட்தான்.....! என்று சொன்னவன்
என்ன...! பவித்ரா சரியா......! என அவளை பார்த்து சிரித்தபடி கேட்டான்.
பதிலுக்கு அவளும் சந்தோஷமாய் புன்னகைத்தபடி
நான் ரெடி......! என்றாள்.
எனக்கு லைட் எரிந்தால் தூக்கம் வராது....! என்றபடி எழுந்து லைட்டை ஆப் பண்ணி, மஞ்சள் நிற இரவு விளக்கை ஆன் செய்துவிட்டு வந்து ஒருபக்கமாய் படுத்திருந்த சிவாவை பின்புறமாய் கட்டிபிடித்தபடி படுத்து கொண்டாள்.
உடன் யோகேஷ் பவித்ராவை தூக்கிகொண்டு பக்கத்தில் இருந்த சிறிய பெட்டிற்கு செல்ல, சிவாவிற்கு அவர்களை கவனிக்க வசதியானது. பவித்ரா சொன்ன ''நான் ரெடி'' என்ற வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரமிட்டன.
தூக்கி சென்றதும் அவளின் கன்னத்தை யோகேஷ் நன்றாக கவ்வி நக்கியபடியே
''நான் ஓத்தது நல்லா இருந்ததா? என பச்சையாய் அவளிடம் கேட்டான்.
ரொம்ப அருமையா இருந்துச்சி.....! என சொல்லி கன்னதில் முத்தமிட, உடன் முலைகளை மீண்டும் அடைந்து வெகுநேரம் மாறி மாறி பிணைந்துகொண்டே சப்பி சுவைத்தான். இரண்டு முலைகளை யோகேஷ் போட்டு துவட்டி துவட்டி எடுப்பதை சிவா மெல்லிய ஒளியில் பார்த்துகொண்டிருந்தான்.
பின் கன்னத்திலிருந்து ஒரு இடம் விடாமல் கால் வரை நக்கி சுவைக்க, ''இதை ஏன் நாம் முன்பே செய்யவில்லை ...! என சிவா யோசித்தான். மீண்டும் புண்டைக்கு வந்தவன் அவளிடம்
காலையில் இந்த முடியை எடுத்துவிட்டு மொழுமொழுவென ஆக்கிவிடுகிறேன் பார்....! என
கூறியவாறு நன்றாய் இதழ்களை கடித்து சப்பி நாக்கை உள்ளே விட்டு துளாவினான். நீண்டநேரம் விடாமல் சுவைக்க பவித்ரா ''யோ....கே....ஷ்.....! ..யோ....கே.....ஷ்...! என முனகியபடி துடித்தாள்.
அவளின் கால்களுக்கு நடுவே ''ப்ச்'' ''ப்ச்'' என அவ்வப்போது சத்தம்வர யோகேஷ் சுவைப்பதும் பவித்ராவின் உடல் நௌ�வதும் சிவாவை தவிக்கவைத்தது.
சுவைத்தபின் தலையை யோகேஷ் மேலே தூக்க, பாய்ந்து எழுந்த பவித்ரா
ஸ்....! யோகேஷ்.......! என்றவாறு கன்னதில் முத்தமழை பொழிந்து இதழ்களை சப்பினாள். அவளின் தலையை பிடித்து வலுக்கட்டாயமாய் விலக்கி
''எப்படி இருந்துச்சி.....? என கேட்க
ஸ்.......ரொம்ப சூப்பரா இருந்தது.....! என்றாள்.
அப்படியே தன் சுன்னியை சுவைக்கவிட்டு முலைகளை பிணைந்தபடி அதை ரசித்தான். அந்த பெறிய தடியை பவித்ரா மூச்சுமுட்ட வாயினுள்ளே நுழைத்து படுவேகமாய் ஆட்டி சுவைத்தவாறு கொட்டைகளை நன்றாக தடவினாள். தலையை அடிக்கடி பிடித்து நன்றாக அழுத்தி தன் சுன்னியை முடிந்தவரை உள்ளே யோகேஷ் திணிக்க சிவா திகைப்போடு பார்த்தான்.
விதவிதமாய் ஆசைதீர சுவைத்தவள் பின் அமர்ந்திருந்த யோகேஷின் உடலை கீழிருந்து நாக்கால் வருடிகொண்டே வந்து மார்பு காம்புகளை கடித்து சப்பினாள். அவனோ உணர்ச்சியில் அவள் உடலை கண்டபடி பிணைந்தான். மீண்டும் அவன் சுன்னி தன்னை ஓக்க துடித்துகொண்டிருப்பதை பார்த்த பவித்ரா அப்படியே அவன் மடியில் அமர்ந்து தடித்த சுன்னியை பிடித்து உள்ளே செறுகி கொண்டாள்.
உட்கார்ந்த நிலையில் இருவரும் ஓத்துகொண்டே ஒருவர் முதுகை ஒருவர் பிணைந்தனர். அவன் காதை கவ்வி லேசாக கடித்து ''யோ....கே...ஷ்.....! என பவித்ரா துடிக்க,
இன்னும் எத்தனை நாள் டியர் இருப்பீங்க .....? என யோகேஷ் கேட்டான்.
மூன்று நாள் ....! என்றாள்.
மூன்று நாளும் உன்னை நல்லா துடிக்க துடிக்க ஓக்கனும்.....! என்றான்.
பவித்ரா இடுப்பை அசைத்து அசைத்து ஓத்துகொண்டே,
''அப்படினா மூன்று நாளும் என்னை விட்டு பிரியவே கூடாது.......! என உணர்ச்சியில் கட்டளையிட்டாள்.
பின்னர் அவன் படுத்துகொள்ள மேலே அமர்ந்து எம்பி எம்பி குதித்தபடி ஓக்கதொடங்கினாள். முலைகளை அவ்வப்போது பிணைந்த யோகேஷ் இடுப்பை பிடித்து தூக்கி தூக்கிவிட்டு நன்றாக ஓக்கவிட்டான். அவளின் முலைகள் இரண்டும் குதித்தாடும் அழகை சிவாவும் ரசித்தான். குனிந்து அவன் இதழ்களை அடிக்கடி சப்பியவாறு பவித்ரா ஓத்தாள். நீண்ட நேரத்திற்குபின் அவளை மண்டியிடவைத்து பின்புறமாய் ஓத்தான். வெகுநேரமாய் பார்த்துகொண்டிருந்த சிவா அப்படியே களைப்பில் உறங்கி போக, யோகேஷ் மேலே வந்து படுவேகத்தில் ஓத்தான்.
பவித்ரா தன்னை மறந்து இன்பத்தில் துடிக்க துடிக்க பலம்கொண்டமட்டும் ஓங்கி ஓங்கி இடித்து ஓத்தான். இறுதியில் இருவரும் உச்சகட்டத்தை அடைந்து அடங்கியபோது மணி ஐந்தை நெருங்கிகொண்டிருந்தது. இருவரும் கட்டிபிடித்தபடி களைப்பில் உடன் உறங்கி போயினர்.
காலை 9 மணிக்கு எழுந்த ரேஷ்மா மூவரும் நன்றாக உறங்குவதை பார்த்து, இப்போது களைக்க வேண்டாம் என நினைத்தபடி நிர்வாணமாய் சென்று குளித்துவிட்டு காலை டிபனை தயார் செய்துவிட்டு மீண்டும் வந்தாள். முதலில், இரவு முழுவதும் நன்றாக விளையாடிய பவித்ரா ஜோடியை அருகே சென்று பார்த்தாள்.
யோகேஷ் மல்லாந்து படுத்திருக்க அவனை சைடில் கட்டிகொண்டவாறு பவித்ரா உறங்கினாள். மெல்ல அவள் கையை எடுத்து சுன்னிமேல் வைத்து பிடிக்கவைத்தவள் அவன் கையையும் அழுங்காமல் எடுத்து முலை மேல் வைத்துவிட்டு சிறிது நேரம் ரசித்தாள். பின் சிவாவை எழுப்பாமல் அவன் சுன்னியை வாயில் கவ்வி சப்ப, தூக்கம் களைந்து மெல்ல எழுந்தான்.
எழுந்து அமர்ந்ததும் எதிரே இருந்த கட்டிலில் பவித்ராவும் யோகேஷ�ம் தூங்குவதை கவனித்து,
''உறங்கும் போதுகூட பிடித்துகொண்டே இருக்கிறாள் .....! என சிவா எண்ண அவன் தடி டக்கென எழுந்து நின்றது. அதனோடு சந்தோஷமாய் சிறிது நேரம் விளையாடிவிட்டு பின் அவனை குளிக்க அனுப்பினாள். சிவா குளித்துவிட்டு வந்ததும் இருவரையும் எழுப்ப, களைப்பில் நன்றாக உறங்கியபடி எழமறுத்தனர். அவர்களிடம் ரேஷ்மா
'' நாங்கள் இருவரும் வெளியே போகிறோம்.....! டிபன் ரெடிபண்ணி வைத்திருக்கேன்.... எழுந்ததும் சாப்பிட்டுவிட்டு அப்புறம் எங்கவேண்டுமானாலும் கிளம்புங்க.....! என சொன்னாள்.
சிவாவை இழுத்துகொண்டு ''அவர்களை விடு தூங்கட்டும் நாம் சாப்பிட்டு வெளியே கடற்கரைக்கு கிளம்புவோம் என ரேஷ்மா சொல்ல, இருவரும் உணவருந்திவிட்டு கிளம்பினர்.
அந்த கடற்கரையை அவர்கள் அடைந்தபோது மதியமாகியிருக்க, மெதுவாக உள்ளே நடந்தனர். கூட்டம் மிகவும் குறைவாக இருக்க, ரேஷ்மா தன் உடைகளை கழட்டி மெல்லிய கையில்லாத பனியனோடும் கீழே ட்ராயரோடும் வந்தாள். வெளியே தெறியும் காம்புகளை தோளில் கை போட்டவாறு அடிக்கடி பிடித்து திருகி விளையாடியபடி வந்த சிவாவுக்கு அவளை இன்று நிர்வாணமாக்கி விளையாட வேண்டும் என நினைத்தபடி ஆளில்லா இடமாய் தேடியபடி நடந்தான்.
வெகுநேரம் கழித்து முதலில் எழுந்த பவித்ரா, தன் கை தூக்கத்திலும் சுன்னியை பிடித்திருப்பதை உணர்ந்து மகிழ்தாள். சிறியதான பின்னும் அது தடிமனாய் உருண்டு இருப்பதை பார்த்து வியந்தவள் அப்படியே வாயில் கவ்வி சப்பதொடங்கினாள். உடன் விழித்துகொண்டாலும் தூங்குவதுபோல் யோகேஷ் நடித்தான். சற்று நேரத்தில் சுன்னி பெறியதாய் நீண்டு தடிக்க, நன்றாக ரசித்து ரசித்து சப்பினாள். அதேசமயம் ரேஷ்மாவைபோல் இவளையும் வெளியே அழைத்துபோய் நிர்வாணமாக்கி பார்க்கவேண்டும் என அவன் மனதில் எண்ணம் ஓட, நன்றாக உணர்ச்சி ஏற்றிதான் இவளை சம்மதிக்க வைக்கமுடியும் என்று முடிவுசெய்தான். உடன் அவளுக்கு மேல் வந்து படு வேகத்தில் ஓக்கதொடங்கினான்.
இறுதியில் பவித்ரா இன்பத்தில் '' யோ..கே...ஷ்....! யோ..கே...ஷ்....! என கதறி துடிக்க, அப்படியே சுன்னியை உறுவி ''வா....குளிக்கபோகலாம் ...! என அழைத்துபோனான். பாத்ரூமில் அவளின் புண்டையை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, ஷவர் தண்ணீர் ஓட ஓட சிறிது நேரம் மண்டியிட்டு சுவைத்தான். பவித்ராவுக்கு யோகேஷின் உடல் தேனாய் இனிக்க, முத்த மழை பொழிந்தாள்.
சாப்பிட்டு முடித்ததும் '' வெளியே போய் வரலாமா.....? என அவன் கேட்டான்.
''சரி.....! என்றபடி உடைகளை அணிய சென்றவளை தடுத்து
எனக்கு பிடித்த உடையை நான்தான் அணிவித்துவிடுவேன் ....! என்றவாறு அவனுக்கு பிடித்த ரேஷ்மாவின் மெல்லிய கையில்லா வெள்ளை சட்டையையும், முழங்கால் வரை மட்டும் உள்ள ஸ்கர்ட்டையும் அவனே அணிவித்தான்.
''ஐயோ....! இந்த மாதிரி ட்ரஸெல்லாம் நான் போட்டதேயில்லை.....! அதுவுமில்லாமல் இவ்வளவு மெலிசா இருக்கு ....! ''சிவா பார்த்தா ..கோபித்து கொள்வார்.....! என்றாள்.
''அதெல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார் ....டியர்......! என முத்தம் கொடுத்து பலவாறு சமாதானபடுத்தினான்.
''ஆனாலும் நீ ரொம்ப மோசம்....! இப்படியெல்லாம் ட்ரஸ் போட்டு கூட்டிபோற.....! என்றபடி அவனை முறைத்தாலும், உணர்ச்சியில் அவளுக்கும் அது பிடித்துதான் இருந்தது.
வேறு கடற்கரைக்கு சென்ற இவர்கள் ஆளில்லா இடமாய் தேடி குளிக்கதொடங்கினர். கூச்சத்தில் மிகுந்த எதிர்ப்பு காட்டிய பவித்ராவை சமாதானபடுத்தி மெல்ல மெல்ல அவளை நிர்வாணமாக்கி
குளிக்கவைத்தான். பொது இடத்தில் அப்படி குளிப்பது பயம் கலந்த த்ரில்லிங்காய் இருக்க பவித்ராவும் நேரமாக நேரமாக அதை ரசிக்கதொடங்கினாள்.
அன்று மாலை முதலில் இவர்கள் வீடு திரும்பியிருக்க, பின்னர் வந்த ரேஷ்மாவும் சிவாவும் ஹோட்டலுக்கு சென்று ரூமை காலிசெய்து பெட்டிகளை எடுத்துவருவதை கண்ட பவித்ரா மிகவும் மகிழ்ந்தாள். '' ஹய்யா......! இனி ஊருக்கு கிளம்பும் வரை உங்களோடதான்.....! என்றவாரு யோகேஷ்சை கட்டிகொண்டாள்.
அடுத்த இரண்டு நாளும் யோகேஷ் தன் பலம் கொண்டமட்டும் பவித்ராவை விடாமல் துவட்டி எடுக்க, சிவாவும் ரேஷ்மாவை ஆசைதீர அனுபவித்தான். இறுதியில் யோகேஷ்ம் ரேஷ்மாவும் அவர்களை ரயில் வரை வந்து மிகுந்த சந்தோஷத்தோடு வழியனுப்ப, பவித்ரா துளியும் தயக்கமின்றி யோகேஷ் கன்னத்தில் முத்தம் கொடுத்து ''என்றைக்கும் உங்களை என்னால் மறக்கமுடியாது ....! என்றாள்.
ரயில் கிளம்பி சிறிது நேரம் கழித்து சிவாவை பார்த்து
''உங்களுக்கு ஒன்றும் என்மேல் கோபமில்லையே.......? என தமிழில் பவித்ரா கேட்க
உடன் அவன் புன்னகைத்தபடி ''ஊகும்....! என தலையாட்டிவிட்டு
''தேன் நிலவு எப்படி.....? என்றான்.
'' ஸ்.... ரொம்ப ரொம்ப சூப்பர்........! என்றாள் கண்களை லேசாய் மூடியபடி.
'' முன்பைவிட இப்பதான் உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கு....! என முகத்தில் சந்தோஷம் கொப்பளிக்க சிவா சொல்ல, பவித்ரா அவன் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து இறுக்கி பிடித்துகொண்டாள். இனிய அனுபவம் மனதில் புறள, எந்த ஒளிவு மறைவுமின்றி திறந்த மனதோடு இருவரும் தங்கள் ஊரை நோக்கி பயனித்தனர்.
இப்போதெல்லாம் சிவா, யோகேஷ் சுவைத்து ஓக்கும் போது எப்படியெல்லாம் இருந்தது என பவித்ராவை ஒன்றுவிடாமல் சொல்ல சொல்லி கேட்டவாரே அவனும் ஓப்பது வாடிக்கையாகியிருந்தது. யோகேஷால் தான் அடைந்த இன்பத்தை பவித்ரா உணர்ச்சியோடு சொல்லி சொல்லி துடிப்பதை பார்க்கும்போது ''இத்தனை இன்பத்தையா அனுபவித்தாள்...! என சிவாவிற்கே ப்ரம்மிப்பாய் இருந்தது.
நிறைவு பெற்றது
No comments:
Post a Comment